tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3082182638601695254..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 140808:: லக்ஷ்மி பாரம்மா ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31466566550261733442014-08-11T12:01:25.102+05:302014-08-11T12:01:25.102+05:30நல்ல பாடல் பகிர்வு.நல்ல பாடல் பகிர்வு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51043769348266350272014-08-09T16:17:33.521+05:302014-08-09T16:17:33.521+05:30பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- பாடல் எழுதியவர் புரந்தர த...பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- பாடல் எழுதியவர் புரந்தர தாசர். பாடலின் கடைசியில் வரும் கேட்டுப்பாருங்க.கன்னடம் தான் மூலம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91740290909920385242014-08-09T16:15:48.993+05:302014-08-09T16:15:48.993+05:30@Yogan Paris, It is Purandara Dasar's Kruthi.@Yogan Paris, It is Purandara Dasar's Kruthi.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44368333815102533652014-08-09T15:40:10.806+05:302014-08-09T15:40:10.806+05:30இப்பாடல் யாக்கப்பட்ட மொழி தெலுங்கா? கன்னடமா?
அறிய ...இப்பாடல் யாக்கப்பட்ட மொழி தெலுங்கா? கன்னடமா?<br />அறிய ஆவல்.<br />யாத்தவர் யார்?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2088987428828977172014-08-08T21:53:30.597+05:302014-08-08T21:53:30.597+05:30சுந்தரத் தெலுக்கு என்று பாரதி சொன்னதும் சரிதான் !சுந்தரத் தெலுக்கு என்று பாரதி சொன்னதும் சரிதான் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69996672066095227972014-08-08T17:43:11.506+05:302014-08-08T17:43:11.506+05:30எல்லாருக்கும் வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்!எல்லாருக்கும் வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56205240548835032322014-08-08T16:00:15.740+05:302014-08-08T16:00:15.740+05:30அருமையான பாடல்......மிகவும் ரசித்தோம்.....பாலமுரளி...அருமையான பாடல்......மிகவும் ரசித்தோம்.....பாலமுரளிகிருஷ்ணாவும் பாடியிருக்கிறார்...அருமையாக இருக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90249732986485500562014-08-08T15:32:34.346+05:302014-08-08T15:32:34.346+05:30ஜிஎம்பி சார், இந்தப்பாடலின் தமிழாக்கம் ம்காநதி ஷோப...ஜிஎம்பி சார், இந்தப்பாடலின் தமிழாக்கம் ம்காநதி ஷோபனா பாடிக் கேட்டிருக்கேன். வரிகள் மறந்து விட்டன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66846627737549460592014-08-08T15:31:34.896+05:302014-08-08T15:31:34.896+05:30வரலக்ஷ்மி நோன்பு மாமியார் வீட்டில் வழக்கம் இல்லை. ...வரலக்ஷ்மி நோன்பு மாமியார் வீட்டில் வழக்கம் இல்லை. ஒவ்வொரு வருடமும் பக்கத்தில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போய் நோன்பில் கலந்து கொள்வேன். எங்க வீட்டில் நோன்பு இல்லாட்டியும் கொழுக்கட்டை உண்டு. அது போல் ஸ்ரீரங்கம் வந்ததும் கூடப்பண்ணிக் கொண்டு வருகிறேன். இங்கேயும் இன்னிக்குக் கொழுக்கட்டை வைத்து நினைவு கூர்ந்தாயிற்று. படம் எடுக்கலை. :) எடுத்திருந்தாலும் இங்கே அப்லோட் பண்ணவும் முடியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30986649820420609882014-08-08T14:32:33.092+05:302014-08-08T14:32:33.092+05:30பொருள் என்னென்று தெரியாத போதும், பாடல் மிக உருக்கம...பொருள் என்னென்று தெரியாத போதும், பாடல் மிக உருக்கமாகமானது. மிகப் பிடிக்கும்.<br />மனவமைதிக்கு மிக இனிய பாடல்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7206363288651872352014-08-08T11:48:06.748+05:302014-08-08T11:48:06.748+05:30
மனம் கவர்ந்த பாடல் இந்தப் பாடலைத் தமிழ்ப்படுத்த ம...<br />மனம் கவர்ந்த பாடல் இந்தப் பாடலைத் தமிழ்ப்படுத்த முயன்று சரியாக வார்த்தைகள் வந்து விழாததால் கைவிட்டபாடல். இந்தப் பக்கத்தில் வரலக்ஷ்மி நோன்பு பிரசித்தம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82103121399313806642014-08-08T09:08:38.160+05:302014-08-08T09:08:38.160+05:30
வ்ரலஷ்மி விரதத்தை
வரவேற்கும் பகிர்வு..! <br />வ்ரலஷ்மி விரதத்தை <br />வரவேற்கும் பகிர்வு..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25956343532107400122014-08-08T08:45:59.801+05:302014-08-08T08:45:59.801+05:30வணக்கம்
இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன...வணக்கம்<br /><br />இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com