tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3141010649444309868..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இது கதையா? இறுதிப் பகுதி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36819604075589552122010-04-05T11:19:34.201+05:302010-04-05T11:19:34.201+05:30கடவுள் எங்கே இருக்கிறார் ?
http://en.wikipedia.o...கடவுள் எங்கே இருக்கிறார் ?<br /> http://en.wikipedia.org/wiki/Arai_En_305-il_KadavulMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41165694814116794502010-04-04T06:23:10.602+05:302010-04-04T06:23:10.602+05:30எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது என்றால் சாராயம் கு...எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது என்றால் சாராயம் குடிக்க அதில் கடவுளைக் காண்பதாக நடிப்பது என்று ஆகிவிடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடவுளை ஏன் இழுத்து வைக்கிறோம் என்று நாணயம் தவறாமல் ஆராய்ந்து பார்த்தால் கடவுள் வாய்மையில் உறைகிறார் என்பது தெரிய வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29638611784342677742010-04-03T19:43:52.454+05:302010-04-03T19:43:52.454+05:30வாங்க சித்ரா,
நன்றி சித்ரா, (நாங்களும் ரெண்டு முற...வாங்க சித்ரா,<br /><br />நன்றி சித்ரா, (நாங்களும் ரெண்டு முறை சொல்லிட்டோம்..!)<br /><br />கடவுள் மரம் மாதிரி நிற்கிறார் என்றும் சொல்லலாம் ..இல்லை மீனாக்ஷி?<br /><br />வாங்க புலிகேசி, நீங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டோம்.<br /><br />நீங்க இது கதையா இல்லையான்னு முடிவு பண்ணிட்டா தலைப்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் சைவக்கொத்துபரோட்டா..<br /><br />நல்ல சிந்தனை அப்பாதுரை, கடவுளை தன் துன்பத்தின் போது தேடும் மனிதன் அழகான சந்தோஷத்தைதானே நாடுகிறான்..<br /><br />ஆமாம் padma, உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?<br /><br />வாங்க ரமேஷ், மீனாட்சிக்கு சொன்ன கருத்தையே உங்களுக்கும் வழிமொழிகிறேன்..<br /><br />வாங்க மீனாக்ஷி, துறைக்கு நாங்கள் பதில் சொல்லியிருக்க வேண்டாமோ...சரியாய்ச் சொல்லி உள்ளீர்கள்..<br /><br />வருக சாய்ராம், பாகற்காய் என்று பெயர் வைக்காவிட்டாலும் அது கசக்கும்...ரசித்தோம். அடித்த உங்கள் எண்ணத்துக்கும் மீனாக்ஷி பதில் சொல்லி விட்டார். அனானியின் கமெண்ட்டும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.<br /><br />வாங்க பனித்துளி...ரசனைக்கு நன்றிஎங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56117464019903330672010-04-03T17:30:32.204+05:302010-04-03T17:30:32.204+05:30/////கனவில் முதலில் கங்குலி வந்து, அமபயரிடம் போய்,.../////கனவில் முதலில் கங்குலி வந்து, அமபயரிடம் போய், "ஃபார்ட்டி கிளப்ஸ்" - என்றார். அம்பயர் உடனே வலது கையை உயர்த்தி, அவரை அவுட் என்றார். கங்குலி அழுதுகொண்டே பெவிலியன் பக்கம் போனார். /////////<br /><br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா ஹாபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75108894723319282012010-04-03T06:15:17.750+05:302010-04-03T06:15:17.750+05:30TGIF - Please do not disturbTGIF - Please do not disturbசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78047017429536250242010-04-03T04:24:13.344+05:302010-04-03T04:24:13.344+05:30>>குடிப்பதற்கு ஓர் மனம் இருந்தால்
dialog en...>>குடிப்பதற்கு ஓர் மனம் இருந்தால்<br /><br />dialog engeyo kettaapula irukke?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75925627088872976212010-04-02T22:24:18.218+05:302010-04-02T22:24:18.218+05:30// Anonymous said...
//சராசரி ஜனம் "சரக்...// Anonymous said...<br /><br /> //சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - அதை//<br /><br /> சரணாகதி என்றபின் சரக்கும் சர்வேஸ்வரனும் ஒன்றே!//<br /><br />அஹகாஹா ? அற்புதம்<br /><br />சரணாகதி சர்வேஸ்வரனுக்கு அல்லது மனைவிக்கா ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5512513779771414782010-04-02T22:20:28.959+05:302010-04-02T22:20:28.959+05:30குடிப்பதற்கு ஓர் மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம...குடிப்பதற்கு ஓர் மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்<br />அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்<br />ஆனால்<br />இருப்பதோ ஓர் மனம் நான் என்ன செய்வேன் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38034235440611227972010-04-02T22:06:17.621+05:302010-04-02T22:06:17.621+05:30வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச்...வணக்கம்<br />நண்பர்களே<br /><br />உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.<br />உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.<br />நன்றி<br />தலைவன் குழுமம்<br /> <br />http://www.thalaivan.com<br /><br />Hello<br /><br />you can register in our website http://www.thalaivan.com and post your articles<br /><br />install our voting button and get more visitors<br /><br />http://www.thalaivan.com/button.html<br /><br /><br />Visit our website for more information http://www.thalaivan.comwww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59515940205981476182010-04-02T21:51:09.298+05:302010-04-02T21:51:09.298+05:30//அதைத்தான் நம் சராசரி ஜனம் "சரக்கில்" க...//அதைத்தான் நம் சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - //<br />தாரளமாக காணுங்கள், அதில் தான் உங்களுக்கு நிம்மதியும், அமைதியும் கிடைக்கறது என்றால், அனுபவியுங்கள். அதே நேரத்தில், அதனால் ஏற்படும் விளைவுகளையும், உபாதைகளையும் கூட அமைதியாக நிம்மதி உணர்வோடு அனுபவிக்கும் பக்குவம் இருந்தால் சரிதான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81439665416226734782010-04-02T21:31:58.484+05:302010-04-02T21:31:58.484+05:30//சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - அத...//சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - அதை//<br /><br />சரணாகதி என்றபின் சரக்கும் சர்வேஸ்வரனும் ஒன்றே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15873445199760613942010-04-02T21:25:39.288+05:302010-04-02T21:25:39.288+05:30//பாகற்காய் என்றாலே கசப்பு என்று ஆகிவிட்டது போலத்த...//பாகற்காய் என்றாலே கசப்பு என்று ஆகிவிட்டது போலத்தான்//<br /><br />பாகற்க்காய் என்று பெயர் வைக்காவிட்டாலும் அது கசக்கும் !<br /><br />//எதில் மனம் அமைதி என்ற உணர்வை பெறுமோ, அதுதான் கடவுள் என்று நம்பினால்//<br /><br />அதைத்தான் நம் சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - அதை சும்மா விடுகின்றார்களா பெண்கள் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67614311079699388552010-04-02T20:28:39.981+05:302010-04-02T20:28:39.981+05:30தாயின் மடியும், பிள்ளையின் மழலையும் துன்பமான ஒரு உ...தாயின் மடியும், பிள்ளையின் மழலையும் துன்பமான ஒரு உணர்வாக ஒரு நாளும் தோன்றுவதில்லை, இல்லையா!! கடவுள் என்றாலே கோவிலில் சிலையாக இருப்பவர் என்று எண்ணாமல், அவர் அருளை பெற பூஜை, வழிபாடு, விரதம் எல்லாவற்றையும் அனுஷ்டிக்க வேண்டும் என்றில்லாமல், எதில் மனம் அமைதி என்ற உணர்வை பெறுமோ, அதுதான் கடவுள் என்று நம்பினால், பிரச்சினை, குழப்பம், சோகம், துயரம் இந்த உணர்வு கடவுளாக தோணாது. ஆதியிலிருந்தே 'கடவுள்' என்ற சொல்லே நிம்மதி, ஆறுதல் என்ற பொருள் ஆகிவிட்டது. பாகற்காய் என்றாலே கசப்பு என்று ஆகிவிட்டது போலத்தான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11216897694586491002010-04-02T19:14:02.970+05:302010-04-02T19:14:02.970+05:30>>ஆறுதலும் நிம்மதியும் தரும் ஒரு உணர்வுதான் ...>>ஆறுதலும் நிம்மதியும் தரும் ஒரு உணர்வுதான் கடவுள்.<br /><br />ம்ம்ம்ம்... உளைச்சலையும் பிரச்சினையையும் குழப்பத்தையும் சோகத்தையும் துயரத்தையும் தரும் ஒரு உணர்வுதான் கடவுள் என்று நமக்கு ஏன் தோன்றுவதில்லை?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29829826544890309472010-04-02T19:13:03.271+05:302010-04-02T19:13:03.271+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60101191548138824962010-04-02T18:47:45.915+05:302010-04-02T18:47:45.915+05:30//வலியும் துன்பமும் போல் தான் கடவுள் என்று ஏன் நமக...//வலியும் துன்பமும் போல் தான் கடவுள் என்று ஏன் நமக்குத் தோன்றுவதில்லை?//<br /><br />மனதிற்கு ஆறுதலும் நிம்மதியும் தரும் ஒரு உணர்வுதான் கடவுள். அந்த உணர்வு ஒருவருக்கு எதில் கிடைக்கிறதோ அதுவே கடவுள். வலியிலும், துன்பத்திலும் ஒருவர் நிம்மதியை உணர்ந்தால் அதுவும் கடவுள்தான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58741673915225758772010-04-02T10:45:41.661+05:302010-04-02T10:45:41.661+05:30அட! கருணை உள்ளம் கொண்ட உயிர்கள் எல்லாம் தான் கடவுள...அட! கருணை உள்ளம் கொண்ட உயிர்கள் எல்லாம் தான் கடவுள் என்று இந்த மரம் சொல்லாமல் சொல்லிவிட்டதே!<br /><br /><br /><br />மீனாட்சி சொன்னதை வழிமொழிகிறேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73508429255089357212010-04-02T08:07:56.505+05:302010-04-02T08:07:56.505+05:30so கண்டுபிடித்துவிட்டீர்கள்so கண்டுபிடித்துவிட்டீர்கள்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27546385761371906552010-04-02T08:03:02.541+05:302010-04-02T08:03:02.541+05:30அழகும் கடவுளும் ஒண்ணா? ம்ம்ம்... தலைவலியும் நோயு...அழகும் கடவுளும் ஒண்ணா? ம்ம்ம்... தலைவலியும் நோயும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் வலியும் துன்பமும் கூட மனதில் தான் இருக்கிறது. வலியும் துன்பமும் போல் தான் கடவுள் என்று ஏன் நமக்குத் தோன்றுவதில்லை?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17581938532253818592010-04-02T07:53:50.879+05:302010-04-02T07:53:50.879+05:30"கண்டேன் கடவுளை"
இந்த கதைக்கான தலைப்பு,..."கண்டேன் கடவுளை" <br />இந்த கதைக்கான தலைப்பு, <br />இப்படி இருந்தால் பொருத்தம் என நினைக்கிறேன்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74376880144285173242010-04-02T07:10:49.549+05:302010-04-02T07:10:49.549+05:30கடவுள் என்பவன் மனிதத்தில் இருக்கிறான் மதத்தி; அ;;அ...கடவுள் என்பவன் மனிதத்தில் இருக்கிறான் மதத்தி; அ;;அ...நல்ல பதிவுங்கபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72160489260542471502010-04-02T06:48:04.970+05:302010-04-02T06:48:04.970+05:30அட! கருணை உள்ளம் கொண்ட உயிர்கள் எல்லாம் தான் கடவு...அட! கருணை உள்ளம் கொண்ட உயிர்கள் எல்லாம் தான் கடவுள் என்று இந்த மரம் சொல்லாமல் சொல்லிவிட்டதே!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64373434942381789062010-04-02T01:36:42.286+05:302010-04-02T01:36:42.286+05:30அழகு என்பது பார்ப்பவர் மனதில்தான் இருக்கிறது (Beau...அழகு என்பது பார்ப்பவர் மனதில்தான் இருக்கிறது (Beauty lies in the eyes of the beholder) என்பார்கள். அழகு மட்டும் அல்ல, கடவுளும் கூட அப்படித்தானோ? <br /><br />.....mmm..... nice way to put it. <br />:-)<br /><br />The photo of the tree (human face) is awesome.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66305695761900902612010-04-02T01:35:23.902+05:302010-04-02T01:35:23.902+05:30முன்னர் எழுதப்பட்ட மூன்று பகுதிகளையும் வாசகர்கள் ம...முன்னர் எழுதப்பட்ட மூன்று பகுதிகளையும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் (அல்லது படித்திருக்க மாட்டார்கள்) என்று நினைக்கிறேன்.<br /><br />......ha,ha,ha,ha.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com