tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2921087800200119805..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... என்ன வேகமோ... தன்னை மீறுமோ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71402526612503057122018-06-24T05:51:55.625+05:302018-06-24T05:51:55.625+05:30வாங்க துளஸிஜி... இந்த இணைப்பில் கொஞ்சம் ஸ்பீடாக ...வாங்க துளஸிஜி... இந்த இணைப்பில் கொஞ்சம் ஸ்பீடாக உள்ளது பாடல். சற்றே குறைத்து நினைத்துப் பாருங்கள். நன்றாகவே இருக்கும். ஸ்லோ மெலடிகளுக்கு மத்தியில் சட்டென்று ஒரு வித்தியாசம்!<br /><br />நன்றி கீதா... இணையம் சரியாகி விட்டதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54207099414482415212018-06-24T05:45:17.689+05:302018-06-24T05:45:17.689+05:30துளசி: இந்தப் படமும் தெரியவில்லை, பாடலும் கேட்ட நி...துளசி: இந்தப் படமும் தெரியவில்லை, பாடலும் கேட்ட நினைவில்லையே. பாடல் என்னவோ போல் உள்ளதே. வழக்கமாகக் கேட்கும் பாடல் போல் இல்லாதது போல் தோன்றியது ஸ்ரீராம்ஜி.<br /><br />கீதா: ஸ்ரீராம் பாட்டு நீங்க சொல்லிருக்காப்ல கதவுக்கிடையில் மாட்டிய எலி போல இருக்கு...கல்பனா ராகவேந்திரா (நடிகர் ராகவேந்திராவின் மகள்) மலையாள ஐடியா ஸ்டார் சிங்கர் மற்றும் தெலுங்கு என்று நினைவு அதில் எல்லாம் முதல் பரிசு வென்றவர். குரல் நன்றாகத்தான் இருக்கும். திறமைசாலிதான் ஆனால் ஹை பிச்சில் பல பாடல்களை அவர் பாடும் போது ஹையோ என்று இருக்கும். அப்போது எனக்குத் தோன்றும் வரி இதுதான் கதவுக்கிடையில் மாட்டிய எலி போன்று கீச் கீச்சுனு ஏன் இப்படிக் குரல் போகுது இப்படி முயற்சி செய்யனுமா என்று தோன்றும். அப்படித்தான் இந்தப் பாடலிலும் தோன்றியது. சுசீலா என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. மட்டுமல்ல..ட்யூன் நன்றாக இருந்தாலும் இப்படியான முயற்சி இந்தப் பாடலைக் கொஞ்சம் பின் தள்ளிவிட்டதோனு தோனுது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10985167383917320372018-06-23T08:31:15.889+05:302018-06-23T08:31:15.889+05:30@ நெ.த.: இளையராஜா ஈகோராஜா ஆன கதைக்கு நன்றி. வைமு-வ...@ நெ.த.: இளையராஜா ஈகோராஜா ஆன கதைக்கு நன்றி. வைமு-வைப்பற்றி கிட்டத்தட்ட எல்லோருக்க்கும் புரிகிறது என்றே நினைக்கிறேன். நாளைக்கு ஸ்டாலினோ அல்லது ரஜினிகாந்தோ யார் முதல்வராக வந்தாலும், உரசுவதோடு நிற்காமல், ஒட்டிக்கொள்ள வசதியாக தன் வல இடப்பக்கங்களில் தாராளமாக ஃபெவி க்விக் தடவிக் காத்திருக்கிறார் என்பதாகவே இந்தச் சனிக்கிழமையில் தோன்றுகிறது. அடிகளும் பொடிகளும் ஆனந்தமடைக.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64133728786340356622018-06-23T05:47:13.378+05:302018-06-23T05:47:13.378+05:30நன்றி நண்பர் ஜீ.யா.கா.லிங்கம்.நன்றி நண்பர் ஜீ.யா.கா.லிங்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63318787067138702892018-06-23T05:40:18.937+05:302018-06-23T05:40:18.937+05:30அருமையான பாடல்கள்
மீட்டுப் பார்க்கிறேன்.அருமையான பாடல்கள்<br />மீட்டுப் பார்க்கிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35229149597690785102018-06-22T21:02:54.104+05:302018-06-22T21:02:54.104+05:30வாங்க வெங்கட்.. நன்றி.வாங்க வெங்கட்.. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22506484669081319542018-06-22T21:02:34.927+05:302018-06-22T21:02:34.927+05:30வாங்க நெல்லைத்தமிழன்..
இளையராஜாவுக்கு மேலே கனம் அ...வாங்க நெல்லைத்தமிழன்..<br /><br />இளையராஜாவுக்கு மேலே கனம் அதிகம் என்று தெரியும். பேசுவதைக் கேட்க ஒருமாதிரிதான் இருக்கும். ஆனாலும் நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி அவர் இசை தேவன். கங்கை அமரன் அவ்வப்போது மேடைகளில் பேசுவது கேட்டிருக்கிறேன். சுவாரஸ்யமாகப் பேசுவார். அண்ணனை நன்றாகவே வாருவார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65263643105426424942018-06-22T21:02:16.456+05:302018-06-22T21:02:16.456+05:30கீதாக்கா..
// அதானே, ஜிங் சக்க,ஜிங் சக்க, ஜிங் சக...கீதாக்கா..<br /><br />// அதானே, ஜிங் சக்க,ஜிங் சக்க, ஜிங் சக்க! :)))))//<br /><br />சந்தோஷம். <br /><br />// அதான் நானும் பாடி இருப்பது சுசீலாவானு சந்தேகப் பட்டேன். சுசீலா மாதிரித் தெரியலை எனக்கும்! //<br /><br />மன்னிக்கவும். இது சுசீலா ஜெயச்சந்திரன்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23356263400714044892018-06-22T21:01:59.509+05:302018-06-22T21:01:59.509+05:30// அப்படி ஒரு படமும் வந்ததா? இந்த பாடலும் கேட்ட ஞ...// அப்படி ஒரு படமும் வந்ததா? இந்த பாடலும் கேட்ட ஞாபகம் இல்லை. //<br /><br />வெளிவராத படம் பானு அக்கா.<br /><br />// இந்த பாடலின் ஒரிஜினல் வர்ஷனை பி.சுசீலாவும், ஜெயச்சந்திரனும் பாடியிருப்பார்களாக இருக்கும்.//<br /><br />இல்லை, நீங்கள் நினைப்பது தவறு. இதுவே ஒரிஜினல் வெர்ஷன்தான். சற்று அதிக வேகத்தில் இருக்கிறது. என்னிடம் இருக்கும் mp3 யில் சரியாக இருக்கும். ப்ரியா பாடலான டார்லிங் டார்லிங் பாடலை விட உச்சஸ்தாயி பாடல் இது. <br /><br />// இது கூடவா ஸ்ரீராமுக்கு தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.//<br /><br />இல்லை அக்கா... தெரியவில்லை. :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68169941457469816942018-06-22T18:59:09.278+05:302018-06-22T18:59:09.278+05:30சுசீலா, ஜெயச்சந்திரன் என நம்பவே முடியவில்லை.....
...சுசீலா, ஜெயச்சந்திரன் என நம்பவே முடியவில்லை.....<br /><br />முதல் முறை கேட்கிறேன். நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52684819271300390802018-06-22T18:12:06.878+05:302018-06-22T18:12:06.878+05:30@ஏகாந்தன் - இதை இங்கே எழுதினா நிறையபேர் பொங்கிவரக்...@ஏகாந்தன் - இதை இங்கே எழுதினா நிறையபேர் பொங்கிவரக் கூடும். இளையராஜா ஈகோ, கோபம் நிரம்பியவர். கங்கை அமரன் எல்லோருக்கும் நல்ல பிள்ளை டைப். இளையராஜாவினது வித்தியாகர்வம், காலப்போக்கில் அதிகமாகிவிட்டது. தன்னிடம் குழையாதவர், தன் நட்பு வட்டாரத்தில் இல்லை என்பதுபோல. அத்தனை நண்பனாக இருந்த எஸ்பிபி அவர்களையே தனது பாடல்களை மேடையில் பாடக்கூடாது (ராயல்டி தராமல்) என்றவர் இளையராஜா. இசை ஞானத்தில் இளையராஜா கடவுள் அருள் பெற்றவர் என்பதில் சந்தேகம் இல்லை.<br /><br />'என்னால்தான் இளையராஜா' என்ற நிலையை அவர் என்றுமே விரும்புவதில்லை. அந்த மாதிரி மட்டம் தட்டுவதுபோலோ அல்லது அவரது திறமையைக் குறைவாக மதிப்பிடுவதுபோலோ யாரும் நடந்துகொண்டால், அவர்களைப் புறக்கணித்து அந்த நஷ்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாத அளவு காலம் அவரை வைத்துள்ளது. இளையராஜாவின் நல்ல குணங்களையும் நாம் காணமுடியும். (எம்.எஸ்.வி மறைவுக்குப் பின்பு உதவி செய்தது போன்று)<br /><br />பழகுவதில் வாலி அவர்கள் வெகு நைச்சியமானவர். யாரிடமும் கெட்டபெயர் வாங்கிக்கொள்ள மாட்டார். (உதாரணம், எம்ஜியாரைச் சீண்டுவதுபோல் ஒரு பாடல், கருணாநிதியின் படக்கம்பனிக்கு எழுதவேண்டிவந்தபோது, என்னைவிட கங்கை அமரன் நல்லா எழுதுவார் என்று அவரைக் கோத்துவிட்டுவிட்டார்). புகழ்வதில் வாலியை மிஞ்சமுடியாது. கங்கை அமரன் இல்லை, வை.முத்து ஆகவே ஆகாது, அதனால் வாலி மிக மிக வேண்டப்பட்டவராக இளையராஜாவுக்கு கடைசி வரை இருந்தார்<br /><br />வைரமுத்துவைப் பற்றி நிறைய எழுதி அவரின் அடிப்பொடிகளின் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்வானேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48814526800446313482018-06-22T16:55:34.584+05:302018-06-22T16:55:34.584+05:30மேலே @ நெ.த. எனக் கொள்ளவும்!மேலே @ நெ.த. எனக் கொள்ளவும்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88017447150757672102018-06-22T16:52:12.129+05:302018-06-22T16:52:12.129+05:30@ஸ்ரீராம்: ..அதை உபயோகப்படுத்தி வைரமுத்து ..//
இ...@ஸ்ரீராம்: ..அதை உபயோகப்படுத்தி வைரமுத்து ..//<br /><br />இதற்கு முன்பு சொல்லியிருப்பது சரியாக இருக்கக்கூடும். ஆனால், இது சத்யம். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36100456839290287972018-06-22T15:38:53.356+05:302018-06-22T15:38:53.356+05:30//இது அவர்கள் குரல் இல்லை. என்னதான் ஃபால்ஸ் வாய்ஸி...//இது அவர்கள் குரல் இல்லை. என்னதான் ஃபால்ஸ் வாய்ஸில் பாடினாலும் சுசிலாவின் குரல் இதனை கர்ண கொடூரமாக இருக்காது. // அதான் நானும் பாடி இருப்பது சுசீலாவானு சந்தேகப் பட்டேன். சுசீலா மாதிரித் தெரியலை எனக்கும்! குரலின் குழைவு காட்டிக் கொடுக்கும். இது என்னமோ குழைவே இல்லாமல் விறைப்பாக இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62258685739938210822018-06-22T15:37:31.355+05:302018-06-22T15:37:31.355+05:30//ஓ.சா. என்றால் ஓசி சாப்பாடு என்று படிக்கும் பொழுத...//ஓ.சா. என்றால் ஓசி சாப்பாடு என்று படிக்கும் பொழுதே புரிந்து விட்டது. இது கூடவா ஸ்ரீராமுக்கு தெரியவில்லை // அதானே, ஜிங் சக்க,ஜிங் சக்க, ஜிங் சக்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40260642433621070122018-06-22T15:02:56.641+05:302018-06-22T15:02:56.641+05:30ஓ.சா. என்றால் ஓசி சாப்பாடு என்று படிக்கும் பொழுதே ...ஓ.சா. என்றால் ஓசி சாப்பாடு என்று படிக்கும் பொழுதே புரிந்து விட்டது. இது கூடவா ஸ்ரீராமுக்கு தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு முன்னாள் அதிர விடை சொல்லி விட்டார். (பிழைத்து போகட்டும், ஹா ஹா).<br /><br />அதே போல சிந்து நதிக்கரை ஓரம்.. என்ற வரிகளை பார்த்ததும் சிவாஜி, வாணிஸ்ரீ நடித்த ஏதோ ஒரு படத்தில் கூட இப்படி ஒரு பாடல் வருமே என்று நினைத்தேன். என்ன படம் என்று துரை சார் கூறி விட்டார். நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79718431508552528772018-06-22T14:56:45.515+05:302018-06-22T14:56:45.515+05:30'மலர்களிலே அவள் மல்லிகை' என்று இந்துமதி எழ...'மலர்களிலே அவள் மல்லிகை' என்று இந்துமதி எழுதிய தொடர்கதை படித்த ஞாபகம் இருக்கிறது. அப்படி ஒரு படமும் வந்ததா? இந்த பாடலும் கேட்ட ஞாபகம் இல்லை. <br />இந்த பாடலின் ஒரிஜினல் வர்ஷனை பி.சுசீலாவும், ஜெயச்சந்திரனும் பாடியிருப்பார்களாக இருக்கும். இது அவர்கள் குரல் இல்லை. என்னதான் ஃபால்ஸ் வாய்ஸில் பாடினாலும் சுசிலாவின் குரல் இதனை கர்ண கொடூரமாக இருக்காது. ப்ரியா படத்தில் வரும் 'டார்லிங் டார்லிங் டர்லிங் பாடலை கூட ஹை பிச்சில்தான் பாடியிருப்பார். ஜெயச்சந்திரன் குரலின் கணமும் இதில் இல்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38693248876962717622018-06-22T14:23:31.269+05:302018-06-22T14:23:31.269+05:30// அவ இன்றும் நாளையும் வெளியில் எங்கோ அலுவலாம்.. அ...// அவ இன்றும் நாளையும் வெளியில் எங்கோ அலுவலாம்.. அதனால இனி சண்டேயிலதான்:) இது வேற சண்டே:)) எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்ன்:)) //<br /><br />ஓ... சரி... சரி...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72472722038615383242018-06-22T14:22:44.031+05:302018-06-22T14:22:44.031+05:30நெல்லைத்தமிழன்..
சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் ச...நெல்லைத்தமிழன்.. <br /><br />சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் சொல்கிறீர்கள். இதெல்லாம் நான் அறியாதவை. கங்கை அமரன் புத்தகம் ஏதோ படிப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80490375472377332782018-06-22T14:17:40.369+05:302018-06-22T14:17:40.369+05:30என் செக் க்கு.. இருந்தால் கால் வலி எழும்பினால் கை ...என் செக் க்கு.. இருந்தால் கால் வலி எழும்பினால் கை வலி[வயசாயிடுச்செல்லோ:)] ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ ஸ்ரீராம்.. இல்லை எனில் என் கதை கந்தல் ஆகிடும்:)).. <br /><br />அவ இன்றும் நாளையும் வெளியில் எங்கோ அலுவலாம்.. அதனால இனி சண்டேயிலதான்:) இது வேற சண்டே:)) எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71376878647965405422018-06-22T14:17:33.739+05:302018-06-22T14:17:33.739+05:30துரை செல்வராஜு சார் - இளையராஜாவின் ஆரம்ப காலத்தில்...துரை செல்வராஜு சார் - இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பாடல் பதிவின்போது (இன்னொரு இசையமைப்பாளர்) டேக் தவறினதுக்கு பியானோ/கிடார் வாசித்த இளையராஜா காரணம் என்று பி சுசீலா குற்றம் சாட்ட, தவறு செய்யாத இளையராஜா அவமானப்பட நேர்ந்தது. இளையராஜாவின் 100 பாடலுக்கு, 80 எஸ் ஜானகி, 10 ச்சிரேகா/ஜென்சி மற்றவர்கள், 3க்கும் குறைவாகவோ இல்லை அதுகூட இல்லையோ சுசீலா பாடியது. இதை கங்கை அமரன், சுசீலாமீதான கோபத்தில்தான் அவருக்கு பாடல்கள் கொடுக்கவில்லை என்று நினைப்பதாக கங்கைஅமரன் எழுதியிருக்கிறார்.<br /><br />எஸ் ஜானகிக்கும் இளையராஜாவுக்கும் ஈகோ பிரச்சனை வந்து எஸ் ஜானகி பாடமாட்டேன் என்று சென்றுவிட்டார். படங்களை இந்தப் பிரிவு பாதித்ததால், இளையராஜா மீண்டும் ஜானகிக்கு பாடல்கள் கொடுத்தார். இது எஸ் ஜானகி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சொன்னது.<br /><br />இளையராஜா இதுபோல் ஏவிஎம் இடம் (சரவணன்) கோபம் கொண்டு அவர்களின் படங்களைத் தவிர்த்ததும், அதேபோல் அந்த நிகழ்ச்சியில் சமாதானம் பேச வந்த ரஜினியை மட்டம் தட்டியதால் அதன்பிறகு ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இளையராஜாவுக்குப்போனதும், (இது கங்கை அமரன் எழுதியிருப்பது) Flexibleஆக இல்லாத்தால் மணிரத்னம் ரோஜாவுக்கு ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றதும், அதை உபயோகப்படுத்தி வைரமுத்து ரகுமானிடம் ஒட்டிக்கொண்டதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5941942480565085542018-06-22T14:14:43.028+05:302018-06-22T14:14:43.028+05:30அதிரா... எங்க உங்க செக் ஐ இரண்டு நாட்களாகக் காணோம...அதிரா... எங்க உங்க செக் ஐ இரண்டு நாட்களாகக் காணோம்? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52322250560478569282018-06-22T14:13:35.626+05:302018-06-22T14:13:35.626+05:30// இல்லை எண்டால் மட்டும் டக்குப் பக்கெனக் கண்டு பி...// இல்லை எண்டால் மட்டும் டக்குப் பக்கெனக் கண்டு பிடிக்கிறவர் மாறியேஏஏஏஏஏஏஏஏஎ ஒரு பேச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:))//<br /><br />................................ (மௌனம்)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64735996531349504002018-06-22T14:12:41.440+05:302018-06-22T14:12:41.440+05:30//Geetha Sambasivam said...
அதிரடி, அந்தக் குண்டுப...//Geetha Sambasivam said...<br />அதிரடி, அந்தக் குண்டுப் பூஸார் தான் நீங்களா? :)))))))//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மெல்லிய பூஸ் கிடைக்கல்லியே.. அது காஃபீல்ட்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71783074111801003412018-06-22T14:11:48.097+05:302018-06-22T14:11:48.097+05:30//ஸ்ரீராம். said...
// ஹாஹாஹா, இதுக்கு நம்ம கவிதாய...//ஸ்ரீராம். said...<br />// ஹாஹாஹா, இதுக்கு நம்ம கவிதாயினி, தமிழ்ப்புலவி, ஔவையாரின் அவதாரம், தமிழில் "டி" வாங்கினவங்க வர வேண்டி இருக்கு! ஆனால் பாருங்க என்ன இருந்தாலும் அதிரடியின் தமிழ்ப்புலமைக்கு ஈடு இணை இல்லையாக்கும்! //<br /><br />ஆமாம்... ஆமாம்... ஆமாம்.. நான் வேறு கவலையில் இருக்கேனாக்கும்... அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை!//<br /><br />இல்லை எண்டால் மட்டும் டக்குப் பக்கெனக் கண்டு பிடிக்கிறவர் மாறியேஏஏஏஏஏஏஏஏஎ ஒரு பேச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எப்ப பார்த்தாலும் ஒரு சாட்டுச் சொல்லிக் கொண்டு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com