tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3156979761997939740..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36161041698324278962018-09-09T07:34:27.091+05:302018-09-09T07:34:27.091+05:30ஹிஹிஹிஹி பநெல்லை நான் எந்த ஊரூஊஊஊஊஊஊஊஊஉ ஹா ஹூ ஹூ ஹ...ஹிஹிஹிஹி பநெல்லை நான் எந்த ஊரூஊஊஊஊஊஊஊஊஉ ஹா ஹூ ஹூ ஹூ ஹெ ஹெ ஹெ ஹெ....அப்படியே இருக்கட்டும்!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91045834094300846202018-09-09T07:33:22.437+05:302018-09-09T07:33:22.437+05:30கீதாக்கா யெஸ்ஸோ யெஸ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ....ஸ்ரீராமின்...கீதாக்கா யெஸ்ஸோ யெஸ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ....ஸ்ரீராமின் கமெண்டை அப்படியே லபக்கி என்னோடுதாகவும் எடுத்துக்கோங்க...ஹா ஹா அஹ<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11451447203308203142018-07-24T15:58:58.959+05:302018-07-24T15:58:58.959+05:30நெத சார் இப்போது சென்னையில் பெசன்ட் நகரிலா தொடர்பு...நெத சார் இப்போது சென்னையில் பெசன்ட் நகரிலா தொடர்பு முகவை தரலாமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55170115177588573892018-07-24T09:41:12.202+05:302018-07-24T09:41:12.202+05:30வல்லாரைத் துவையல் செய்து பார்க்கலாம்.வல்லாரைத் துவையல் செய்து பார்க்கலாம்.Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56115937180625703832018-07-24T07:42:43.876+05:302018-07-24T07:42:43.876+05:30 மதுரையிலும் இளநி 40, 50 தான். மதுரையிலும் இளநி 40, 50 தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6179424515890585932018-07-24T06:46:21.693+05:302018-07-24T06:46:21.693+05:30// எந்தத் துவையல் சாதம் ஆனாலும் நல்லெண்ணெய்க்கு ஈட...// எந்தத் துவையல் சாதம் ஆனாலும் நல்லெண்ணெய்க்கு ஈடு, இணை ஏதும் இல்லை! :) //<br /><br />ஆமோதிக்கிறேன் கீதாக்கா ... பயங்கரமா ஆமோதிக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26295289352661601262018-07-24T06:41:40.532+05:302018-07-24T06:41:40.532+05:30ஜேகே அண்ணா, நாங்க பொதுவா இங்கே அம்மாமண்டபம் போகும்...ஜேகே அண்ணா, நாங்க பொதுவா இங்கே அம்மாமண்டபம் போகும் வழியில் இருக்கும் காய்கறிக்காரர்களிடமோ அல்லது அங்கே உள்ள ஒரு மளிகைக்கடையிலோ எப்போதாவது கீரை வாங்குவோம். பெரும்பாலும் சாத்தாரத் தெருவில் தான்! அங்கே தான் கட்டு சிறியதாகவும் கிடைக்கும். பல விதக் கீரைகளும் கிடைக்கும். அவற்றில் ராஜாத்திக்கீரை கேள்விப் படலை. சொல்லி அனுப்பறேன். காசினிக்கீரை என நான் சொல்வதை இல்லை என வேறொரு நண்பர் சொல்கிறார். கேட்டுப் பார்க்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22236285952840195022018-07-24T06:39:21.471+05:302018-07-24T06:39:21.471+05:30தள்ளுவண்டிகள் தெருக்களில் வரும். நாங்க நாலாவது மாட...தள்ளுவண்டிகள் தெருக்களில் வரும். நாங்க நாலாவது மாடி என்பதாலும் உள்ளே தள்ளி இருப்பதாலும் குரல்கள் மட்டுமே கேட்கும். போய் வாங்க முடியாது. பாதுகாவலர்களால் அனுமதிக்கப்பட்ட காய்க்காரர்கள் மட்டுமே உள்ளே வருவாங்க. அதுவும் கீழே இருந்து கொண்டு பாதுகாவலர் மூலம் தொலைபேசியில் செய்தி வரும். நாங்க போய்த் தேவைன்னா வாங்கிக்கலாம். மேலே எல்லாம் வர முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9650752438136574432018-07-24T06:37:28.721+05:302018-07-24T06:37:28.721+05:30இங்கே சாத்தாரத் தெரு, தெற்கு கோபுர வாயில், காந்தி ...இங்கே சாத்தாரத் தெரு, தெற்கு கோபுர வாயில், காந்தி மார்க்கெட் பக்கம் சில பகுதிகளில் உண்டு. நாங்க இந்த வருஷத்து மாவடு அப்படி ஒரு வியாபாரப் பெண்மணியிடம் தான் ஆண்டார் தெருவில் வாங்கினோம். உண்மையில் அவங்களிடம் தான் கிராமத்துத் தோட்டத்துக் காய்கள், கீரைகள், மாங்காய் போன்றவை வரும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9833502031873077182018-07-24T06:34:44.665+05:302018-07-24T06:34:44.665+05:30எந்தத் துவையல் சாதம் ஆனாலும் நல்லெண்ணெய்க்கு ஈடு, ...எந்தத் துவையல் சாதம் ஆனாலும் நல்லெண்ணெய்க்கு ஈடு, இணை ஏதும் இல்லை! :) தே.எண்ணெய், கறி, கூட்டு, சாம்பார், அவியல், மோர்க்குழம்போடு ஒத்துப் போகிறாப்போல் துவையலோடு ஒத்துப் போகாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82395357663764941142018-07-24T06:32:07.123+05:302018-07-24T06:32:07.123+05:30@நெ.த., படங்கள் இல்லாததுக்குக் காரணம் நான் குறிப்...@நெ.த., படங்கள் இல்லாததுக்குக் காரணம் நான் குறிப்பிட்ட கீரை பத்தி எழுதுகையில் அன்று வேறே ஏதேனும் சமைத்திருப்பேன். அதோடு பொதுவாகவே கீரை சமையல் ஒன்றைப் போல் ஒன்று தான் இருக்கும். மேலும் சில கீரை வகைகள் சென்னையில் மட்டுமே கிடைத்தன. இங்கே கிடைப்பதில்லை. அதனாலும் கீரையின் படங்களை மட்டும் கூகிளார் தயவில் பகிர்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72075071861222758892018-07-24T05:23:29.386+05:302018-07-24T05:23:29.386+05:30ஏதோ... என்னால் முடிந்தது, கமலஹாசனுக்கு ஓரிரண்டு வா...ஏதோ... என்னால் முடிந்தது, கமலஹாசனுக்கு ஓரிரண்டு வாக்குகளையாவது பெற்றுத்தரலாம் என்றுதான்.. ஹாஹாஹா. <br /><br />இந்த ஜோசியர்கள்தான் கமலுக்கு அரசியலுக்கான நேரம் இது, ரஜினி அரசியலில் இப்போ நுழைந்தால் பெரிய லெவலுக்கு வருவார் என்றெல்லாம் கணித்து, அவர்களை அரசியலில் இறங்கும்படி செய்திருக்கிறார்களே.. நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ஏகாந்தன் சார்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86391910607335905512018-07-24T03:55:12.916+05:302018-07-24T03:55:12.916+05:30நன்றி அசோகன். இனிமேல் தினமும் இங்கு உங்களைப் பார்க...நன்றி அசோகன். இனிமேல் தினமும் இங்கு உங்களைப் பார்க்கலாம்னு சொல்லுங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76475613525322528732018-07-24T03:53:52.612+05:302018-07-24T03:53:52.612+05:30வருகைக்கு நன்றி வெங்கட். துவையல் போல் பேச்சிலருக்க...வருகைக்கு நன்றி வெங்கட். துவையல் போல் பேச்சிலருக்கு சுலபமான செய்முறை வேறு இல்லை. சப்பாத்தி செய்வது இன்னும் கடினம். செஞ்சு பாருங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12874030006272025742018-07-23T22:08:01.142+05:302018-07-23T22:08:01.142+05:30நல்ல துவையல். வல்லாரை நல்லது. இப்போது மாத்திரையாக...நல்ல துவையல். வல்லாரை நல்லது. இப்போது மாத்திரையாகக் கூட கிடைக்கிறது. <br /><br />இங்கே நிச்சயம் கிடைக்காது! கிடைத்தால் செய்துவிடலாம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31194470815796725122018-07-23T21:56:07.539+05:302018-07-23T21:56:07.539+05:30நான் அவரைத்தான் நினைச்சேன், கில்லர்ஜி யும் சொன்னார...நான் அவரைத்தான் நினைச்சேன், கில்லர்ஜி யும் சொன்னார்..... ச்சும்மா நன்றி சொன்னால் போதாது ஸ்ரீராம், உங்கட புதுப் ஃபோனையாவது அன்புப் பரிசா அனுப்பி வையுங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26675744171730762242018-07-23T21:34:46.541+05:302018-07-23T21:34:46.541+05:30ஐயா என்னை ஞாபகம் வைத்து இருப்பதற்கு நன்றி.
வயதாகு...ஐயா என்னை ஞாபகம் வைத்து இருப்பதற்கு நன்றி.<br /><br />வயதாகும் (69) போது சோம்பேரித்தனம் வந்து விட்டது. மேலும் எனது கணிணியும் (2000 windows 98), மடிக்கணினியும் (2010 lenovo T410 ,Linux) ஒன்றன் பின் ஒன்றாக உயிரை விட்டன. தற்போது இணையத்தில் நுழைவது செல்போன் வழி மாத்திரமே.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49925427065467863462018-07-23T21:20:05.080+05:302018-07-23T21:20:05.080+05:30எல்லாப்புகழும் டிடிக்கே!எல்லாப்புகழும் டிடிக்கே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25627146403725836382018-07-23T21:11:47.527+05:302018-07-23T21:11:47.527+05:30நந்தி கோவில் தெருவில், காந்தி மார்க்கட்டில் பார்த்...நந்தி கோவில் தெருவில், காந்தி மார்க்கட்டில் பார்த்திருக்கிறேன். லகொடி வகை, ஆனால் பசலை அல்ல. நான் பார்த்து சுமார் 35 வருடங்கள் இருக்கும்<br />எனக்குத் தெரிந்த சில கீரை வகைகள்.<br />தண்டுகீரை,முளைக்கீரை,அரைக்கீரை,சிறுகீரை,பாலக் பசலை,கோழிக்கீரை,கொடி பசலைக்கீரை,முருங்கைக்கீரை,அகத்திக்கீரை,வெந்தயக்கீரை,பருப்புக்கீரை (து பருப்பு விதைத்து),பொன்னாங்கண்ணி கீரை,மணத்தக்காளி கீரை,குப்பைக்கீரை,மற்றும் முள்ளங்கி, கேரட் இலைகள், பிரண்டை ஆகியன. வல்லாரை,தூதுவளை ஆகியவை முன்னரே குறிப்பிடப் பட்டுள்ளன.<br /><br />நம்ம வாணியம்பாடி அக்பர் கவுசர் புகழ் காசிணிக்கீரையை விட்டு விட்டேன். மாமாவுக்கு செய்து கொடுங்கள்.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9511573759700740972018-07-23T20:58:53.055+05:302018-07-23T20:58:53.055+05:30நெ.த.: என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் - மய்யத்தோடு...நெ.த.: என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் - மய்யத்தோடு ஒப்பிட்டுப் பதட்டம் தந்துவிட்டீர்களே! குண்டுகுழியாயிருந்தாலும் பரவாயில்லை என ஓரமாகச் செல்பவன் நான்.. <br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2791448127922332472018-07-23T20:55:07.711+05:302018-07-23T20:55:07.711+05:30Yes... Done...! நாளைக்கு அனைவருக்கும் வாசிக்க எளித...Yes... Done...! நாளைக்கு அனைவருக்கும் வாசிக்க எளிதாக இருக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6186557292435942812018-07-23T20:49:34.016+05:302018-07-23T20:49:34.016+05:30வல்லாரை நினைவாற்றலுக்கு நல்லது நினைவு படுத்தியதற்க...வல்லாரை நினைவாற்றலுக்கு நல்லது நினைவு படுத்தியதற்கு நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75392949204798524522018-07-23T20:44:11.259+05:302018-07-23T20:44:11.259+05:30///எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாது. கண்டிப...///எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாது. கண்டிப்பா அந்த வண்டில ஏறவும் மாட்டேன்.///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சைக்கிள், ஸ்கூட்டர் எல்லாம் நன்கு ஓட்டுவேனே:).. முதன் முதலில் நான் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ரோட்டில் ஏறியபோது, ஒரு வயதானவர் சைக்கிளில் வந்தவர், படாரென சைக்கிளால் குதிச்சு மதில் ஓரமாக நின்றார் ஒதுங்கி:).. கர்ர்ர்ர்ர்ர் என்னை இன்சல்ட் பண்ணுவதுபோல:)) ஹா ஹா ஹா, பின்பு எங்கட மாமா நான் ஓடுவதை கேட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர், அப்போ மாமாவிடம் அந்த வயதானவர் சொன்னாராம், சைக்கிளை விட்டுவிட்டு இப்போ ஸ்கூட்டர் ஓட வெளிக்கிட்டிட்டினம், இனி நாங்கள் எல்லாம் நடந்து போவதுதான் நல்லதென ஹா ஹா ஹா:))..<br /><br />//'வாங்க வாங்க'வில்தான் //<br /><br />ஹா ஹா ஹா தள்ளு வண்டிலோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87626764229719895052018-07-23T20:39:16.907+05:302018-07-23T20:39:16.907+05:30மாற்றங்களை ஏற்படுத்தி தோற்றத்தை சீர் படுத்தித் தந்...மாற்றங்களை ஏற்படுத்தி தோற்றத்தை சீர் படுத்தித் தந்தமைக்கு நன்றி DD ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2603943915582329062018-07-23T20:39:14.145+05:302018-07-23T20:39:14.145+05:30இன்னும் ஒன்று சொல்லோணும் நெ.தமிழனுக்கு,
தூதுவளை இ...இன்னும் ஒன்று சொல்லோணும் நெ.தமிழனுக்கு,<br /><br />தூதுவளை இலையில் முள்ளெடுப்பது ஒன்றும் கஸ்டமில்லை, காம்பை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டினால் போதும், இலைகளை நன்கு வதக்கி, தண்ணி விடாமல் அரைக்கோணும் நல்லா... அப்போ முட்கள் வதங்கி அரை பட்டிடும்.. அவை இலைபோன்றே மென்மையா இருக்கும். ஒரு தடவை செய்து பாருங்கோ[வல்லரை முறையேதான் ஆனா நன்கு பசைபோல அரைக்கோணும்] அதன் சுவையே வேறு.. சூப்பரா இருக்கும், உடம்புக்கும் நல்லது.<br /><br />எங்கள் வீட்டில் இருந்தது ஊரில்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com