tag:blogger.com,1999:blog-1788649157671288584.post308884385919397315..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger132125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70464487821791571652020-11-15T12:30:24.438+05:302020-11-15T12:30:24.438+05:30//சமீபத்தில் என் அம்மா மறைந்தபிறகு//
நெல்லைத் தமி...//சமீபத்தில் என் அம்மா மறைந்தபிறகு//<br /><br />நெல்லைத் தமிழன், உங்கள் அம்மா மறைந்த செய்தியே எனக்கு தெரியவில்லை, மன்னிக்கவும்.<br /><br />உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்களா?<br /><br />அவர்களுக்கு எங்கள் அஞ்சலிகள்.<br /><br /><br />வலைத்தளம் சரியாக வரமுடியவில்லை அதனால் செய்தி தெரியவில்லை.<br /><br />அம்மா என்றும் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். உங்கள் எல்லோருக்கும் ஆசிகளை வழங்குவார்கள். <br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51445307343175008772020-11-13T19:37:19.472+05:302020-11-13T19:37:19.472+05:30கேள்விகளும், பதில்களும், அருமை.
பகிர்ந்த பாடல் மிக...கேள்விகளும், பதில்களும், அருமை.<br />பகிர்ந்த பாடல் மிக நன்றாக இருக்கிறது.<br />தீபாவளி சிறப்பிதழ் மிக அருமை.<br />கதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், படக்கவிதைகள் என்று மிக அருமையாக இருக்கிறது.<br /><br />பங்கு பெற்ற அனைவருடைய படைப்புகளும் மிக நன்றாக இருக்கிறது.<br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br /> அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87939778911371600762020-11-12T11:12:44.142+05:302020-11-12T11:12:44.142+05:30அப்படியா !! அப்படியா !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48111350195855724732020-11-12T11:11:27.058+05:302020-11-12T11:11:27.058+05:30அவர் அனுப்பிய format அது. மாற்றுவதற்கு என்ன முயற...அவர் அனுப்பிய format அது. மாற்றுவதற்கு என்ன முயற்சி செய்தாலும் அது மாறவில்லை - அல்லது எழுத்துகள் எங்கெங்கோ align ஆகி என்னைப் பார்த்து சவால் விட்டன. அதனால் அவற்றை அப்படியே விட்டுவிட்டேன் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84733043726087193412020-11-12T11:09:10.349+05:302020-11-12T11:09:10.349+05:30அவர் - எனக்கு தூரத்து உறவினர் என்பதை பேஸ்புக் மூலம...அவர் - எனக்கு தூரத்து உறவினர் என்பதை பேஸ்புக் மூலம் தெரிந்துகொண்டோம். அதைத்தான் அங்கே அவர் சொல்லியிருக்கிறார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77305441437015496672020-11-12T11:05:10.666+05:302020-11-12T11:05:10.666+05:30//மனதளவில் உங்களைப் போன்ற உறவினர்களின் பக்கத்தை நல...//மனதளவில் உங்களைப் போன்ற உறவினர்களின் பக்கத்தை நல்ல விதமாக தெளிவு கிடைத்தது - Sampathkumar // - இது சொல்ல வருவது என்ன?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25702596646534703702020-11-12T11:02:21.081+05:302020-11-12T11:02:21.081+05:30ரஞ்சனி நாராயணன் அவர்களது சிறுகதை - அனுபவமா, சிறுகத...ரஞ்சனி நாராயணன் அவர்களது சிறுகதை - அனுபவமா, சிறுகதையா என்பதில் குழப்பம். ஆனால் நல்ல ஒரு பாயிண்டை எடுத்துக்கொண்டுள்ளார். என்னைக் கவர்ந்தது, 'என் பையனுக்கு இரண்டு இடங்கள் இருக்கும்' என்பதுதான்.<br /><br />கதையை, கவிதையோ என்று குழம்பும்படி இப்படி பிரசுரித்துள்ளீர்களே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33276877175741269282020-11-12T07:42:13.766+05:302020-11-12T07:42:13.766+05:30அவர் சார்பில் எங்கள் நன்றி. அவர் சார்பில் எங்கள் நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28548126425976157742020-11-12T07:41:35.041+05:302020-11-12T07:41:35.041+05:30செய்வோம். உங்கள் ஆதரவு கொண்டு. நன்றி. செய்வோம். உங்கள் ஆதரவு கொண்டு. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2767931559764060362020-11-12T07:40:25.007+05:302020-11-12T07:40:25.007+05:30படிங்க. நன்றி. படிங்க. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78013022162928109422020-11-12T07:39:41.834+05:302020-11-12T07:39:41.834+05:30பாராட்டுகளுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65298293457895333712020-11-12T07:39:12.565+05:302020-11-12T07:39:12.565+05:30நல்ல கருத்துப்பாரிமாற்றங்களுக்கு நன்றி. நல்ல கருத்துப்பாரிமாற்றங்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6356395111306073542020-11-12T07:35:52.160+05:302020-11-12T07:35:52.160+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47522326895475831542020-11-12T07:35:31.595+05:302020-11-12T07:35:31.595+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26223399460531948702020-11-12T03:55:57.488+05:302020-11-12T03:55:57.488+05:30அன்பு சுபஸ்ரீ ஸ்ரீராமின் தங்கக் கதை
மிகப் பிரமாதம...அன்பு சுபஸ்ரீ ஸ்ரீராமின் தங்கக் கதை <br />மிகப் பிரமாதம். <br />நல்ல இயற்கையாக அமைந்திருந்தது. <br />கதையில்லை அனுபவம் என்று தோன்றியது.<br /><br />துபாய்க் கட்டிடங்கள் , செக்யூரிடி,<br />லிஃப்ட்ஸ்.<br />கணவரின் சரியான சிந்தனை எல்லாமே <br />என்னை மீண்டும் துபாய்க்கே அழைத்துச் சென்று விட்டன.<br /><br />மனம் நிறை வாழ்த்துகள் சுபஸ்ரீ.<br />இனிய தீவளை வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23822874396680919552020-11-11T22:33:45.781+05:302020-11-11T22:33:45.781+05:30//கயிலாய வாசியான அவருக்கே அந்தத் துன்பம் என்றால் ப...//கயிலாய வாசியான அவருக்கே அந்தத் துன்பம் என்றால் பூலோக வாசிகளுக்கு என்னவெல்லாம் காத்திருக்கின்றனவோ!..// அப்படி இல்லை ஐயா. ஐந்தாம் வகுப்பு தேர்வை விட பத்தாம் வகுப்பு தேர்வு கடினம். அதைவிட கடினம் போஸ்ட் கிராஜுவேஷன். அதை விட கடினம் சி.ஏ. , எம்.பி.ஏ. போன்ற படிப்புகள். அதைப்போலத்தான் ஆன்மீக நிலையிலும் நாம் உயர உயர நமக்கான தகுதிகள் உயர்ந்து கொண்டே செல்லும். அங்கு சிறிய தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகள் இருக்கும் என்பது என் கருத்து. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71405219069362911142020-11-11T22:13:00.750+05:302020-11-11T22:13:00.750+05:30/// அந்த இரு பெண்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு பெண்ண.../// அந்த இரு பெண்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு பெண்ணை அவர்(சுந்தரர்) திருமணம் செய்து சென்ற பொழுது தான்...// இதில் நான் சொல்லியிருப்பது சுந்தரருக்கு என்று விதிக்கப்பட்டது இரண்டு பெண்கள்தான், அதை மீறி அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை மணந்து கொள்ள முற்பட்ட பொழுது என்பதைத்தான். இரண்டு பெண்களை மணந்து கொண்டு மூன்றாவதாக ஒருத்தியை என்றல்ல. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57526056370270272112020-11-11T21:50:36.600+05:302020-11-11T21:50:36.600+05:30திருமதிகள் ரஞ்சனி நாராயணன், மாலா மாதவன் - மின்நிலா...திருமதிகள் ரஞ்சனி நாராயணன், மாலா மாதவன் - மின்நிலா புதுமுகங்கள் - தங்கள் படைப்புகளால் மலரில் புதுமணம் தெளித்திருக்கிறார்கள். <br /><br />உங்கள் சகோதரரின் ஊட்டி கட்டுரை நன்றாகச் செல்கிறது. அவர் சென்றுவிட்டாரே என்பது மனதில் அழுத்தும் சோகம்.<br /><br />மின்நிலா தீபாவளி மலர் என்றதும், வழக்கமான இதழ் அமைப்பிலிருந்து விலகி, முழுக்க முழுக்க புதிய படைப்புகள், துணுக்குகள், செய்திகள், வேறு பகுதிகள் எனக் காட்சியளிக்கும் என நினைத்திருந்தேன். போனவார சங்கதிகளும் இதற்குள் நுழைந்துவிட்டனவே..<br /><br />Chalega ! அடுத்த ஸ்பெஷலில் -அது பொங்கலில் வருமோ, புத்தாண்டில் தலைகாட்டுமோ -வித்தியாசமாக, புதுமையாகச் சிந்தியுங்கள். வடிவமையுங்கள். வாழ்த்துகள். நன்றி மீண்டும்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14292189298675155162020-11-11T21:03:52.347+05:302020-11-11T21:03:52.347+05:30தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்ம...தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52043728185927728482020-11-11T21:01:07.026+05:302020-11-11T21:01:07.026+05:30MURUGAN.MURUGAN. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28831193527198504572020-11-11T21:00:47.345+05:302020-11-11T21:00:47.345+05:30திரு ஏகாந்தன் ஜி கதை நீண்டது. மெதுவாகப் படிக்கிறேன...திரு ஏகாந்தன் ஜி கதை நீண்டது. மெதுவாகப் படிக்கிறேன்.<br />நன்றி ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60908868045820222292020-11-11T20:59:26.530+05:302020-11-11T20:59:26.530+05:30அன்பு துரை செல்வராஜு வின் தீப ஒளித் திருனாள் கவிதை...அன்பு துரை செல்வராஜு வின் தீப ஒளித் திருனாள் கவிதை.<br />அனைத்து தெய்வங்களையும் அழைத்து அருள் பொங்கச் செய்து விட்டார்.<br />அரங்கன்,அன்னை, முரகன், ராமன் என்று அனைத்துக் காக்கும் தெய்வங்களும் நம்மை என்றும் காத்திருக்கும். நன்றி அன்பு துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24009074240971810622020-11-11T20:43:26.596+05:302020-11-11T20:43:26.596+05:30// அந்த இரு பெண்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு பெண்ணை...// அந்த இரு பெண்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு பெண்ணை அவர் <br />(சுந்தரர்) திருமணம் செய்து சென்ற பொழுது தான்...//<br /><br />சுந்தரர் தடுத்தாட்கொள்ளப்பபட்டது முதல் திருமணத்தில் தான்..<br /><br />இது பெற்றோர் பெரியோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. மணமகள் பெயர் சுகுணவதி அல்லது ஞானப் பூங்கோதை. திருவெண்ணெய் நல்லூரை அடுத்துள்ள புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் என்பவரது மகள்..<br /><br />திருமணம் நின்றபிறகு இவர் இறை நினைவில் ஒன்றி சிவகதி அடைந்தார் என்பர் ...<br /><br />திருக்கயிலையில் அம்பிகையின் பரிவாரப் பெண்கள் - கமலினி, அநிந்திதை...<br /><br />இவர்களைக் கால் நொடிப் பொழுது கண்டதற்காகவே பூமியில் அவர்களோடு வாழ்ந்து மகிழ்வதற்காகப் பிறந்தார் சுந்தரர்.. இத்தனைக்கும் ஈசனின் அணுக்கத் தொண்டர்..<br /><br />கமலினி ஆரூரில் பரவை நாச்சியாராகவும் அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாராகவும் அவதரித்தனர்..<br /><br />அனைத்தும் திருவருளின் நாட்டப்படியே நடந்தது...<br /><br />உலகியலில் ஆழ்ந்து விடாதபடி தடுத்தாட் கொள்ள வேண்டும் என்பது சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் கோரிக்கை..<br /><br />இதில் பாவ புண்ணியம் கணக்கிட நமக்கு இடமில்லை..<br /><br />கால் நொடி உற்று நோக்கியதற்காகவும்<br />திருவொற்றியூரில் வாக்கு மாறியதற்காகவும் சுந்தரரின் பார்வை பறி போயிற்று...<br /><br />கயிலாய வாசியான அவருக்கே அந்தத் துன்பம் என்றால் பூலோக வாசிகளுக்கு என்னவெல்லாம் காத்திருக்கின்றனவோ!..<br /><br />ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28603278271430489642020-11-11T20:11:19.608+05:302020-11-11T20:11:19.608+05:30வணக்கம் சகோதரரே
எப்போதும் போல் இன்றைய கேள்வி பதில...வணக்கம் சகோதரரே<br /><br />எப்போதும் போல் இன்றைய கேள்வி பதில்கள் அருமை. எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகளும், பதில்களும் மிக அருமையாக உள்ளது.<br /><br />மின்நிலா தீபாவளி சிறப்பிதழ் அருமையாக வந்துள்ளது. ஒவ்வொன்றையும் நிதானமாக படிக்கிறேன். உங்கள் அண்ணாவைப்பற்றிய விபரம் அறிந்த அன்றே என் மனதிற்கு வருத்தமாக இருந்தது. அந்த கஸ்டமான மனநிலையிலும் சோர்ந்து விடாமல், நீங்கள் எங்களுக்காக மின்நிலாவை சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62066339885333272612020-11-11T19:50:53.845+05:302020-11-11T19:50:53.845+05:30மேனியெங்கும் சூரியனின் சுடல் படர மல்லாந்து சாய்ந்த...மேனியெங்கும் சூரியனின் சுடல் படர மல்லாந்து சாய்ந்திருக்கும் விதவித மலர்க் கன்னிகளின் தோற்ற அழகு, குமுதம் என்ற ஒரே ஒரு மலராள் தன் காதலன் சந்திரனின் வரவுக்காக தவமாய் தவமிருந்து தடாகத்தில் காத்திருக்கும் அழகு-- இந்த நிகழ் உண்மையில் சந்திரனை ஸ்திரிலோலன் என்று சாத்திரங்கள் பகரும் பொறுந்தா புனைவுகள், இவ்வளவையும் தாண்டி சூரியன் -- சந்திரன் இந்த இருவரும் ஒருவரே என்ற கற்பனை வீச்சு... இதானே அந்த நீள் கவிதை!.. <br /><br />கவிதையின் சரள நடையை ரசித்தமைக்கு நன்றி, வல்லிம்மா.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com