tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3429197304919164196..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை :: மறப்பது மனித இயல்பு மன்னிப்பது இறை இயல்பு ஜி எம் பாலசுப்ரமணியம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21371858002534439742017-05-16T17:30:29.113+05:302017-05-16T17:30:29.113+05:30@அப்பாதுரை, நீண்ட மாதங்கள்/வருடம்? பின்னர் மீள் வர...@அப்பாதுரை, நீண்ட மாதங்கள்/வருடம்? பின்னர் மீள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. வால்மீகி எங்கேயுமே ராமனை ஓர் கடவுளாகச் சித்திரிக்கவில்லை. சாதாரண மனிதனாகவும் ஆசாபாசங்கள் நிறைந்தவனாகவுமே சித்திரித்திருக்கிறார். அதனால் தான் சீதையைத் தேடிப் புலம்பி அலைந்ததும், சீதை கிடைத்தவுடன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதையும் உள்ளது உள்ளபடியே எழுதி இருக்கிறார். ஆனால் எங்கேயும் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதாக இல்லை. கம்பரும் அப்படி எழுதியதாகத் தெரியவில்லை. துளசி ராவணனோடு இருந்ததே சீதையின் மாயாத் தோற்றம் என்று சொல்லி விடுகிறார். ஆகக் காட்டுக்குப் போகச் சொன்னது தான் ராமன் செய்த தவறு, அதையும் ஓர் அரசனாக அவன் எடுத்த முடிவு என்றே கொள்ளலாம். இந்தக் காலத்து ஆட்சியாளர்களைப் போல் ஒரு மனைவி போனால் இன்னொருத்தி என்று இருக்கவில்லை. அதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். :))))) மற்றபடி வழக்கம் போல் உங்கள் பாராட்டுக்கு (!!!!!!!!) நன்றி. :)))))) நம்ம பக்கமும் வாங்க! இப்போ யு.எஸ்ஸில் தான் இருக்கேன். :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50271663331319970862017-05-15T17:41:52.895+05:302017-05-15T17:41:52.895+05:30கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்துக்கள் சுவை (இணையம...கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்துக்கள் சுவை (இணையம் வராமல் தொலைதவட்ருள் ஒன்று).<br />இவர் பார்வையில் ராமன் தவறு செய்யவே முடியாது. செய்ய முடிந்தால் தானே மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்? msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53652825837358467742017-05-14T23:27:56.163+05:302017-05-14T23:27:56.163+05:30சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81416177731723198542017-04-26T15:42:50.412+05:302017-04-26T15:42:50.412+05:30படங்கள் அசத்தல் படங்கள் அசத்தல் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16697523152404391622017-04-24T16:15:25.935+05:302017-04-24T16:15:25.935+05:30வருகை தந்து வாசித்து பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்ற...வருகை தந்து வாசித்து பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றிகள் மறுமொழியாக ஒரு பதிவு என் வலைத்தளத்தில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48684205229872455132017-04-21T04:49:41.085+05:302017-04-21T04:49:41.085+05:30அருமையான எண்ணங்கள்
சிறப்பான புனைவு
அருமையான எண்ணங்கள்<br />சிறப்பான புனைவு<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11802137928677832852017-04-20T14:52:11.735+05:302017-04-20T14:52:11.735+05:30பெண்கள் தியாகம் செய்தே அவர்களின் பெயர்களை இன்றுவர...பெண்கள் தியாகம் செய்தே அவர்களின் பெயர்களை இன்றுவரை நிலை நிறுத்த,என்றும் நிலைக்க வழி வகுத்தனர். ஒழுக்கங்கள் கடை பிடிக்க இதெல்லாம் அவசியமாக இருந்தது. அதனால் சீதை ராமனை மன்னித்தாள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3422082610449780032017-04-19T08:51:14.533+05:302017-04-19T08:51:14.533+05:30கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டங்களை ரசித்தேன்...கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டங்களை ரசித்தேன்.<br /><br />இது கதை என்னும் வடிவத்தில் அடங்கவில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயமும்.<br /><br />GMB ஸாரின் கருத்துகளையும் ரசித்தேன்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20378979120121060352017-04-19T00:59:39.177+05:302017-04-19T00:59:39.177+05:30இப்படிச் சொல்பவர்கள் எல்லோருமே ராமாயணத்தையோ, ராமனை...இப்படிச் சொல்பவர்கள் எல்லோருமே ராமாயணத்தையோ, ராமனையோ, சீதையையோ நம்பாதவர்கள் என்பது தான் வேடிக்கை! பலருக்கும் ராமாயணம் என்ற ஒன்று நடந்திருப்பதாகவே ஏற்க முடியவில்லை. ஆனால் இதை மட்டும் குற்றம் சொல்வார்கள். அவர்கள் பார்வையில் நடக்காத ஒன்றில் என்ன சொல்லி இருந்தால் என்ன? அதை அப்படியே ஏற்கும் மனப்பக்குவம் வேண்டாமா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18525451513670237072017-04-19T00:57:58.317+05:302017-04-19T00:57:58.317+05:30ராமன் ஓர் அரசன். அவன் அரசனாகத் தான் தன்னுடைய செயல்...ராமன் ஓர் அரசன். அவன் அரசனாகத் தான் தன்னுடைய செயல்களைச் செய்து வந்திருக்கிறான். அரசனுக்கு முதலில் குடிமக்களே முக்கியம்! அதன் பின்னரே மற்றவர்! தான் செய்து கொடுத்த சத்தியத்துக்காக உடன்பிறந்த சகோதரன் லக்ஷ்மணனைக் கூடத் தான் ராமன் தியாகம் செய்கிறான். சீதையைத் துறந்த பின்னர் பட்ட மஹிஷி என்னும் பதவி காலியாகத் தான் இருந்திருக்கிறது. அந்த இடத்துக்கு ராமன் யாரையும் கொண்டு வரவில்லை. இந்தக் காலத்தில் கூட சமூகம் என்ன சொல்லுமோ, சுற்றத்தார், உற்றத்தார் என்ன சொல்வங்களோ என்று யோசிக்கும்போது ராமாயண காலத்தில் நாட்டில் பேசிக் கொள்வதால் தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான் ராமன். தன் சொந்த விருப்பு, வெறுப்பைத் துறந்து நாட்டு மக்களின் கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். ஆங்கிலத்தில் "சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்!" என்று சொல்வதைப் பாராட்டும் நம்மால் அதே போல் "ராமனின் மனைவியும் இருக்க வேண்டும்!" என்று ராமன் நினைப்பதைத் தவறாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27850478257509241502017-04-19T00:50:56.479+05:302017-04-19T00:50:56.479+05:30http://valmikiramayan.net/utf8/ayodhya/sarga103/ay...http://valmikiramayan.net/utf8/ayodhya/sarga103/ayodhya_103_frame.htmGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1448130175792662582017-04-19T00:50:31.924+05:302017-04-19T00:50:31.924+05:30O, Tiger among men! May this water without taint a...O, Tiger among men! May this water without taint and incorruptible at the moment that I offer it to you, reach you in the region of your ancestors where you are."<br /><br />Thereafter, the glorious Rama, resending the bank of Mandakini River along with his brothers, offered balls of food to his father.<br /><br />Rama placed the pulp of the Ingudi tree mixed with the pulp of plums on a mat of Kusa grass and overcome with sadness, weeping, spoke the following words:<br /><br />O, Great King! Be pleased to partake of this, which we eat for, that which man eats, is also consumed by his gods."Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56939387715311627192017-04-19T00:49:08.811+05:302017-04-19T00:49:08.811+05:30"Bring the crushed pulp of Ingudi Tree and br..."Bring the crushed pulp of Ingudi Tree and bring a piece of bark for being wrapped about my loins and another for being used as my loins and another for being used as an upper garment, so that we may proceed to offer libations of water for our magnanimous father."<br /><br />Then, their faithful companion Sumantra versed in the spiritual science, endowed with great intelligence, kind, self-controlled and glorious, and deeply devoted to Rama, consoling him and his brothers, took Rama by the hand and helped him descend to the auspicious River Mandakini.<br /><br />he illustrious Rama and others painfully reached the River Mandakini, that stream of sacred fords, the enchanting one always covered with flowers, coming to a blessed ford, free from mud and offered the lustrual water to the king, saying "Father! May this prove agreeable to you."<br /><br />Holding together in the form of a hollow his palms full of water and turning his face turned towards the southern quarter and weeping the great prince pronounced the traditional words saying:<br />O, Tiger among men! May this water without taint and incorruptible at the moment that I offer it to you, reach you in the region of your ancestors where you are."<br /><br />O, Tiger among men! May this water without taint and incorruptible at the moment that I offer it to you, reach you in the region of your ancestors where you are."<br /><br /><br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49265911144947866802017-04-19T00:46:54.771+05:302017-04-19T00:46:54.771+05:30தகப்பன் தசரதனுக்கு ராமன் ஈமச் சடங்குகள் செய்யவில்ல...தகப்பன் தசரதனுக்கு ராமன் ஈமச் சடங்குகள் செய்யவில்லை என்றிருக்கிறார். இல்லை. தகப்பன் இறந்தது ராமனுக்கு முதலில் எப்படித் தெரியும்? பின்னர் தன்னை அழைக்க வந்த பரதன் மூலம் தெரிந்ததும் ராமன் உடனடியாகக் காட்டிலேயே ஈமச்சடங்குகள் செய்கிறான். இது குறித்து வால்மீகியில் வருகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37015256730710334432017-04-19T00:32:42.208+05:302017-04-19T00:32:42.208+05:30புரிதலில் நிறையத் தவறுகள்! உதாரணமாக விபீஷணன் ராவணன...புரிதலில் நிறையத் தவறுகள்! உதாரணமாக விபீஷணன் ராவணனின் பதவிக்கு ஆசைப்பட்டு ராமனிடம் வரவில்லை. சொல்லப் போனால் ராவணன் பக்கம் போரிட்ட கும்பகர்ணன் கூட ராவணனுக்கு நல்ல புத்தி தான் சொல்கிறான். என்றாலும் அண்ணன் என்ற பாசத்தால் அவன் பக்கம் நின்று போரிடுகிறான். அவ்வளவு ஏன் ராவணனின் பட்டமஹிஷியும் பஞ்ச கன்னியரில் ஒருத்தியுமான மண்டோதரி கூடத் தன் கணவன் ராவணனுக்கு நல்ல புத்தி தான் சொல்கிறாள். சீதையும் நல்ல புத்தி தான்ராவணனுக்குச் சொல்கிறாள். மேலோட்டமாய்ப் படித்து விட்டுக் குறைகளை மட்டுமே பெரிது படுத்திச் சொல்லக் கூடாது. மேலும் ராமாயணத்தில் ராமனை ஓர் கடவுளாகக் காட்டி இருப்பது கம்பரே! வால்மீகி அப்படிச் சொல்லவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90836489564646718472017-04-18T21:27:22.252+05:302017-04-18T21:27:22.252+05:30ஜி எம் பி ஸார் பயணத்தில் இருப்பதால் பின்னர் வந்து ...ஜி எம் பி ஸார் பயணத்தில் இருப்பதால் பின்னர் வந்து பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். நன்றி நண்பர்களே... இன்னும் ஜீவி ஸார் பின்னூட்டம் காணோம். இப்போதெல்லாம் வைகோ ஸார் வேறு வருவதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44810352518882756942017-04-18T20:06:38.254+05:302017-04-18T20:06:38.254+05:30என் மகனை மன்னிப்பாய் என்று வரவேண்டும் ஏன் என்று தவ...என் மகனை மன்னிப்பாய் என்று வரவேண்டும் ஏன் என்று தவறுதலாய் வந்து விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26273397057479792862017-04-18T19:59:31.814+05:302017-04-18T19:59:31.814+05:30ராமனை சீதை மன்னித்துவிட்டாள். ஜிஎம்பி சாரின் கதை...ராமனை சீதை மன்னித்துவிட்டாள். ஜிஎம்பி சாரின் கதை நன்றாக இருக்கிறது.<br /><br />சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய இராமாயணத்தில் ஒரு காட்சி:- <br /><br /><br />//"குழந்தாய் !" என்று தசரதன் சீதையை நோக்கி, "ஏன் மகனை மன்னிப்பாய் ! உலக தருமத்தைக் காப்பதற்காக அவன் செய்த குற்றத்தை பொறுத்துக் கொள்வாய் உனக்கு மங்களம் !" என்றான்<br /><br />விவேகம் படைத்த தலைவர்கள் பாமரர்களைத் திருப்திசெய்ய அவர்களுடைய அதிவேகத்துக்கு இணங்கி நடப்பதை இந்தக் காலத்திலும் பார்க்கிறோம் அல்லவா? ராமச்சந்திரனுடைய காலத்திலும் இந்தக் குறை இருந்தாகக் காணப்படுகிறது. இதைதான் தசரதன் எடுத்துக்காட்டி "ஏன் மகனை மன்னிப்பாயாக குழந்தாய் " என்று சீதையைக் கேட்டுக் கொண்டான் . ?/<br />சீதையும் இராமனை மன்னித்து விட்டாள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36376565868182897482017-04-18T19:49:36.571+05:302017-04-18T19:49:36.571+05:30ஆண்கதாபாத்திரம் சீதாராமனாக இருக்கட்டும்.. பெண்ணின்...ஆண்கதாபாத்திரம் சீதாராமனாக இருக்கட்டும்.. பெண்ணின் பெயர் சீதா ஆக்கிடுங்கோ.. நெ,த.. எப்பூடி என் ஐடியா?:) இன்னும் ஏதும் ஐடியாக்கள் தேவை எனில்.. என் எக்கவுண்டுக்குப் பணம் அனுப்பவும்.. பெயர் விபரங்களுக்கு என் செக்கரட்டறி யைத் தொடர்பு கொள்ளவும்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45739271998081627862017-04-18T19:47:28.825+05:302017-04-18T19:47:28.825+05:30///கதை முடிவு "சீதை ராமனை மன்னித்தாள்" எ...///கதை முடிவு "சீதை ராமனை மன்னித்தாள்" என்று இருக்கவேண்டும். நான்கூட, "சீதாராமன்" என்ற ஆண் கதாபாத்திரத்தை வைத்து, "சீதாராமனை மன்னித்தாள்" என்று கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஶ்ரீராம் ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.///<br /><br />நோ நோஓஓஒ நோஓஓஓஒ அதெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார் ஸ்ரீராம்:) அப்பூடி ஒத்துக்கொள்ளோனும் எனில் முடிவில் டுவிஸ்ட்:) வச்சு எழுதோணும் நீங்க:).. ஹையோஓஒ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:) என்னைத் தேடாதீங்கோ:).. சே..சே..சே.. வர வர என் வாயிலிருக்கும் சனிபகவானின் (ஹையோ நான் பகவான் ஜீயைச் சொல்லல்லே:)) தொல்லை தாங்க முடியல்லியே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14569428587669762212017-04-18T19:30:17.683+05:302017-04-18T19:30:17.683+05:30மிக அருமையாக விளங்க வைத்திருக்கிறீர்கள் ..ஆனால் ப...மிக அருமையாக விளங்க வைத்திருக்கிறீர்கள் ..ஆனால் பாவம் சீதை போன்றோர் மன்னிப்பதாக நினைத்து தங்களை மாய்த்து ராமன் போன்றோரை காவியத்தலைவனாக்கி கொண்டிருக்கிறார்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36332831280060467712017-04-18T16:37:27.389+05:302017-04-18T16:37:27.389+05:30ஜிஎம்பி சார், கதையில் வரும் சில வாதங்கள் எனக்கும் ...ஜிஎம்பி சார், கதையில் வரும் சில வாதங்கள் எனக்கும் பல தடவை தோன்றியதுதான்...அது உங்கள் தனிப்பட்டக் கருத்து...என்றாலும் சார் இது கதை என்பதிலிருந்து சற்று விலகி கொஞ்சம் கட்டுரை போன்று ஆனதோ என்று தோன்றுகிறது. ஒரு கதையை விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களளவு எனக்குக் கதை எழுதும் அனுபவ அறிவும், வயதும் கிடையாதுதான். இருந்தாலும் கொஞ்சம் உரையாடல் பாணியில், பாடல்கள் சொல்லாமல், எழுதியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்குமோ என்று தோன்றியது சார். தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்... <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-737030847823850132017-04-18T16:12:23.188+05:302017-04-18T16:12:23.188+05:30விட்டால், கம்பராமாயணத்திற்கு புதிய உரை எழுதிவிடுவா...விட்டால், கம்பராமாயணத்திற்கு புதிய உரை எழுதிவிடுவார் ஜிஎம்பி என்று தோன்றுகிறது. கதை கேட்டால் கட்டுரை தந்திருக்கிறார் என்று சொன்னால் கோபிப்பாரோ?<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75152741654704501482017-04-18T15:20:59.435+05:302017-04-18T15:20:59.435+05:30ஒரு கம்பராமாயணப் பிரசங்கம் கேட்டதுபோல இருந்தது ஜிஎ...ஒரு கம்பராமாயணப் பிரசங்கம் கேட்டதுபோல இருந்தது ஜிஎம்பி ஐயாவின் ... சீதை ராமனை மன்னிச்ச விஷயம். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68085573198992676632017-04-18T14:30:53.997+05:302017-04-18T14:30:53.997+05:30கருத்துப் பகிர்வுக்கு நன்றி
Tamil Newsகருத்துப் பகிர்வுக்கு நன்றி<br /><a href="http://www.dinamani.com" rel="nofollow">Tamil News</a>விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.com