tag:blogger.com,1999:blog-1788649157671288584.post29342665497868016..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: மூன்று பேர்கள் ... மூன்று செய்திகள் And ஆயிஷா நடராசன் (நான் படிச்ச கதை ) JCகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18348721882000221052022-10-02T15:48:36.357+05:302022-10-02T15:48:36.357+05:30Era. Natarasan
4.40
189 ratings29 reviews
கல்வி - ...Era. Natarasan<br />4.40<br />189 ratings29 reviews<br />கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை<br /><br />தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.<br /><br />பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.<br /><br />இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.<br /><br />- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.<br /><br />- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.<br /><br />- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.<br /><br />- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.<br /><br />- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.<br /><br />- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10111520573026330612022-10-01T19:02:43.456+05:302022-10-01T19:02:43.456+05:30தமிழ் பெயருக்கு தமிழில் எழுதவேண்டும். தமிழ் அல்லாத...தமிழ் பெயருக்கு தமிழில் எழுதவேண்டும். தமிழ் அல்லாத பெயர்கள் அந்த மொழி உச்சரிப்புடன் எழுதவேண்டும். இதுதான் சரி. இதையே மரபுக் கவிதையில் உபயோகப்படுத்தவேண்டும் என்றால் தமிழுக்கு மாற்றவேண்டும். புருஷன் என்பது புருடன் என்று வரும். விஷ்ணு என்பது விட்டு என்று வரும். நாவலில் ஆயிஷா, நடராஜன் என்று வரலாம். அதை வலிந்து நடராசன் என்று எழுதி, தான் தமிழை வாழ்விக்க வந்தவன் என்று காட்ட வேண்டியதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38254935516542162472022-10-01T18:58:19.847+05:302022-10-01T18:58:19.847+05:30ஸ்ரீராம்.... நம்மில் எத்தனைபேர் நம் குழந்தையின் ஏக...ஸ்ரீராம்.... நம்மில் எத்தனைபேர் நம் குழந்தையின் ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முயன்றிருக்கிறோம் (நான் உட்பட). ஏ..கொஞ்சம் சும்மா இருடா... அப்புறம் செக் பண்ணிச் சொல்றேண்டா.... அப்படீன்னு சொல்லி டாப்பிக்கை மாத்திவிடுவோம்... இல்லைனா... வந்துட்டாண்டா கேள்விக்குப் பிறந்தவன்னு சொல்லி டிஸ்கரேஜ் பண்ணுவோம். அவ்ளோதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51158179447344175362022-10-01T17:24:06.270+05:302022-10-01T17:24:06.270+05:30மனிதநேயங்கள் வாழட்டும்.
ஆசிரியரிடம் கேள்வி கேட்ட...மனிதநேயங்கள் வாழட்டும். <br /><br />ஆசிரியரிடம் கேள்வி கேட்டாலே அடி என்ற நிலைதான். <br /><br />கதை படிக்கும் போது ஆயிஷாவை ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து இருந்தால்...... என்ற எண்ணம் வந்து போனது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47130251726116804662022-10-01T15:40:28.039+05:302022-10-01T15:40:28.039+05:30பாஸிடிவ் செய்திகள் இரண்டும் அருமை. மனித நேயத்தை சொ...பாஸிடிவ் செய்திகள் இரண்டும் அருமை. மனித நேயத்தை சொல்லும் நல்ல செய்திகள் இரண்டும்.<br /><br />சந்திர சேகரன் சார் பகிர்ந்த கதையும் நன்றாக இருக்கிறது.<br />ஆனால் மனம் கனத்து போனது படித்து. ஆசிரியர் அந்த குழந்தையை அடித்து மிகவும் வேதனை படித்தி இருக்கிறார்கள். அறிவுள்ள குழந்தையை ஊக்கபடுத்தி இருக்கலாம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4544105336072484522022-10-01T11:25:37.546+05:302022-10-01T11:25:37.546+05:30கதை உங்கள் சிந்தனையை தூண்டியதற்கு மிக்க மகிழ்ச்சி ...கதை உங்கள் சிந்தனையை தூண்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நெல்லை சார். <br /><br />ஜீவி சாருக்கு பதிலாக எழுதிய உங்கள் கருத்துரையையும் கண்டேன். இதைத்தான் நான் கல்வித்திட்டம் சரியானாலும் போதிக்கும் முறை சரியில்லை என்று சொன்னேன். <br /><br />வேதம் போதிக்கும் குரு என்ன செய்கிறார். குரு வேதம் ஓத மாணவர்கள் அதை மனப்பாடம் செய்கிறார்கள் தலை அசைத்தல் உட்பட. அதை மறுபடியும் அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கிறார்கள். அவ்வாறு படித்த மாணவர்கள் பலரும் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் இப்படித் தான் படிக்க வேண்டும் என்று கீழ்படிகிறார்கள். வேதத்திற்கு வேண்டுமானால் அது பொருந்தலாம். ஆனால் நவீன மேனாட்டு கல்வி, கிளிப்பிள்ளை களை உருவாக்காமல் ஆராய்ந்து அறியும் திறனை எதிர்பார்க்கின்றது. இந்த கருத்தைத்தான் நான் என்னுடைய கதை ஆய்வில் எழுதியிருக்கிறேன்.<br /><br />அவசரமாக ஒரே நாளில் தயார் செய்த கட்டுரையானாலும் ஓரிருவரை சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி. <br /><br /><br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57000762419310051132022-10-01T09:41:24.889+05:302022-10-01T09:41:24.889+05:30திரு.ராதாகிருஷ்ணன் போன்றவர்களாஸ்தான் மனிதம் சற்றே ...திரு.ராதாகிருஷ்ணன் போன்றவர்களாஸ்தான் மனிதம் சற்றே வாழ்கிறது... என்ற நம்பிக்கை வருகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91634330259416600512022-10-01T09:33:04.906+05:302022-10-01T09:33:04.906+05:30என்னுடன் இளநிலை படித்தவன், சென்னையிலிருந்து வந்தவன...என்னுடன் இளநிலை படித்தவன், சென்னையிலிருந்து வந்தவன் (அவன் +2 நல்ல பள்ளியில் படித்திருக்கவேண்டும்). இயற்பியலில் அவன் கேள்விகள் கேட்பது என் ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவன் நின்னால் குற்றம் காலை மடித்தால் குற்றம் என்று அவனுக்கு நிறையவே டார்ச்சர் கொடுத்தார். அவர்களுக்குத் தேவை நோட்ஸை எழுதி அதனை அப்படியே தேர்வில் எழுதும் மாணவர்கள்தாம். அவர்களால்தான் ரேங்க் பெறமுடியும் என்பதில் அவர்களுக்கு அசாத்திய நம்பிக்கை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38433972310361481092022-10-01T09:30:32.517+05:302022-10-01T09:30:32.517+05:30என்னுடய கருத்தை ஜீவி சாரின் கருத்துக்கான பதிலாகவே ...என்னுடய கருத்தை ஜீவி சாரின் கருத்துக்கான பதிலாகவே எடுத்துக்கொள்ளலாம்.<br /><br />1. நம் கல்வி முறை மனப்பாடக் கல்வி முறை (தமிழக.. நான் படித்தவரையில்). இது முதுநிலைக் கல்வி வரை தொடர்கிறது. இதுதான் இன்றைய நிலையாகவும் இருக்கும்.<br />2. புரிந்துகொண்டு அறிவுச் சிந்தனையை வளர்க்க ஓரளவு சிபிஎஸ்ஸி முறை கல்வி உபயோகப்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிக் கல்விமுறை தரம் தாழ்ந்து இருக்கக் காரணம், அரசின் பொறுப்பற்ற தனம், ஆசிரியர்களுக்கான இடம் குறைவு. is space given to teacher is very less. ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த தலைமுறையை வளர்க்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது. <br />3. கல்லூரிகளிலும் மனப்பாடம் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. தூய சவேரியார் கல்லூரியில் படித்தபோது, ஒவ்வொரு வகுப்பிலும் நோட்ஸ்தான். தன் எக்ஸாமில் தன்னுடைய நோட்ஸை மாத்திரமே வாந்தி எடுக்கவேண்டும், வேறொரு பேராசிரியர் நோட்ஸ் என்றால் மதிப்பெண் குறைவு என்ற நிலைதான் இருந்தது. (நான் என் அண்ணனின் நோட்ஸைப் பார்த்து முன்னமே படித்து இண்டெர்னலில் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. அவனது பேராசிரியர் வேறு, எனக்கு வகுப்பெடுத்த பேராசிரியர் வேறு, ஒரே கல்லூரியாக, ஒரே ஸ்ட்ரீமாக இருந்தாலும்) பிறகு படித்த முதுநிலை இன்னும் மோசம் என்றுதான் கொள்ளணும். எங்களுக்கு பேராசிரியராக வந்தவர், எங்களுக்கு முன்பு முடித்து யூனியில் மெடல் பெற்று, அவரது கல்லூரி நோட்ஸைத் தூக்கிக்கொண்டு வந்தவர். என்னுடன் படித்த ஒருவன், ஒவ்வொர் பேப்பருக்கும் 20-25 கேள்விகள் மாத்திரமே மனப்பாடம் செய்து பாஸ் பண்ணிடுவான். அப்போ ஒருவன் முதுநிலை படித்தவன் என்றால் அவனுக்கும் 5வது படித்தவனுக்கும் என்ன வித்தியாசம்?<br />4. தண்ணீருக்குள்....... எப்படியும் காற்று மேலே வந்துவிடும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அறிவுள்ள மாணவன், புரிந்தும் படிக்கிறான், வாய்ப்பு கிடைக்கும்போது தனக்குக் கிடைக்கும் நல்ல உயர் கல்வி மூலம் இன்னும் மேலெழுகிறான். ஐஐடி போன்ற திறமை சார் கல்வி நிறுவனங்களில் படிக்கும்போது நன்றாகப் பிரகாசிக்கிறான். இதனால்தான் சுப்பன் குப்பன் என்று யார் மேனாட்டுக்குச் சென்றாலும் உயர் கல்வியை முடித்து அருமையாக வேலைக்குச் சென்று முன்னேற முடிகிறது. இயல்பான மூளை, வாய்ப்பு கிடைக்கும்போது பிரகாசிக்கிறது. நம்ம ஊரில் யூனி கோல்ட் மெடலிஸ்ட் என்றால், மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதில் எக்ஸ்பர்ட் என்றுதான் பெரும்பாலும் நாம் அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதன் காரணமாகவே, ரேங்க் மாத்திரம் எடுக்கும் மாணவர்கள் நல்ல மருத்துவர்களாகவோ நல்ல பொறியாளர்களாகவோ ஆக முடிவதில்லை.<br />5. மேனாடுகளில் புரிதல் திறமை, ஆர்வம்/உழைப்பு உள்ளவன் மாத்திரம் மேல் கல்வி கற்கமுடிவது என்றெல்லாம் ஒழுங்குமுறை இருக்கிறது. கல்விக்கு அதிகச் செலவு, மாணவன் ஆர்வம் கொண்டு படிக்கணும், it is his/her responsibility என்ற முறையில் மாணவன் தன்னுடைய உழைப்பு/ஆர்வத்தைக் காண்பித்து முன்னேறுகிறான். என்னுடைய கம்பெனியில் HR head ஒரு தென்னாப்பிரிக்கர். அவர் சொல்லுவார், உங்க ஊர்ல, தெருவுக்கு மூணு டாக்டர், பத்து எஞ்சினீயர், பாக்கி உள்ளவன் முதுகலை என்று கூறுபோட்டுக் கிடைக்கிறது. அதனால் quantity education தான், quality education வெளிநாடுகளில்தான் உண்டு என்பார் (நம்மிடமும் அத்தகைய கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் பலப்பல என்று அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் புற்றீசல் பொறியியல் கல்லூரிகளும், அரசின் கலைக்கல்லூரி என்ற பெரும்பாலும் நகைப்புக்கிடமான நிறுவனங்களும்தான்)<br /><br />அசாத்திய ஞானமுள்ளவர்கள் வெகு வெகு அபூர்வமாகவே இந்தியாவில் மிளிர முடியும். வெளிநாடுகளில் அவர்கள் நிச்சயமாகப் பிரகாசிக்க முடியும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40870632071448672382022-10-01T09:29:12.489+05:302022-10-01T09:29:12.489+05:30
https://www.goodreads.com/ta/book/show/5055097-a...<br /><br />https://www.goodreads.com/ta/book/show/5055097-ayeesha<br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46339279135505836272022-10-01T09:24:15.597+05:302022-10-01T09:24:15.597+05:30சினிமா பாட்டுப்புத்தகம் போன்று 2 ரூபாய்க்கு விற்றா...சினிமா பாட்டுப்புத்தகம் போன்று 2 ரூபாய்க்கு விற்றால் ஏன் விற்பனை ஆகாது.<br />பார்க்க <br />https://www.goodreads.com/ta/book/show/5055097-ayeesha<br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44627946138666197262022-10-01T08:49:31.911+05:302022-10-01T08:49:31.911+05:30அழியல் என்றால் நீதி மன்றத் தீர்ப்புகள் எதைப் பற்றி...அழியல் என்றால் நீதி மன்றத் தீர்ப்புகள் எதைப் பற்றியும் நினைத்துக் கொள்ள வேண்டாம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7587489101314515182022-10-01T08:47:10.216+05:302022-10-01T08:47:10.216+05:30// மெக்காலே முறை அப்படி இல்லை. ..//
ஓ... இது அவிய...// மெக்காலே முறை அப்படி இல்லை. ..//<br /><br />ஓ... இது அவியல் குரு சிஸ்டமா!!.<br /><br />அவியல் குருவினால் தான்<br />அழியல் முறைக்குப் போய்க் கொண்டிருக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22248461000065167322022-10-01T08:36:12.943+05:302022-10-01T08:36:12.943+05:30இல்லை..
நடராஜன்!
நடராசனாத்
தான் இருக்கணும்
ந...இல்லை..<br /> <br />நடராஜன்!<br /> <br />நடராசனாத் <br />தான் இருக்கணும்<br /><br />நாங்க.. ல்லாம் யாரு?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47159402786382655042022-10-01T08:32:48.984+05:302022-10-01T08:32:48.984+05:30தினமலர் தர்ற சேதிகள் பத்தாது..ந்னு எபியும் இந்த மா...தினமலர் தர்ற சேதிகள் பத்தாது..ந்னு எபியும் இந்த மாதிரி செய்யுதே..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33905860675170080842022-10-01T08:30:01.246+05:302022-10-01T08:30:01.246+05:30 காலங்கார்த்தால ஏன் இப்படி கஷ்டம்?..
இனிமேல் இளக... காலங்கார்த்தால ஏன் இப்படி கஷ்டம்?.. <br /><br />இனிமேல் இளகிய மனம் உடையவர்கள் இந்தப் பக்கம் வர வேண்டாம் ! - என்று தலைப்புக்கு முன்னால் போட்டு விடுங்கள்.. தயவு செய்து...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3904903791669474012022-10-01T08:26:43.367+05:302022-10-01T08:26:43.367+05:30அச்சச்சோ...
Late ஆ வந்தாலும் Fate அப்படி!அச்சச்சோ...<br />Late ஆ வந்தாலும் Fate அப்படி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63322267447062522732022-10-01T08:25:59.716+05:302022-10-01T08:25:59.716+05:30அதுதானே!அதுதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71254701262764750582022-10-01T08:25:36.891+05:302022-10-01T08:25:36.891+05:30இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58421460455925316152022-10-01T08:25:09.403+05:302022-10-01T08:25:09.403+05:30என்னையும் கவர்ந்தது. ஆயிஷாவின் சித்தி அவ்வளவு மூட...என்னையும் கவர்ந்தது. ஆயிஷாவின் சித்தி அவ்வளவு மூடமா?<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32534445177860487302022-10-01T08:24:29.227+05:302022-10-01T08:24:29.227+05:30SSஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74315463028651135672022-10-01T08:24:18.693+05:302022-10-01T08:24:18.693+05:30அவரே வாங்கி உக்ராண அறையில் வைத்திருக்கிறாரோ என்னவோ...அவரே வாங்கி உக்ராண அறையில் வைத்திருக்கிறாரோ என்னவோ! மன்னிக்கவும் நகைச்சுவை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65794979290232614062022-10-01T08:23:36.040+05:302022-10-01T08:23:36.040+05:30:):)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44107028652780373222022-10-01T08:23:17.801+05:302022-10-01T08:23:17.801+05:30Goodreads பக்கம் மட்டும் இணையவில்லை; சரியில்லை. ம...Goodreads பக்கம் மட்டும் இணையவில்லை; சரியில்லை. மற்ற இரண்டு சுட்டிகளை இணைத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52859298211694909012022-10-01T08:22:06.894+05:302022-10-01T08:22:06.894+05:30நான் படிச்ச கதை..
ஏன் படிச்சோம் என்றாகி விட்டது....நான் படிச்ச கதை.. <br /><br />ஏன் படிச்சோம் என்றாகி விட்டது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com