tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2955573837140370420..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : கராச்சி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31376295821036684112021-08-28T21:45:30.446+05:302021-08-28T21:45:30.446+05:30எனக்கெல்லாம் எப்போதாவது காலையில் பூரி மசால்னா ஓகே ...எனக்கெல்லாம் எப்போதாவது காலையில் பூரி மசால்னா ஓகே (அதுக்கும், தொண்டையில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு போக, நான், அந்த மினி டிபனுடன் கொடுக்கும் காப்பியை உள்ளே தள்ளுவேன்). மற்றபடி, நம்ம ஊர் காலை உணவுபோல வருமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19625134094692658032021-08-28T21:43:54.929+05:302021-08-28T21:43:54.929+05:30வாங்க அப்பாதுரை சார்.
நிறைகுடம் தளும்பாது. குறைகு...வாங்க அப்பாதுரை சார்.<br /><br />நிறைகுடம் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.<br /><br />ஹா ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52981518236437043432021-08-27T21:28:20.608+05:302021-08-27T21:28:20.608+05:30மிகவும் அருமை நல்ல இடுக்கை,. நண்பர்களே இந்த பதிவை...மிகவும் அருமை நல்ல இடுக்கை,. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் <a href="https://www.techhelpertamil.xyz/" rel="nofollow"><b>Tech Helper Tamil</b></a> https://www.techhelpertamil.xyz/ Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62300084019852286202021-08-25T04:57:10.338+05:302021-08-25T04:57:10.338+05:30சமையல் விதங்களில் நீங்கக்கள் காட்டும் தீவிரம் வியக...சமையல் விதங்களில் நீங்கக்கள் காட்டும் தீவிரம் வியக்க வைக்கிறது. இத்தனை தெரியுமா! msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43876866899839835762021-08-24T14:44:44.520+05:302021-08-24T14:44:44.520+05:30ஹாஹாஹா, பின்னே? வடக்கே இட்லி, சாம்பாரா எதிர்பார்க்...ஹாஹாஹா, பின்னே? வடக்கே இட்லி, சாம்பாரா எதிர்பார்க்க முடியும்? அதிலும் அயோத்தி போன்ற நகரங்களில்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54426914627449933452021-08-23T21:06:50.374+05:302021-08-23T21:06:50.374+05:30நன்றி மாதேவி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.நன்றி மாதேவி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89998842062365413942021-08-23T21:06:32.707+05:302021-08-23T21:06:32.707+05:30நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59036161838918218462021-08-23T20:38:35.270+05:302021-08-23T20:38:35.270+05:30படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சாப்பிடும் ஆசையை...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சாப்பிடும் ஆசையை தூண்டுகிறது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33120583232361931702021-08-23T19:44:43.178+05:302021-08-23T19:44:43.178+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54549788952942335642021-08-23T15:55:30.677+05:302021-08-23T15:55:30.677+05:30எனக்கு கால்வலிக்கு, சனிக் கிழமை தோறும் ஆஞ்சநேயர் ச...எனக்கு கால்வலிக்கு, சனிக் கிழமை தோறும் ஆஞ்சநேயர் சன்னிதிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்ற, கொடுக்கச் சொன்னாங்க, ஒன்பது முறை ஆஞ்சநேயர் சன்னிதியை வலம் வரச் சொன்னாங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77871114623165409902021-08-23T15:52:41.619+05:302021-08-23T15:52:41.619+05:30காலைல பூரி பராந்தாவா? ஐயஹோ.... பொங்கல் ஜிலேபி, ...காலைல பூரி பராந்தாவா? ஐயஹோ.... பொங்கல் ஜிலேபி, இட்லி ஜிலேபி காம்பினேஷனே நல்ல இருக்கும் போலிருக்கே. (பெங்களூர் கேசர் bபாத்துக்கும் நம்ம ஊர் கேசரிக்கும் ரொம்ப வித்தியாசம்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12514508240574781342021-08-23T15:49:46.298+05:302021-08-23T15:49:46.298+05:30அதேதான் கீதா சாம்பசிவம் மேடம்...அதேதான் கீதா சாம்பசிவம் மேடம்...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59757126117006150072021-08-23T14:13:06.455+05:302021-08-23T14:13:06.455+05:30தமிழ்நாடு/ஆந்திரா தவிர்த்த மற்ற மாநிலங்களில் காலை ...தமிழ்நாடு/ஆந்திரா தவிர்த்த மற்ற மாநிலங்களில் காலை உணவோடு இனிப்புக் கட்டாயம் இருக்கும் நெல்லை. வடக்கே போனால் விதம் விதமாகக் கொடுப்பாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் சூடான ஜிலேபிகள் (ஜாங்கிரி அல்ல) கிடைக்கும். சுடச் சுட ஜிலேபியைச் சாப்பிட்டுவிட்டுக் கூடவே ஆலு மடருடன் பூரி அல்லது பராந்தா சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடிச்சால் சொர்க்கம். வடக்கே மட்டும் நோ காஃபி! காஃபி நன்றாகக் கலந்துட்டு மேலே கோகோ பவுடர்(வெங்கட் சொன்னார்) தூவிக் கொடுத்துடுவாங்க. குமட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85945592476988770162021-08-23T14:11:03.022+05:302021-08-23T14:11:03.022+05:30வாங்க வைஷ்ணவி. அப்படி எல்லாம் நான் பிரார்த்தித்துக...வாங்க வைஷ்ணவி. அப்படி எல்லாம் நான் பிரார்த்தித்துக் கொள்வதில்லை. அதிகம் போனால் ஶ்ரீராமஜயம் ஜபிக்க ஆரம்பிப்பேன். ரெங்க ரெங்க ரெங்கா என்பேன். வேண்டுதல்னா இங்கே கொஞ்சம் தள்ளிக் கோயில் கொண்டுள்ள பிள்ளையாருக்கு ஒரு தேங்காய்(சிதறு காய்) இல்லைனா கொழுக்கட்டை நிவேதனம். இதான் என்னால் முடிஞ்சது. இது எதுவும் இல்லைனா குலதெய்வத்துக்கும், பிள்ளையாருக்கும் காசு எடுத்து வைப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10887907606122240642021-08-23T14:08:53.588+05:302021-08-23T14:08:53.588+05:30நாங்க கொடுத்த ராமர் கூட இடம் பெற்றிருக்கார் போலவே!...நாங்க கொடுத்த ராமர் கூட இடம் பெற்றிருக்கார் போலவே! சந்தோஷமாக இருக்கு. அவர் தானே இவர்? வேறேயா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64431787332784955502021-08-23T13:13:35.391+05:302021-08-23T13:13:35.391+05:30வாங்க தில்லி வெங்கட். ஹல்வாக்கள் மீதான ஆர்வம் எனக்...வாங்க தில்லி வெங்கட். ஹல்வாக்கள் மீதான ஆர்வம் எனக்கு ரொம்பவே குறைந்துவிட்டது. தில்லியில், பாலில் செய்த இனிப்புகள் (ரசமலாய், ரசகுல்லா.....) சூப்பரோ சூப்பராக இருக்கும், அதிலும் பிகானீர்வாலாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85289593084140499052021-08-23T13:12:02.748+05:302021-08-23T13:12:02.748+05:30மிக்க நன்றி மனோ சாமினாதன் மேடம். பார்க்க மிக அழகு....மிக்க நன்றி மனோ சாமினாதன் மேடம். பார்க்க மிக அழகு. ஆனால் ருசி எனக்குப் பிடித்தமாதிரி அமையவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5470319743202527452021-08-23T13:11:31.856+05:302021-08-23T13:11:31.856+05:30நன்றி ஜம்புலிங்கம் சார்... எப்போது வெளியூர் பிரயாண...நன்றி ஜம்புலிங்கம் சார்... எப்போது வெளியூர் பிரயாணம் மேற்கொள்ளலாம் என்று தைரியம் வருகிறதோ, அப்போது கும்பகோணத்திற்குத்தான் என் முதல் வருகை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60988908134269599432021-08-23T13:10:34.816+05:302021-08-23T13:10:34.816+05:30நன்றி திண்டுக்கல் தனபாலன்நன்றி திண்டுக்கல் தனபாலன்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26044387913844997912021-08-23T13:10:21.995+05:302021-08-23T13:10:21.995+05:30வாங்க துரை செல்வராஜு சார்... குவைத்தில் ராஜஸ்தானி ...வாங்க துரை செல்வராஜு சார்... குவைத்தில் ராஜஸ்தானி இனிப்புக் கடை மற்றும் தங்கின ஹோட்டல் அருகிலிருந்த இனிப்புக் கடையில் நான் அங்கு வரும்போதெல்லாம் இனிப்புகள் வாங்குவேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91868990524729916482021-08-23T13:09:20.553+05:302021-08-23T13:09:20.553+05:30எங்க அப்பா, என் சிறிய வயதிலேயே சொல்லியிருக்கார். ந...எங்க அப்பா, என் சிறிய வயதிலேயே சொல்லியிருக்கார். நண்பர்கள் கடன் கேட்டால் 2 ரூபாய்க்கு மேல் கொடுக்காதே. நிச்சயம் திரும்பி வராது என்று நினைத்துக்கொள். கடன் கொடுக்காதே, கடன் எந்தச் சமயத்திலும் வாங்காதே.. சில நேரங்களில் கடன் கொடுத்துவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் (சார்.. பணமில்லை என்றா மனது இளகிவிடும். இவரை ஏமாற்றலாம் என்று நினைப்பதுபோல் இருந்தால்தான் எனக்கு மன உளைச்சலாகிவிடும்).<br /><br />கடன் வாங்கியிருந்தால் (வங்கிக் கடன்), பெங்களூரில் பெரிய இடங்கள் இரண்டாவது வாங்கிப்போட்டிருக்கலாம். எவ்வளவோ தடவை என் மாமனார் சொல்லியும், நான் கடன் வாங்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். சேர்த்த பணத்துக்கேற்ற சிறிய இடம் போதும் என்றே சொல்லி, அவரை 1/2 கிரவுண்டு வாங்க வைத்தேன்.<br /><br />டி.டி.வி. தினகரன், ஆர்.கே நகரில் செய்தது ஏமாற்று வேலை. அதனால் அவர் மீதான நம்பிக்கை போனதுதான் மிச்சம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81274179201945450902021-08-23T13:05:49.646+05:302021-08-23T13:05:49.646+05:30நான் பல தளங்களுக்குச் செல்வதில்லை. நேரமே கிடைக்காத...நான் பல தளங்களுக்குச் செல்வதில்லை. நேரமே கிடைக்காது. எபி மாத்திரம் (அதுவும் சமீப காலங்களில் சில நாட்கள் தவறுது) அனேகமாக தினமும் சென்று பார்ப்பேன் (அதில் வரும் தளங்களையும்தான்... துரை செல்வராஜு, அனு ப்ரேம் குமார் தளங்களுக்குப் போய் நிறைய நாட்களாகிவிட்டன. )நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35471817864624385942021-08-23T13:04:00.050+05:302021-08-23T13:04:00.050+05:30மிக்க நன்றி கோமதி அரசு மேடம்....... நான் எப்போதும்...மிக்க நன்றி கோமதி அரசு மேடம்....... நான் எப்போதும் இனிப்புதான் செய்வேன். ஆனால் சாப்பிடத்தான் கஸ்டமர்கள் கிடையாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1137553866712351872021-08-23T13:03:03.633+05:302021-08-23T13:03:03.633+05:30வாங்க பானுமதி வெங்கடேச்வரன்... மும்பை என்றதும் என...வாங்க பானுமதி வெங்கடேச்வரன்... மும்பை என்றதும் என்ன என்னவோ நினைவுகள்.... அங்கு ஏர்போர்ட்டில் இருக்கும் சிறிய இனிப்புக் கடையில் (செக் இன்னுக்கு முன்பே இருக்கும்) அந்தக் காலத்தில் இனிப்புகள் வாங்கியது நினைவுக்கு வருகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17698553726851428162021-08-23T13:01:27.632+05:302021-08-23T13:01:27.632+05:30அப்படியெல்லாம் எ.பி ல எதுவும் நடக்காது. அவங்க இ.பி...அப்படியெல்லாம் எ.பி ல எதுவும் நடக்காது. அவங்க இ.பி (மின்சாரத் துறை) மாதிரி, எப்போ மீட்டர் செக் பண்ணுவாங்க என்று அவங்களுக்கே தெரியாதது போல, எப்போ வெளியிடுவாங்க, எப்போ இடைவெளியிடுவாங்க என்பதும் எபி ஆசிரியர்களுக்குத் தெரியாது..ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com