tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3355223737801652722..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாட்டும் நானே... (P)பாவமும் நானே...! அசடு வழிந்தேனே...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74796501759864312562016-05-19T18:28:17.903+05:302016-05-19T18:28:17.903+05:30ஹஹஹஹஹ் இப்படி எல்லாம் நானும் Paவம் ஆகியிருக்கேனாக்...ஹஹஹஹஹ் இப்படி எல்லாம் நானும் Paவம் ஆகியிருக்கேனாக்கும் ஸ்ரீராம்....ஆனால் ஆஸ்பத்திரியில் பாட்டு நல்லதுதானே! ரிலாக்ஸாக்குமே....ஹிஹிஹி அவங்களுக்குப் பாட்டின் மகத்துவம் ரசிக்கத் தெரியலை போங்க....நான் அப்படித்தான் நினைத்துக் கொள்வேன் உங்களைப் போல அசடு வழியும் நேரத்திலும்....ஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77909278372959829982016-05-13T16:52:41.140+05:302016-05-13T16:52:41.140+05:30ஆஹா.. பிரகாசமான பல்புதான் :-))ஆஹா.. பிரகாசமான பல்புதான் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35670831532857597602016-05-13T07:18:01.426+05:302016-05-13T07:18:01.426+05:30த்.ம.பட்டை காணவில்லையே த்.ம.பட்டை காணவில்லையே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82956572228207745632016-05-13T07:01:51.693+05:302016-05-13T07:01:51.693+05:30நல்ல நகைச்சுவையான அனுபவம்தான். கடைசி வரியப் படித்த...நல்ல நகைச்சுவையான அனுபவம்தான். கடைசி வரியப் படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை நீங்கள் எழுதிய விதம் சூப்பர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86087692348112602312016-05-12T20:59:01.445+05:302016-05-12T20:59:01.445+05:30ஸ்ப்பீக்கரில் பாட்டு பாட்டுக்கேட்டாள் வெளியில் நடப...ஸ்ப்பீக்கரில் பாட்டு பாட்டுக்கேட்டாள் வெளியில் நடப்பது தெரியாதே ஸார்))) ரசித்துப்படித்தேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12908477680174806132016-05-12T19:35:29.052+05:302016-05-12T19:35:29.052+05:30அப்படித்தான் சமாளிக்க வேண்டியிருக்கு 'தளிர்...அப்படித்தான் சமாளிக்க வேண்டியிருக்கு 'தளிர்' சுரேஷ்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18346637973009753602016-05-12T19:35:04.791+05:302016-05-12T19:35:04.791+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59480528530746490742016-05-12T19:34:34.814+05:302016-05-12T19:34:34.814+05:30நன்றி நண்ப நாகேந்திர பாரதி.நன்றி நண்ப நாகேந்திர பாரதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40535731926703309272016-05-12T19:34:04.392+05:302016-05-12T19:34:04.392+05:30நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன். அனைவருக்...நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன். அனைவருக்கும் பயனுள்ள பகிர்வா? எப்படி? வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68480582761737436192016-05-12T19:33:25.359+05:302016-05-12T19:33:25.359+05:30ரொம்ப பில்டப் கொடுத்துட்டேன் என்கிறீர்களா பகவான்ஜி...ரொம்ப பில்டப் கொடுத்துட்டேன் என்கிறீர்களா பகவான்ஜி? இருக்கலாமோ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39751209035710153972016-05-12T19:32:54.431+05:302016-05-12T19:32:54.431+05:30வாங்க கீதா அக்கா! ஜீவி ஸாருக்கு சொல்லியிருக்கும் ...வாங்க கீதா அக்கா! ஜீவி ஸாருக்கு சொல்லியிருக்கும் பதிலைப் படிச்சிருப்பீங்க... நானும் இப்போதெல்லாம் காதில் வைத்துப் பாட்டுக் கேட்பதில்லை. சமீப காலங்களில் பாட்டே கேட்கவில்லை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56480894345952331472016-05-12T19:32:21.242+05:302016-05-12T19:32:21.242+05:30வருகைக்கும் கருத்துக்கும் மனோ சாமிநாதன் மேடம். உங...வருகைக்கும் கருத்துக்கும் மனோ சாமிநாதன் மேடம். உங்கள் வருத்தத்தை நொடிநேரம் விலக்கி வைத்ததற்கு சந்தோஷப் படுகிறேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13764643943217574312016-05-12T19:31:46.122+05:302016-05-12T19:31:46.122+05:30நன்றி நண்ப வலிப்போக்கன்.நன்றி நண்ப வலிப்போக்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51270420287239273892016-05-12T19:31:25.890+05:302016-05-12T19:31:25.890+05:30வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நண்ப, அஜய்.வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நண்ப, அஜய்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44309837339167789042016-05-12T19:30:54.719+05:302016-05-12T19:30:54.719+05:30கருத்துக்கும் நன்றி. (ஹிஹிஹி... வரிகள் கட் ஆகி வ...கருத்துக்கும் நன்றி. (ஹிஹிஹி... வரிகள் கட் ஆகி விட்டது)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53430074632361564612016-05-12T19:29:55.704+05:302016-05-12T19:29:55.704+05:30வாங்க ரஞ்சனி மேடம்... ஏனோ, அப்புறம் இன்றுவரை எனக்...வாங்க ரஞ்சனி மேடம்... ஏனோ, அப்புறம் இன்றுவரை எனக்கு காதில் பாட்டுக் கேட்கும் ஆசையே வரவில்லை! என்னையே பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் அப்போது என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று இப்போது நினைத்தாலும் நடுமுதுகில் குறுகுறு என்கிறது! வருகைக்கும், ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19925385610916875142016-05-12T19:29:27.467+05:302016-05-12T19:29:27.467+05:30வாங்க ஏஞ்சலின்.. எங்கள் பக்கம் உங்களை ஆளையே காணோம...வாங்க ஏஞ்சலின்.. எங்கள் பக்கம் உங்களை ஆளையே காணோமே என்று முக நூலில் கேட்டவுடன் விறுவிறு என்று எங்கள் பதிவுகளில் பின்னூடங்கள் போட்டு அசத்தி விட்டீர்கள். நன்றி சகோதரி. என்ன பாடல் கேட்டேன் என்று பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே... கிஷோர்க் குமார் குரலில் ஹிந்திப் பாடல்கள்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27694315347073781292016-05-12T19:28:56.076+05:302016-05-12T19:28:56.076+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32073278399294060722016-05-12T19:28:18.824+05:302016-05-12T19:28:18.824+05:30வாங்க ஜீவி ஸார்... ஒரிஜினல் பாட்டில்தான் Bhaa வரவ...வாங்க ஜீவி ஸார்... ஒரிஜினல் பாட்டில்தான் Bhaa வரவேண்டும். இங்கு நான் பரிதாபம் - பாவம் என்னும் அர்த்தத்தில் சொல்லியிருப்பதால் P தான். இரண்டாவது இந்த Bold letterஸை டைட்டிலில் வர வைக்க முடியாது! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24614007245042761892016-05-12T14:53:30.673+05:302016-05-12T14:53:30.673+05:30செல் போன் வந்த புதிதில் இப்படி நிறைய! இதெல்லாம் ரொ...செல் போன் வந்த புதிதில் இப்படி நிறைய! இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா! என்று கவுண்டமணி ஸ்டைலில் சொல்லிக்க வேண்டியதுதான் ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87051676641153280572016-05-12T13:24:59.886+05:302016-05-12T13:24:59.886+05:30ஹாஹாஹா... செம அனுபவம்!ஹாஹாஹா... செம அனுபவம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28705010420142495992016-05-12T12:29:44.859+05:302016-05-12T12:29:44.859+05:30ஹா ஹா நல்ல அனுபவம் ஹா ஹா நல்ல அனுபவம் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5756144327157455502016-05-12T12:29:29.368+05:302016-05-12T12:29:29.368+05:30ஹா ஹா நல்ல அனுபவம் ஹா ஹா நல்ல அனுபவம் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14802854533887254162016-05-12T12:07:24.145+05:302016-05-12T12:07:24.145+05:30அய்யோ,, நல்லா அசடுவழிஞ்சிங்க போல,,, இதற்கு தான் ஓவ...அய்யோ,, நல்லா அசடுவழிஞ்சிங்க போல,,, இதற்கு தான் ஓவர் பில்டப் கூடாது,,<br /><br />அடுத்தவருக்கு பயன்னுள்ள பகிர்வு.....balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32882806514861757102016-05-12T11:09:32.551+05:302016-05-12T11:09:32.551+05:30அசடு வழிந்த காரணம் ,முதலில் ஓவரா ஆக்ட் கொடுத்ததுதா...அசடு வழிந்த காரணம் ,முதலில் ஓவரா ஆக்ட் கொடுத்ததுதான்னு நினைக்கிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com