tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3197025081702359503..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு பகுதி 13 :: ராமாமிர்தம் யார்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45960693553226859482012-05-11T17:44:20.458+05:302012-05-11T17:44:20.458+05:3088-ஆம் எண் அறையிலே தான் ஓ.ஏ.வும் பிங்கியும் தங்கி ...88-ஆம் எண் அறையிலே தான் ஓ.ஏ.வும் பிங்கியும் தங்கி இருக்காங்களா? சரி, தூத்வாலா இங்கே எங்கே வந்தார்? ரொம்பக் குழப்பம் போங்க! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73903441372446496242012-04-10T23:26:53.624+05:302012-04-10T23:26:53.624+05:30//தூத்வாலானா கெட்ட வார்த்தை மீனாக்ஷி.. இப்ப தூத்தே...//தூத்வாலானா கெட்ட வார்த்தை மீனாக்ஷி.. இப்ப தூத்தேரினு சொல்றதில்லையா?//<br /><br />ஓஹோ, அப்டியா! சர்தான்பா! கண்டுகினேன்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88645508787250127852012-04-10T09:03:08.318+05:302012-04-10T09:03:08.318+05:30வாங்க துரை. எங்கேடா எட்டெட்டு பக்கம் உங்களைக் காணோ...வாங்க துரை. எங்கேடா எட்டெட்டு பக்கம் உங்களைக் காணோமே என்று ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தோம். அப்போ கதை பார்சல் லிஸ்டுல உங்க பெயரையும் சேர்த்துக் கொள்ளலாமா? <br />நீங்க இந்திப் பாடத்துல நிறைய முட்டைகள் வாங்கியவர் போலிருக்கு! எங்களையும் மீனாஷியையும் இப்படிக் குழப்புறீங்களே!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41954007274257913102012-04-10T08:29:42.926+05:302012-04-10T08:29:42.926+05:30தூத்வாலானா கெட்ட வார்த்தை மீனாக்ஷி.. இப்ப தூத்தேரி...தூத்வாலானா கெட்ட வார்த்தை மீனாக்ஷி.. இப்ப தூத்தேரினு சொல்றதில்லையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82208189124652453102012-04-09T20:57:02.638+05:302012-04-09T20:57:02.638+05:30சரி, அப்ப மீனாக்ஷி மேடத்துக்கும் கதையை மின்னஞ்சல் ...சரி, அப்ப மீனாக்ஷி மேடத்துக்கும் கதையை மின்னஞ்சல் செஞ்சிடுங்க. (அந்த இன்னும் சிலர் யாரு? தேடிக் கண்டுபிடியுங்க!)குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53938334185607761772012-04-09T19:54:48.135+05:302012-04-09T19:54:48.135+05:30என்ன இப்படி சொல்லிடீங்க, கு.கு.! கதையை நானும் தொடர...என்ன இப்படி சொல்லிடீங்க, கு.கு.! கதையை நானும் தொடர்ந்து படிக்கறேன். இன்னும் சிலரும் படிக்கறாங்க. <br />இப்பதான் கதை ரெகுலரா டிலே ஆகாம வந்துண்டு இருக்கு. நீங்க எதாவது சொல்ல போய் ஆசிரியர் கோவப்பட்டு கதை எழுதாம ஸ்ட்ரைக் பண்ணிட போறார். ஆரம்பிச்ச கதையை முழுசா படிக்க வேண்டாமா!<br /><br />ஒ.ஏ. தன்னிலை அடையாரார இல்லையான்னு தெரியதுக்குள்ள என்னிலை பரிதாபம போய்டும் போல இருக்கே! :)<br />என்னது ராமாமிர்தம் பால்காரரா? (தூத் வாலா அப்படின்னா பால்காரர்தானே?) மாயா ஆவியை பாத்தா பாவமா, நல்லதாதான் தெரியறது. ஒருவேளை தமிழ் சினிமால வர மாதிரி ராமாமிர்தம் வேஷம் போடறார?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13404191468875985132012-04-09T19:27:18.316+05:302012-04-09T19:27:18.316+05:30பேசாம இந்தக் கதை மொத்தத்தையும் இங்கே பதிவிடாமல், ம...பேசாம இந்தக் கதை மொத்தத்தையும் இங்கே பதிவிடாமல், மேலே கருத்துரை எழுதி இருக்கும் வினோத் குமார் அவர்களின் மின்னஞ்சல் முகவரி என்ன என்று விசாரித்து, அவருக்கு அனுப்பி வைத்துவிடலாம். வேறு யாரும் படிப்பதாகத் தெரியவில்லை!குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23347031068515510092012-04-09T15:41:09.434+05:302012-04-09T15:41:09.434+05:30Thank you.. Go aheadThank you.. Go aheadAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.com