tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3248801072035398146..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை : நிழல் - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81416813968966947462022-04-15T16:18:36.525+05:302022-04-15T16:18:36.525+05:30நன்றி வெங்கட்.
நன்றி வெங்கட்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24843264745675178102022-04-15T14:10:33.994+05:302022-04-15T14:10:33.994+05:30கதை நன்று. மனதைத் தொட்டது. கதை நன்று. மனதைத் தொட்டது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35307761977751542912022-04-06T08:29:18.705+05:302022-04-06T08:29:18.705+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53598493238198990142022-04-06T07:19:31.417+05:302022-04-06T07:19:31.417+05:30நெகிழ்ச்சியான கதை. குருசாமி பெரியவர் மட்டுமல்ல பெர...நெகிழ்ச்சியான கதை. குருசாமி பெரியவர் மட்டுமல்ல பெரிய மனிதரும் கூட.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58164598368913432072022-04-06T06:01:57.782+05:302022-04-06T06:01:57.782+05:30ரேவதியும், நீங்களும் பதில் சொல்லிட்டீங்க. கமலாவைத்...ரேவதியும், நீங்களும் பதில் சொல்லிட்டீங்க. கமலாவைத் தான் இன்னும் காணோம். :( நல்லபடியாக உடல் நலத்தோடு இருக்கப் பிரார்த்தனைகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23841862814986795832022-04-06T04:37:39.011+05:302022-04-06T04:37:39.011+05:30@ காமாட்சி..
// உறவுகள் தொடரட்டும் இது இக்காலத்தி...@ காமாட்சி..<br /><br />// உறவுகள் தொடரட்டும் இது இக்காலத்தில் சகஜமான நிகழ்ச்சி.. //<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72133698818625198052022-04-06T04:35:44.315+05:302022-04-06T04:35:44.315+05:30@ கீதா..
// பெரியவர்களுக்குள் தான் பிரச்சனை.. அது...@ கீதா..<br /><br />// பெரியவர்களுக்குள் தான் பிரச்சனை.. அது ஏன் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது?.. // <br /><br />இதுதான் மிகப் பெரிய ஆச்சர்யம்.. ஆனாலும் தவிர்க்க முடியவில்லை..<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55538496272843079292022-04-06T04:32:59.333+05:302022-04-06T04:32:59.333+05:30அன்பின் துளசிதரன்..
தங்கள் வருகையும் கருத்துரையும்...அன்பின் துளசிதரன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69222297820760007972022-04-06T04:31:29.230+05:302022-04-06T04:31:29.230+05:30@ துளசிதரன்.
// குடும்பத்தில் யதார்த்தமாக நிகழக் ...@ துளசிதரன்.<br /><br />// குடும்பத்தில் யதார்த்தமாக நிகழக் கூடிய நிகழ்வுகள் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது..//<br /><br />தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2144597360721454042022-04-05T18:41:52.681+05:302022-04-05T18:41:52.681+05:30உறவுகள் தொடரட்டும் இது இக்காலத்தில் சகஜமான நிகழ்ச்...உறவுகள் தொடரட்டும் இது இக்காலத்தில் சகஜமான நிகழ்ச்சி கதை உரைக்காமல் உணர்த்துகிறது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26332263802424059352022-04-05T18:36:37.796+05:302022-04-05T18:36:37.796+05:30அக்கா வல்லிம்மா மனசு கஷ்டத்துல இருப்பாங்கனு நினைக்...அக்கா வல்லிம்மா மனசு கஷ்டத்துல இருப்பாங்கனு நினைக்கிறேன். ஒரு நிகழ்வு சொல்லிருந்தாங்களே அவங்க ப்ளாக்ல..<br /><br />ஆமாம் அக்கா வேலைப் பளு. அதனால் சௌகரியம் போல்தான் வருகிறேன். ஒரோரு நாள் ஒருவிதமாக.<br /><br />கமலாக்கா உடல் இன்னும் சீராகலையோ...அன்று சொன்னதிலிருந்து ஒரு ஊகம். வீட்டிலும் வேலை நடப்பதாகச் சொல்லியிருந்தாரே.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84356200703101506682022-04-05T18:33:52.827+05:302022-04-05T18:33:52.827+05:30துரை அண்ணா கடைசிப் பகுதி வாசித்த போது முதலில் டக்க...துரை அண்ணா கடைசிப் பகுதி வாசித்த போது முதலில் டக்குனு புரியலை. அதன் பின் புரிந்தது வண்டியில் வந்து கொண்டிருந்தவர்களின் உரையாடல் என்று. <br /><br />கதை நன்றாக இருக்கிறது. இப்படி முடித்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. பெரும்பாலும் குடும்பங்களில் மூத்தவர்கள் குடும்பத்திற்காக உழைத்து அதன் பின் கைவிடப்படுபவர்கள். பெரியவர்களுக்குள்தான் பிரச்சனை அது ஏன் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது என்பதும் வேதனை. இப்போதும் பல குடும்பங்களில் அப்படித்தான். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75841311144199360022022-04-05T18:28:56.784+05:302022-04-05T18:28:56.784+05:30கதை நன்று. இரு மனங்களின் வெவ்வேறு சிந்தனைகள். ஒன்ற...கதை நன்று. இரு மனங்களின் வெவ்வேறு சிந்தனைகள். ஒன்று நேர்மறை, மற்றொன்று எதிர்மறை. குற்றமுள்ள நெஞ்சின் குறு குறுப்பு!<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39085769022993565502022-04-05T18:28:05.473+05:302022-04-05T18:28:05.473+05:30கதை அருமை. மனித உணர்வுகளில் எவ்வளவு மாறுதல்கள்.
...கதை அருமை. மனித உணர்வுகளில் எவ்வளவு மாறுதல்கள். <br /><br />குடும்பத்தில் யதார்த்தமாக நிகழக் கூடிய நிகழ்வுகள் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது சார். முதலில் கதை முடியாமல் தொடர்கிறதோ என்று நினைத்தேன். அப்புறம் புரிந்தது.<br /><br />துளசிதரன்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6339633194618219662022-04-05T14:40:39.764+05:302022-04-05T14:40:39.764+05:30இந்த வார புதன் கேள்வி:
இந்த வார ‘கர்மா’ தொடரில் பூ...இந்த வார புதன் கேள்வி:<br />இந்த வார ‘கர்மா’ தொடரில் பூவிலங்கு மோகன் தன் மூதாதையர்களின் பெயர்களை வரிசையாக சொல்லும்போது அவரவர்களின் பெயரோடு சர்மா, சாஸ்த்ரி, தீஷிதர், கனபாடிகள் என்றெல்லாம் சொல்கிறார். ஒரே குடும்பத்தில் இவ்வாறு வருமா? ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பொருள் என்ன?<br /><br />வைஷ்ணவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10176991050928983432022-04-05T13:13:49.460+05:302022-04-05T13:13:49.460+05:30// ஒரு கூட்டுப் பறவைகள், திருமணத்திற்கு பிறகு வேறா...// ஒரு கூட்டுப் பறவைகள், திருமணத்திற்கு பிறகு வேறாகின்றன.. இருவரையும் ஒருமனதாக அனைவரையும் அரவணைக்கும் பண்பு மிக அபூர்வமே..//<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5865177040518507422022-04-05T13:11:09.173+05:302022-04-05T13:11:09.173+05:30எனக்கும் இதே நினைவு தான் அக்கா.. அவர்கள் எல்லாம் வ...எனக்கும் இதே நினைவு தான் அக்கா.. அவர்கள் எல்லாம் வரவில்லையே என்று வருத்தமாக இருக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89161669588793744602022-04-05T12:29:41.119+05:302022-04-05T12:29:41.119+05:30இன்னிக்கு என்ன ரேவதியைக் காணோம்? எங்கள் ப்ளாக் குழ...இன்னிக்கு என்ன ரேவதியைக் காணோம்? எங்கள் ப்ளாக் குழுமத்திலும் பார்க்கலைனே நினைக்கிறேன். உடல் நலமாக இருக்காரா? அல்லது ஊருக்குக் கிளம்புகிறாரா? மற்றபடி தி/கீதா அவர் சௌகரியம் போல் வருவார்னு நினைக்கிறேன். கமலா இன்னமும் உடல் நலமில்லாமல் இருக்காரோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4355155611367269832022-04-05T12:27:37.591+05:302022-04-05T12:27:37.591+05:30இப்போப் புரிந்தது தம்பி. நன்றாகவே புரிந்து கொண்டேன...இப்போப் புரிந்தது தம்பி. நன்றாகவே புரிந்து கொண்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75024658324687493282022-04-05T12:27:12.627+05:302022-04-05T12:27:12.627+05:30அப்போக் காலை நேர அவசரத்தில் படிச்சதில் கடைசியில் ப...அப்போக் காலை நேர அவசரத்தில் படிச்சதில் கடைசியில் பேசிக்கிறதும் குருசாமியும் மயில் வாகனமும் என நினைத்துவிட்டேன். இப்போ மறுபடி கதையைப் படிக்கையில் நன்றாகவே புரிந்து கொண்டேன். :( தாமதமான புரிதல். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69444233580905210212022-04-05T11:54:26.749+05:302022-04-05T11:54:26.749+05:30அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! இன்றை...அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! இன்றைய கதை நிகழ்காலத்தின் நிதர்சனத்தை உணர்த்தும் வகையில் இருக்கின்றது. நிறைய வீடுகளில் நடக்கும் கதையே. எனக்கு தெரிந்த ஒரு பெரியவர், கூட தான் படிக்கவில்லை என்றாலும் தான் உழைத்து தம்பிகளை படிக்க வைத்தார். தம்பிகள் தத்தம் மனைவி, குழந்தைகள் என நல்ல வசதியான வாழ்வில். இவரோ இன்றும் உழைத்துக்கொண்டே இருக்கின்றார். இவரின் பிள்ளைகளும் படித்து நல்ல வேலையில் வேறு ஊர்களில். யாரிடமும் எதிர்பாராமல் வசதிகள் அதிகம் இல்லாமல் அவரும், அவர் மனைவியும் வாழும் எளிமையான வாழ்வில் நிம்மதி இருக்கின்றது. உறவு முறைகள் நல்ல முறையில் இருந்தாலும், ஒரு கஷ்டம் என வரும் பொழுது , அவரவர் சூழ்நிலைகளின் படி உதவி செய்யவும் இயலாமல் இருக்கின்றனர். தம்பதிகளில் ஒருவற்கு உதவ வேண்டும் என்று இருந்தாலும் மற்றவர் எவ்விதமோ அவ்விதமே அமைகிறது. ஒரு கூட்டு பறவைகள், திருமணத்திற்கு பிறகு வேறாகிறது. இருவரும் ஒருமனதாக அனைவரையும் அரவணைக்கும் பண்பு மிக அபூர்வமே. குருசாமி சொல்வது போல, அவரவர் வாங்கி வந்த வரமே. நல்லதொரு கதைக்கு நன்றி!<br />Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88403962521502973202022-04-05T10:10:54.603+05:302022-04-05T10:10:54.603+05:30வருக, வருக.. வணக்கம்..வருக, வருக.. வணக்கம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39639577655845046532022-04-05T10:09:48.881+05:302022-04-05T10:09:48.881+05:30எண்ணங்கள் ஆயிரம் என்றும் சொல்லி வைத்திருக்கின்றார்...எண்ணங்கள் ஆயிரம் என்றும் சொல்லி வைத்திருக்கின்றார்களே!..<br /><br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21537711884189000482022-04-05T09:42:02.695+05:302022-04-05T09:42:02.695+05:30வணக்கம். வருக, வருக! வணக்கம். வருக, வருக! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48612647902310398842022-04-05T09:41:39.314+05:302022-04-05T09:41:39.314+05:30நன்றி!!நன்றி!!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com