tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2934253817042376119..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: புதன் 191127 :: குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43598469287259178822019-12-01T21:06:14.646+05:302019-12-01T21:06:14.646+05:30கருத்துக்கு நன்றி! கருத்துக்கு நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31852352837249856742019-12-01T21:05:34.143+05:302019-12-01T21:05:34.143+05:30ஹா ஹா உண்மைதான்! ஆபரேஷனுக்கு முன்பு மங்கலாகத் தெரி...ஹா ஹா உண்மைதான்! ஆபரேஷனுக்கு முன்பு மங்கலாகத் தெரிந்தவை யாவும், ஆபரேஷனுக்குப் பிறகு மிகவும் பிரகாசாமாகவும், colorful ஆகவும் பார்க்கமுடிகிறது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85229843665189826502019-11-30T02:30:40.161+05:302019-11-30T02:30:40.161+05:30//இதற்கு கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவு ஒன்றி...//இதற்கு கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவு ஒன்றில் கூறியதை பார்ப்போம்,<br />//<br />ஓ கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதற்குக் கிருபானந்த வாரியாரின் விளக்கம் ஒத்துப் போகிறது அருமை. மொத்தத்தில், உயிர்களை கொல்லாதே என்பதை இப்படி எல்லாம் மிரட்டிச் சொல்கிறார்கள்:)... ஹா ஹா ஹா ஆரு கேய்க்கிறா?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63421007815378696782019-11-30T02:28:40.774+05:302019-11-30T02:28:40.774+05:30மிக மிக தாமதமான என் வருகைக்கு மன்னிக்கவும் கெள அண்...மிக மிக தாமதமான என் வருகைக்கு மன்னிக்கவும் கெள அண்ணன், என் கேள்விகள் அஞ்சு மற்றும் அனைவருக்கும் கொடுத்த பதில்களை வியாழனே படித்து விட்டேன், நன்றி. ஆனா ஆறிய கஞ்சியாச்சே.. சனி ஞாயிறுக்குள் கொமெண்ட்ஸ் கொடுத்திடுவோம் என விட்டிருந்தேன்:)..<br /><br />ஆவ்வ்வ் கற்றரக் ஒரு மாதிரி முடிவுக்கு வந்துவிட்டதே. பொதுவாக ஒரு கண் மட்டும் எங்கும் செய்ததாக நான் கேள்விப்படவில்லை, ஒரு 6 மாத இடைவெளிக்குள்ளாக இரண்டையும் செய்வார்கள்.<br /><br />எங்கள் அப்பா, ஒபரேசன் முடிந்தபின் சொன்னது எனக்கு இப்பவும் காதில கேட்குது.. “இந்த சீப்பு பிளாக் கலர் என்றெல்லோ நினைச்சிருந்தேன் ஆனா இப்போ தான் தெரியுது பிறவுண்கலர் என்பது”.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19899520581331009442019-11-28T20:02:08.428+05:302019-11-28T20:02:08.428+05:30உண்மைதான். உண்மைதான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19390024294787800082019-11-28T20:01:48.298+05:302019-11-28T20:01:48.298+05:30பத்து கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. பதில் ...பத்து கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10488324361376511592019-11-28T16:52:12.686+05:302019-11-28T16:52:12.686+05:30ஆணோ பெண்ணோ பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் ஆணும் ...ஆணோ பெண்ணோ பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் ஆணும் பெண்ணும் சமம் சிதம்பரமா மதுரையா என்றெல்லாம் பார்க்கக்கூடாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4866961542713655402019-11-28T06:24:17.445+05:302019-11-28T06:24:17.445+05:308.உணவைப் பகிர்ந்து உண்ணவேண்டும் என்பது சரி. ஆனால் ...8.உணவைப் பகிர்ந்து உண்ணவேண்டும் என்பது சரி. ஆனால் ஒரே பாத்திரத்தில் இருந்து எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவது சரியா? தனியாகக் கிண்ணங்களில் போட்டுக்கொண்டால்/அல்லது போட்டுக்கொண்டு சாப்பிடச் சொன்னால் அது தப்பா?<br /><br />9.குழந்தைகள் மிச்சம் வைப்பதைப் பெற்றோர் சாப்பிடுவது சரியா?<br /><br />10. குழந்தைக்குத் தனியாக உணவைக் கொடுப்பது நல்லதா? அல்லது நம் தட்டிலிருந்து எடுத்து உண்ணப் பழக்கம் செய்வது நல்லதா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14367822558117915722019-11-28T06:20:22.096+05:302019-11-28T06:20:22.096+05:303.திருமணம் முதல் எல்லாவற்றிலும் சடங்குகள், குறிப்ப...3.திருமணம் முதல் எல்லாவற்றிலும் சடங்குகள், குறிப்பாக வைதிகக் காரியங்கள் என்பது தற்காலங்களில் பொருள் இல்லாமல் செய்யும் ஒன்றாக ஆகி விட்டது. காசி யாத்திரை என்பதன் பொருளே யாருக்கும் தெரியவில்லை என்னும்போது அதற்கு முன் வரும் சமாவர்த்தனம் என்றால் என்ன தெரியப் போகிறது. எல்லாம் ஓர் இயந்திரகதியில் நடக்கிறது. இது எதிர்காலத்துக்கு நல்லதா? <br /><br />4.கலப்புத் திருமணங்கள் பெருகி வருவதற்கு என்ன காரணம்? இது நல்லதா? கெட்டதா? <br /><br />5. காசிக்குச் சென்று திரும்புபவர்கள் இனிமேல் தாய், தகப்பன் ஸ்ராத்தமோ அமாவாசைத் தர்ப்பணங்களோ செய்ய வேண்டாம் என அவர்களாக முடிவெடுப்பது சரியா? அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா?<br /><br />6.எச்சல், பத்து போன்றவை பார்த்தால் அவர்கள் கடுமையான ஆசாரக்காரர்கள் என்று அனைவரும் அவர்களை விலக்கி வைப்பது ஏன்? சுகாதார ரீதியாகவே அது நல்லது இல்லை என்பது தெரியாதா?<br /><br />7. ஆடு, மாடு, நாய் போன்றவை தாகம் அதிகம் ஆனால் தண்ணீர்க்குழாய்களில் வாய் வைத்து நீரை உறிஞ்சும், பார்த்திருப்பீர்கள். அதன் பின்னர் அந்தக் குழாயைச் சுத்தம் செய்வது நல்லதா, இல்லையா? அதே போல் மனிதர் வாய் வைத்துக் குடித்தாலும் அப்படித் தான் அலம்புவோம். அதையும் குற்றமாகவோ குடித்தவர்மனதைப் புண்படுத்தியதாகவோ எடுத்துக்கொள்ளலாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4096838496013392392019-11-28T05:56:00.856+05:302019-11-28T05:56:00.856+05:301.இறந்த பின்னர் செய்யும் உறுப்பு தானம் குறித்து உங...1.இறந்த பின்னர் செய்யும் உறுப்பு தானம் குறித்து உங்கள் கருத்து என்ன? <br /><br />2.சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத பெற்றோருக்கு நேர்மாறாகக்குழந்தைகள் இருப்பதும், கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் பெற்றோரின் குழந்தைகளுக்கு நம்பிக்கை இல்லாததற்கும் என்ன காரணம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20599959726589642142019-11-28T05:51:45.170+05:302019-11-28T05:51:45.170+05:30நான் பார்த்தவரை தன் குழந்தைகளுக்கு எனில் நல்ல உணவா...நான் பார்த்தவரை தன் குழந்தைகளுக்கு எனில் நல்ல உணவாகக் கொடுப்பார்கள். சிநேகிதர்களின் குழந்தையானாலும் சரி, மற்ற உறவினர் குழந்தையானாலும் சரி, கொஞ்சம் ஆறிய உணவையே கொடுப்பார்கள். பால் கூட இதில் விதிவிலக்கல்ல. எங்க பையருக்கு ஒருமுறை நெருங்கிய உறவினர் வீட்டில் இப்படி நடந்தது என் கண்ணெதிரேயே! :)))))) மற்றபடி வெளியே அழைத்துச் செல்லுதல் வேறே, இது வேறே என நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44478832198886463612019-11-28T04:55:14.159+05:302019-11-28T04:55:14.159+05:30நன்றி கௌதமன் ஜி.காத்திருக்கிறேன்.நன்றி கௌதமன் ஜி.காத்திருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-116074014805455912019-11-27T17:53:53.787+05:302019-11-27T17:53:53.787+05:30ஹா ஹா நல்ல கேள்வி. பதில் அளிப்போம்! ஹா ஹா நல்ல கேள்வி. பதில் அளிப்போம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17072626171233200702019-11-27T17:53:10.689+05:302019-11-27T17:53:10.689+05:30கருத்துக்கும், இரசிப்புக்கும் நன்றி சகோதரி! கருத்துக்கும், இரசிப்புக்கும் நன்றி சகோதரி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64421084524665115052019-11-27T17:51:54.912+05:302019-11-27T17:51:54.912+05:30நன்றி ஜீவி சார். நன்றி வல்லிசிம்ஹன். நன்றி ஜீவி சார். நன்றி வல்லிசிம்ஹன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69566432170888233482019-11-27T17:23:09.306+05:302019-11-27T17:23:09.306+05:30அடுத்த வாரத்துக்கான கேள்வி,
உலகத்துக்கு இத்தனை ஆனந...அடுத்த வாரத்துக்கான கேள்வி,<br />உலகத்துக்கு இத்தனை ஆனந்தாக்களும்,சாமியார்களும் தேவையா.<br /><br />2, அவர்கள் இல்லாமல் நாம் வழி தவறி விடுவோமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69272113547640080682019-11-27T17:18:13.988+05:302019-11-27T17:18:13.988+05:30அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
எல்லாம் சுவாரஸ்யமா...அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.<br />எல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள். யோசிக்க வைத்த பதில்கள். தூளிக்குழந்தை அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.<br />படா சுட்டிகள் அவைகள்.<br />என் மாமா பையன் இன்னோரு பாட்டு பாடு என்று கேட்டே<br />இரண்டு மணி நேரம் தூங்காமல் இருப்பான்.<br /><br />காடராக்ட் செய்து கொண்டு, மற்றோரு கண்ணுக்கு செய்து கொள்ள மறுத்தவர் எங்கள் சிங்கம்.<br /><br />வைத்தியரிடம் நம்பிக்கை இல்லாமையும், தன் கண்ணின் மேல் அதிக நம்பிக்கையும் வைத்ததே காரணம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79566938153276140442019-11-27T17:01:39.801+05:302019-11-27T17:01:39.801+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் ...வணக்கம் சகோதரரே<br /><br />இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. <br /><br />கொன்றால் பாவம், தின்றால் போச்சு.. என்பதற்கு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் உரை நன்றாக உள்ளது.வந்த <br />கருத்துக்களில் விபரங்களும் அருமை. <br /><br />இன்றைய தலைப்பு பட்டிமன்றத்தை நினைவூட்டுகிறது. இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து நடத்தினால் குடும்பம் நன்றாக இருக்கும்.எனினும் இருவரில் யாராவது ஒருவர் அக்கருத்துக்கு உடன்பட வேண்டுமே...!அங்குதான் பிரச்சனையே..! <br /><br />ஆண்களின் பாசம் கண்களில் கண்ணீருடன் கொப்பளிக்காது. உண்மையான பதில்கள். ஆனால், பாசமலரை காட்டி எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்:) <br /><br />தன் குழந்தைகளை விட மற்ற குழந்தைகளுக்கு அதன் சுபாவங்களை அவ்வளவாக தெரியாததால் முக்கியத்துவம் கொடுப்போம். அழகான பதில்.. <br /><br />அனைத்து கேள்வி பதில்களும் தெளிவாக அருமையாக இருந்தன.<br /><br />கண்புரை சிகிச்சைக்கு பின் உடனே மற்றொரு கண்ணும் ஆப்பரேஷன் செய்யச் சொல்கிறார்கள். இப்படி நம் விருப்பத்துக்கு தள்ளிப் போடலாம் என இன்று தெரிந்து கொண்டேன்.<br /><br /> /எனக்கு வந்த கோபத்துக்கு அவரைப் பார்த்து நெற்றிக்கண்ணைத் திறந்திருப்பேன். அப்போ அவர், 'நெற்றிக்கண்ணுக்கும் ஆப்பரேஷன் செய்கிறேன்' என்று கிளம்பிவிடுவாரோ என்ற பயத்தில் சும்மா இருந்தேன்./<br /><br />ஹா ஹா ஹா. அப்படி நெற்றிக்கண் எல்லோருக்கும் இருந்து விட்டால் மூன்று கண்களை வைத்துக் கொண்டு இந்த கண் ஆப்பரேஷன் பிரச்சனை இன்றி வாழ்க்கையை எப்படியோ ஒப்பேற்றி விடலாமே எனத் தோன்றுகிறது.<br />பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65483724287777037002019-11-27T15:16:12.334+05:302019-11-27T15:16:12.334+05:30//குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா...//குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா? //<br /><br />'நல்லாபடி' என்பதெல்லாம் முக்கியமில்லை. <br /><br />தங்கள் விருப்பப்படி குடும்பம் நடக்க வேண்டும் என்று விரும்புவர்கள் பெண்கள் என்பதே உண்மை.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66747532253531856772019-11-27T11:39:20.719+05:302019-11-27T11:39:20.719+05:30என்ன? காந்திய சுட்டுட்டாங்களா! இதென்ன கேள்வி ஆவி !...என்ன? காந்திய சுட்டுட்டாங்களா! இதென்ன கேள்வி ஆவி ! புதன் புதிர் - கேள்வி பதிலாக மாறி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிவிட்டது! நிற்க. நலமாக இருக்கிறீர்களா? பெங்களூர்ப் பக்கம் வந்தால் சொல்லுங்க, புதிய விலாசம் தருகிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62528299343609750362019-11-27T11:25:05.349+05:302019-11-27T11:25:05.349+05:30ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றேன். இதென்ன கேள்வி பதி...ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றேன். இதென்ன கேள்வி பதில் செஷன்? அப்போ காவிய புதன், அதிரடி வியாழன் எல்லாம் இப்போ இல்லையா? :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36787802274623912452019-11-27T10:03:28.987+05:302019-11-27T10:03:28.987+05:30ஒவ்வொரு கண்ணிலும் என்ன குறைபாடு, எந்த அளவுக்கு + அ...ஒவ்வொரு கண்ணிலும் என்ன குறைபாடு, எந்த அளவுக்கு + அல்லது - என்பதைப் பொருத்த விஷயம் அது என்று நினைக்கிறேன். கண் மருத்துவர்கள் கொஞ்சம் over cautious ஆக இருந்தால், இரண்டு கண்களுக்கும் சில நாட்கள் இடைவெளியில் சிகிச்சை செய்துகொள்வதைப் பரிந்துரைப்பார்கள். சிகிச்சை செய்துகொள்பவர் என்ன வகையாக உணர்கிறார் என்பதை சில கண் மருத்துவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள இயலும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12312291053497910252019-11-27T09:57:25.771+05:302019-11-27T09:57:25.771+05:30காடராக்ட் அறுவை சிகிட்சை ஒரு கண்ணுக்கு செய்தால் அ...காடராக்ட் அறுவை சிகிட்சை ஒரு கண்ணுக்கு செய்தால் அடுத்த கண்ணும் செய்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். நன்றாக இருக்கும் கண்ணை ஏன் செய்ய வேண்டும்.?<br /><br />எனக்கு அடுத்த மாதமே இன்னொரு கண்ணில் அறுவை சிகிட்சை செய்ய வேண்டும் என்றார்கள் என் மாமியார் ஒரு வருடம் கழித்து செய்து கொள்ளலாம் என்றார்கள். நானும் அப்படி யே செய்து கொண்டேன்.<br /><br />என் அண்ணிக்கு முதல் கண் செய்து அடுத்த மாதம் இன்னொரு கண்ணும் செய்து விட்டார்கள். அரவிந்த் கண் மருத்துவ மனையில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25224426273117141672019-11-27T09:37:41.129+05:302019-11-27T09:37:41.129+05:30@// ஏஞ்சல் .... @// ஏஞ்சல் .... கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79125032704166590942019-11-27T09:36:33.583+05:302019-11-27T09:36:33.583+05:30அதிரடியே நீங்க வந்து பதில் சொல்லுங்க! அதிரடியே நீங்க வந்து பதில் சொல்லுங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com