tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2928561262482901425..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை - பால் கொழுக்கட்டை - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23986541906854707012021-03-23T11:51:51.794+05:302021-03-23T11:51:51.794+05:30நல்ல முயற்சி . மேலும் எழுதுங்கள். கௌதமனின் படம் நன...நல்ல முயற்சி . மேலும் எழுதுங்கள். கௌதமனின் படம் நன்றாக இருக்கிறது. திருமண வயதுப் பெண் என்பதால் இன்னும் கொஞ்சம் வயதின் முதிர்ச்சியைக் காட்டியிருக்கலாம். PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36526677514437704232021-03-12T07:00:01.785+05:302021-03-12T07:00:01.785+05:30நன்றி செல்வராஜு சார். நன்றி செல்வராஜு சார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25692675220680102512021-03-09T21:58:56.572+05:302021-03-09T21:58:56.572+05:30பெண்ணறிவு நுண்ணறிவு - என்றுரைப்பார் வாரியார் ஸ்வாம...பெண்ணறிவு நுண்ணறிவு - என்றுரைப்பார் வாரியார் ஸ்வாமிகள்...<br /><br />ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன்னர் - <br /><br />தீய வழிச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லாதிருந்த அந்த காலகட்டத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் உடைய பசங்களுக்கு மவுசு இருந்தது... பையன் உறவு<br />முறைக்குள் என்றால் கேட்க வேண்டியதே இல்லை.. எனக்கு உனக்கு என்று போட்டி வேறு இருக்கும்... இங்கே அப்படியில்லை..<br /><br />தங்களது குலத்தைச் சேர்ந்தவனல்லன் என்ற போதும் தன் அருமை மகளுக்கு இவன் அன்பானவன் என்று முடிவு செய்து அதை முன் வைத்து நடத்திக் காட்டிய தையல்நாயகி அவர்கள் போற்றுதற்குரியவர்கள்...<br /><br />வாசக அன்பர்கள் அனைவருக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65968429431970443392021-03-09T21:32:30.825+05:302021-03-09T21:32:30.825+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88665473420764653122021-03-09T21:31:52.307+05:302021-03-09T21:31:52.307+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30090010777183046752021-03-09T21:31:24.057+05:302021-03-09T21:31:24.057+05:30இதில் தவறேதும் இல்லை அண்ணா..இதில் தவறேதும் இல்லை அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89740630845473063532021-03-09T21:30:47.738+05:302021-03-09T21:30:47.738+05:30நல்ல குணமும் பொறுப்பும் உடைய வரன்களுக்கு அந்நாட்கள...நல்ல குணமும் பொறுப்பும் உடைய வரன்களுக்கு அந்நாட்களிலேயே மவுசு அதிகம்...<br /><br />அதனாலேயே கார்த்திகாவின் அம்மா - தன் மகளுக்கு சத்தியை மாப்பிள்ளை ஆக்குவதற்கு விருப்பம் கொள்வதாக சொல்லியிருக்கிறேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69689588601664713042021-03-09T21:24:35.433+05:302021-03-09T21:24:35.433+05:30பள்ளி வாழ்க்கை நிறைவடைந்தவுடன் தங்களது ஆநிரைகளை மே...பள்ளி வாழ்க்கை நிறைவடைந்தவுடன் தங்களது ஆநிரைகளை மேய்ச்சலுக்கு விட்டு கவனித்துக் கொள்வதில் தவறில்லையே...<br /><br />சற்று விளக்கமாக ச் சொல்லாதால் படிப்பில் நாட்டமில்லாதவன் என்று பொருள் படும்படியாகி விட்டது...<br /><br />இனி கவனத்தில் கொள்வேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86107307088053497282021-03-09T21:19:18.153+05:302021-03-09T21:19:18.153+05:30நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன்..நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48009132293698511742021-03-09T21:18:19.975+05:302021-03-09T21:18:19.975+05:30அன்பின் வானம்பாடி..
தங்களது வருகையும் கருத்துரையும...அன்பின் வானம்பாடி..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71656507514857352662021-03-09T21:18:12.348+05:302021-03-09T21:18:12.348+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17238369674407397652021-03-09T21:17:31.425+05:302021-03-09T21:17:31.425+05:30அன்பின் அண்ணா..
தங்களது மகிழ்ச்சி என் நெஞ்சில் நெக...அன்பின் அண்ணா..<br />தங்களது மகிழ்ச்சி என் நெஞ்சில் நெகிழ்ச்சியாகின்றது... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69909665877241457472021-03-09T21:11:57.188+05:302021-03-09T21:11:57.188+05:30அன்பின் அண்ணா..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மக...அன்பின் அண்ணா..<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39318560380713115762021-03-09T21:10:45.985+05:302021-03-09T21:10:45.985+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28553201000971652062021-03-09T21:08:59.955+05:302021-03-09T21:08:59.955+05:30மயிலாடுதுறைக்கு அருகில் என்றால் தெருவுக்கு இரண்டு ...மயிலாடுதுறைக்கு அருகில் என்றால் தெருவுக்கு இரண்டு பேர் தையல்நாயகி என்றிருப்பார்கள்...<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3252949763227654332021-03-09T21:04:17.229+05:302021-03-09T21:04:17.229+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71658748086818960112021-03-09T21:03:47.001+05:302021-03-09T21:03:47.001+05:30வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..வாழ்க வையகம்..<br />வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38989534708166907122021-03-09T21:03:11.127+05:302021-03-09T21:03:11.127+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. திரு. கௌதம் அவர்களது சித்திரங்கள் அழகு.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75492771664466212092021-03-09T21:00:35.320+05:302021-03-09T21:00:35.320+05:30அது அவ்வளவு தூரம் பாதிக்காது...
காலாகாலத்தில் கையை...அது அவ்வளவு தூரம் பாதிக்காது...<br />காலாகாலத்தில் கையைப் பிடித்து ஒருவனிடம் ஒப்படைத்து விடுவது நல்லது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17348410413234873372021-03-09T20:58:58.177+05:302021-03-09T20:58:58.177+05:30அன்பின் கருத்துரைக்கும் புரிந்துணர்வுக்கும் மகிழ்ச...அன்பின் கருத்துரைக்கும் புரிந்துணர்வுக்கும் மகிழ்ச்சி..நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35500514343399248242021-03-09T20:56:35.376+05:302021-03-09T20:56:35.376+05:30வல்லியம்மா அவர்களது கருத்துரைகளும் கீதாக்கா அவர்கள...வல்லியம்மா அவர்களது கருத்துரைகளும் கீதாக்கா அவர்களது கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83166668440142406692021-03-09T20:53:24.819+05:302021-03-09T20:53:24.819+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18512972930701866862021-03-09T20:52:25.303+05:302021-03-09T20:52:25.303+05:30அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்..அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82455240369031468612021-03-09T20:51:41.557+05:302021-03-09T20:51:41.557+05:30அன்பின் நெல்லை..
பள்ளி வாழ்க்கை நிறைவுற்ற நாட்கள...அன்பின் நெல்லை.. <br /><br />பள்ளி வாழ்க்கை நிறைவுற்ற நாட்களில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று சற்றே மாற்தல்களுடன்...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37344945559726264452021-03-09T20:44:30.989+05:302021-03-09T20:44:30.989+05:30அன்பின் நெல்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மக...அன்பின் நெல்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com