tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3011890631651393934..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72243139240386155892014-11-17T05:21:08.466+05:302014-11-17T05:21:08.466+05:30பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
"//மனைவி...பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. <br />"//மனைவி உடையான் வாழ்க்கைக்கு அஞ்சான்! //"<br /><br />குடும்பத்தில் கணவனும் மனைவியும் புரிந்து கொண்டால், வாழ்கையில் விவாகரத்து எதற்கு... unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20896446559846050262014-11-16T06:45:15.544+05:302014-11-16T06:45:15.544+05:30குரோம்பேட்டை செல்லம்மாள் (கிருபானந்த வாரியாரின் சி...குரோம்பேட்டை செல்லம்மாள் (கிருபானந்த வாரியாரின் சிஷ்யை?!!!), சுகனிய, தரனீ ஷண்முகராசன், ஆர்கானிக் டேங்க் க்ளீனிங்க் யசோதா பாராட்ட்ப்படவேண்டியவர்கள். தன்னம்பிக்கை!<br /><br />நேர்மை இன்னும் சாகவில்லை-சிட்டல் கெயிக்வாட்.<br /><br />ஹரியின் வார்த்தைகள் மிகவும் சரியே! நம் மனதைப் புண் படுத்தாதவர்களை.....தெய்வமாக.....எல்லோரும் செய்யத் தயங்கும் வித்தியாசமான ஒரு செயல்தான் பாராட்டும்படி உள்ளது! வாழ்க அவர்!!<br /><br />விகடன் செய்தியும், எஞ்சலின் தளமும் வாசித்ததுதான்....வனராணி தேவதையே! எல்லோரும் சும்மானாலும் மேடைப் பேச்சுகளிலும், எழுத்திலும் முழங்குவதை (வெத்து வேட்டு??!!) இவர் செயல்வடிவத்தில் இறங்கியிருப்பதும், இது போன்று செயல்களில் இதைரியமாக இறங்குபவர்களை நாம் கொண்டாடத்தான் வேண்டும்....<br /><br />எல்லாவற்றிலும் இந்தச் செய்தி எத்தனை தளங்களில் வந்து வாசிக்க நேர்ந்தாலும் டாப்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21588210747847542912014-11-16T03:17:55.843+05:302014-11-16T03:17:55.843+05:30அனைத்தும் அருமையான தகவல்கள் ..பகிர்வுக்கு நன்றி .
...அனைத்தும் அருமையான தகவல்கள் ..பகிர்வுக்கு நன்றி .<br />/<br />hope springs ....!<br />Sometimes a small act of kindness can change someone’s life. A smile is enough to make someone’s day.// true <br /><br />யூனிசெப் தளத்தில் தான் முதலில் (சூர்ய மணி )இவரைப்பற்றிய செய்தி படித்தேன் ..<br /><br />ஹரிக்ரிஷ்ணன் குரோம்பேட்டை செல்லம்மாள்.'போன்றோரை கையெடுத்து கும்பிடனும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73598722967304440972014-11-16T00:04:49.732+05:302014-11-16T00:04:49.732+05:30பாசிட்டிவ் செய்திகள் தொகுப்பு அருமை. :)பாசிட்டிவ் செய்திகள் தொகுப்பு அருமை. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77857448818539857652014-11-15T21:37:21.249+05:302014-11-15T21:37:21.249+05:30குரோம்பேட்டை செல்லம்மாள் அவர்கள் வணங்க தகுந்தவர்.அ...குரோம்பேட்டை செல்லம்மாள் அவர்கள் வணங்க தகுந்தவர்.அவர்கள் தொண்டு அளப்பரியது.<br /><br />நம் முயற்சியின் மீது நாம் நம்பிக்கை வைக்கணும். அப்போது தான், முன்னேற்றத்துக்கான பாதை எளிமையாகும்'னு தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தோம் என்று சொல்லும் சுகன்யா, தரணி சண்முகராஜனுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />இளம் விஞ்ஞானி' ஆராய்ச்சி யோகஸுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />//உழைப்பை தவிர வேறு எதுவும் தெரியாத வெள்ளந்தி மனிதர்களை அடையாளம் கண்டு வணங்கியது.//<br /><br />நாமும் வணங்குவோம்.<br /><br />ஹரிகிருஷ்ணன் தொண்டு மகத்தானது. அவர் ஆசை மனதை நெகிழ வைத்து விட்டது.<br /><br />வனதேவதையை ஏஞ்சலின் பதிவில் படித்தேன். பாராட்டப்பட வேண்டும் இந்த தேவதையை.<br />அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.<br />வாழ்த்துக்கள்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34670198575523686882014-11-15T20:35:42.422+05:302014-11-15T20:35:42.422+05:30வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்வு பலருக்கும் உந்து சக்தியாய...வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்வு பலருக்கும் உந்து சக்தியாய் இருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56593935645324561262014-11-15T19:05:12.565+05:302014-11-15T19:05:12.565+05:30நீங்கள் அறிமுகப் படுத்தும் நபர்களை எல்லாம் கோவில் ...நீங்கள் அறிமுகப் படுத்தும் நபர்களை எல்லாம் கோவில் கட்டிக் கும்பிடலாம் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64939026748334024152014-11-15T18:39:14.715+05:302014-11-15T18:39:14.715+05:30தள்ளாத வயதிலும் தன்னிகரற்ற ஆர்வத்துடன் சமூகப்பணி ச...தள்ளாத வயதிலும் தன்னிகரற்ற ஆர்வத்துடன் சமூகப்பணி செய்யும் செல்லம்மாள் பாராட்டப்பட வேண்டியவர். இளம் விஞ்ஞானி யோகேஷும் பாராட்டுக்குரியவர். ஏனைய மனிதர்கள் எல்லோரும் உயர்ந்து நிற்கிறார்கள் தங்களின் நிறைவான சேவையினாலே பண்பினாலே! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78949198354104396502014-11-15T13:48:36.805+05:302014-11-15T13:48:36.805+05:30அருமையான பதிவு சகோதரரே!
இவர்களைப் பார்த்து நம்பிக...அருமையான பதிவு சகோதரரே!<br /><br />இவர்களைப் பார்த்து நம்பிக்கையை <br />நாமும் வளர்த்துக் கொள்ளவேண்டும்!<br /><br />வாழ்த்துக்கள்!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62042038541871443852014-11-15T07:17:00.145+05:302014-11-15T07:17:00.145+05:30தன்னம்பிக்கையை மேம்படுத்தும் மனிதர்கள்...தன்னம்பிக்கையை மேம்படுத்தும் மனிதர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67566823003294152772014-11-15T06:22:54.210+05:302014-11-15T06:22:54.210+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com