tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3499824190763244496..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை : மாய நோட்டு 1/4 - ஜீவி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6067517219893006152020-10-26T13:35:40.386+05:302020-10-26T13:35:40.386+05:30தொடர்வதற்கு நன்றி, கரந்தையரே!
நாளை அடுத்த பகுதி. ...தொடர்வதற்கு நன்றி, கரந்தையரே!<br /><br />நாளை அடுத்த பகுதி. வாசித்து விடவும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3177188993861377992020-10-23T17:40:30.600+05:302020-10-23T17:40:30.600+05:30அருமை
தொடர்கிறேன்அருமை<br />தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76502390435793732472020-10-21T17:46:59.481+05:302020-10-21T17:46:59.481+05:30அடுத்த பகுதி இன்னும் விசேஷம். வந்திடுங்க :))அடுத்த பகுதி இன்னும் விசேஷம். வந்திடுங்க :))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22291934884498663082020-10-21T17:05:46.903+05:302020-10-21T17:05:46.903+05:30இத்தோடு முடிச்சுக்கறேன். :)))))இத்தோடு முடிச்சுக்கறேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92202294577274046602020-10-21T17:05:22.450+05:302020-10-21T17:05:22.450+05:30:)))))))))) புகாரெல்லாம் கொடுத்ததே இல்லை. யாரோ கொட...:)))))))))) புகாரெல்லாம் கொடுத்ததே இல்லை. யாரோ கொடுத்த நோட்டுக்களைக் கூட மாற்றி இருக்கோம். எதுக்கும் எஸ்பிஐயில் இருந்த/இப்போதும் இருக்கும் என் தம்பியையும் கேட்கிறேன். எப்படிப் பட்ட நோட்டானாலும் வங்கியில் மாற்றி இருக்கோம். சமயங்களில் கடைத்தெருவில், அல்லது காய்கறிக்காரர்கள்னு கொடுத்திருப்பாங்க! அவற்றையும் மாற்றி இருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15359722499203354572020-10-21T15:59:45.289+05:302020-10-21T15:59:45.289+05:30கேஷ் கவுண்ட்டரிலிருந்து பெற்ற பொழுதே சரி பார்த்து...கேஷ் கவுண்ட்டரிலிருந்து பெற்ற பொழுதே சரி பார்த்து விரும்பாத நோட்டை மாற்றிக் கொண்டால் பிரச்னையே இல்லை. வீட்டுக்கு எடுத்துப் போய் பிறகு சாவகாசமாய் மாற்றிக் கொண்டால் தான் அவர்களுக்கும் அசெளகரியம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே முகம் சுளிக்காமல் உங்களிடம் வாங்கிக் கொண்டால், இன்னொருவருக்குக் கொடுக்கும் நோட்டுகளில் அதைக் கலந்து விடுவார்கள். ஒவ்வொரு நோட்டு கட்டும் செக் செய்து கையெழுத்திடப் பட்டிருக்கும். நீங்கள் புகார் கொடுக்கும் பொழுது தான் ஏன் அவர்கள் சரியாகப் பரிசோதித்து கையெழுத்திடவில்லை என்ற கேள்வியே எழுகிறது. இப்பொழுது உங்களூக்கு புரியும் என்று நினைக்கிறேன்.<br />இந்தக் கதையில் வருவது பழைய நோட்டு அல்ல. சிகரெட் தீயால் பொசுக்கப் பட்ட நோட்டு. வீட்டுக்குப் போன பிறகு தான் அதைப் பார்க்கிறார். நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்கேத் தெரியும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15395691818848959932020-10-21T13:20:14.670+05:302020-10-21T13:20:14.670+05:30நாங்க முக்கியமானவற்றுக்கு ஏடிஎம், இணைய வழி என்று வ...நாங்க முக்கியமானவற்றுக்கு ஏடிஎம், இணைய வழி என்று வைத்திருந்தாலும் சில சமயங்களில் வங்கி மூலமும் பணம் எடுப்பது உண்டு. அப்போது நோட்டுக் கிழிந்திருந்தாலோ, எண்ணெய்க்கறை இருந்தாலோ உடனே கவனித்துக் கொடுத்துவிட்டு மாற்றிக் கொண்டதும் உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67855563770079418632020-10-21T13:17:18.805+05:302020-10-21T13:17:18.805+05:30என் தம்பியிடம் கேட்டுச் சொல்கிறேன். ஆனால் வங்கிகளி...என் தம்பியிடம் கேட்டுச் சொல்கிறேன். ஆனால் வங்கிகளில் பழைய நோட்டை வாங்குவதற்கு மறுப்பதில்லை. இப்போக்கூடச் சில நாட்கள் முன்னர் வீட்டுக்கு எதிரே இருக்கும் HDFC வங்கியில் சில நோட்டுக்களை மாற்ற நேர்ந்தது. நீங்க சொன்னாப்போல் எல்லாம் நிபந்தனைகள் போட்டுப் பார்க்கலை. முன்னால் இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் அப்படி இல்லை. கடிதம் ஏதும் எழுதிக் கொடுத்ததில்லை. ஆனால் கொஞ்சம் சாவகாசமாக மத்தியானங்களில் போனால் கிடைச்சுடும். காலை அவசரத்தில் கொஞ்சம் கஷ்டம் தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20136125382961011262020-10-21T09:09:37.331+05:302020-10-21T09:09:37.331+05:30எங்கள் பிளாக் வாட்ஸாப் குருப்பில்
நான் இணைந்து கொள...எங்கள் பிளாக் வாட்ஸாப் குருப்பில்<br />நான் இணைந்து கொள்ளவில்லையே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42057623472751912872020-10-20T23:00:09.342+05:302020-10-20T23:00:09.342+05:30வண்க்கம், சகோ. எங்கே காணோம் என்று நானும் நினைத்திர...வண்க்கம், சகோ. எங்கே காணோம் என்று நானும் நினைத்திருந்தேன். முன் பின்னூட்டத்தைப் பார்த்து எப்படியும் வந்து விடுவீர்கள் என்ற நினைப்பும் கூடவே இருந்தது. மின்சாரம் இல்லாது போயிற்று என்ற செய்தி தெரிந்து எனக்கும் மிகவும் வருத்தமாக போய்விட்டது.<br /><br />'உருண்டோடிடும் பணம் காசு' என்று அந்நாளைய திரைப்பாடல் வரி ஒன்று உண்டல்லவா?.. பணத்தின் இயல்பும் அது படைக்கப்பட்டதின் காரணமும் அதுவே தான். பணம் யாரிடமும் தங்கி பாசிப்பிடித்தது போன்ற நிலை அடையக் கூடாது. அது சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது அதன் வாழ்வுக்கான விதி. பொருளாதார உண்மை.<br /><br />ஒரு தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. ஆயிரம் ரூபாய் என்று பெயர் என்று நினைவு. சாவித்திரி நாயகியாக நடித்த படம். ஒரு ஏழைக்கு ஆயிரம் ரூபாய் அதிர்ஷ்ட வசமாய் கிடைக்க அவர் என்னவெல்லாம் அவஸ்தைகள் படுகிறார் என்பதைத் துல்லியமாக எடுத்துரைத்த படம்.<br /><br />தங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி. அடுத்த செவ்வாய், அடுத்த பகுதியில் மீண்டும் தொடரலாம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி, சகோதரி..<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90360570075539816162020-10-20T22:46:09.621+05:302020-10-20T22:46:09.621+05:30வாங்க, கோமதிம்மா..
பொதுவாக இந்த மாதிரி ரூபாய் நோட...வாங்க, கோமதிம்மா..<br /><br />பொதுவாக இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் வகையில் நாம் ஏமாறுவது நமது கவனக்குறைவால் தான். அல்லது 'அதெல்லாம் மாறும் அம்மா. வைச்சிக்கங்க, வேறே காசு எங்கிட்டே இல்லே. நா எங்கே நோட்டா அச்சடிக்கறேன்.. உங்களை மாதிரி ஒருத்தர் கொடுத்ததைத் தான் நான் ஒங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்..' என்று ரொம்ப இயல்பாக சிறு வியாபாரிகள் சொல்வார்கள்.<br /><br />மனசறிந்து அடுத்தவரை ஏமாற்ற மனம் இடம் கொடுப்பதில்லை என்பது உண்மையான உண்மை. பத்து ரூபாய் நாம் ஏமாற்றினால் இருபது ரூபாய் நமக்கு இழப்பு ஏற்படும் என்று நினைப்பது அடுத்த நிலை. ஏனென்றால் நாம் அப்படியே வளர்க்கப் பட்டிருக்கிறோம். <br /><br />'ஏமாறாதே, ஏமாறாதே.. ஏமாற்றாதே ஏமாற்றாதே...' என்பது இரண்டும் நடக்காது இருப்பதற்கான ஒரு சாதுர்யமான கவிதை வரி. அவ்வளவு தான். ஆனால் நாட்டில் என்னவோ இரண்டும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42186396827734552982020-10-20T22:29:25.900+05:302020-10-20T22:29:25.900+05:30வணக்கம் ஜீவி சகோதரரே
கதை மிகவும் நன்றாக உள்ளது. ஒ...வணக்கம் ஜீவி சகோதரரே<br /><br />கதை மிகவும் நன்றாக உள்ளது. ஒரு செல்லாத பணம் நம்மிடம் வந்து விட்டால், அதை யாரிடமாவது எப்படியும் (தள்ளி) கொடுத்து விட வேண்டுமென்ற மனப்போராட்டம் கதையில் இயல்பாக காண்பிக்கபடுகிறது. அடுத்த வாரம் அந்த ஐநூறு ரூபாய் நோட்டு இவரின் (கதை நாயகரின்) கை மாறியோ,அல்லது மாறாமலோ யாருக்காகவெல்லாம் மீண்டும் சுற்றப் போகிறது என்பதைக் காண ஆவலாக காத்திருக்கிறேன். இப்படி கதையுடன் படிக்கும் அனைவருமே ஒன்றிப் போகும்படி எழுதும் உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களுடன் பாராட்டுக்கள். <br /><br />கதையை மாலைக்குள் படித்து விட்டேன். இங்கு ஒரே மழையாக உள்ளதால்,கரண்ட் நெட் தொடர்புகள் பிரச்சனை தந்து விட்டது. அதனால் உடனே கருத்திட முடியாமல் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16823322344651732662020-10-20T22:28:32.275+05:302020-10-20T22:28:32.275+05:30இந்த ஓஹோக்கு அர்த்தம் என்ன டி.டி.? அப்படியா என்ற...இந்த ஓஹோக்கு அர்த்தம் என்ன டி.டி.? அப்படியா என்று அர்த்தமா?..<br /><br />இல்லை, அப்படியா நினைக்கிறீர்கள் என்று (எதிர்மறையில்) அர்த்தமா?..<br /><br />அப்படியா நினைக்கிறீர்கள் என்பது உங்கள் எண்ணம் என்றால் அதற்கான காரணத்தை அடுத்த வரியிலேயே விளக்கிச் சொல்லியிருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50513396977604161642020-10-20T22:21:11.689+05:302020-10-20T22:21:11.689+05:30ஜிஎம்பீ ஐயா, உங்கள் அவதானிப்பு அற்புதம்.
இந்த மு...ஜிஎம்பீ ஐயா, உங்கள் அவதானிப்பு அற்புதம்.<br /><br />இந்த முதல் பகுதியை வாசித்த அனுபவிப்பில் வெளிப்பட்ட ஒரே பின்னூட்டம் உங்களது தான். நேரடியாக கதையோடு சம்பந்தப்பட்டதைச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />//தான் ஏமாற்றப்பட்டது போல், தானும் ஏமாற்றுவது தவறாகாது என்று நினைப்பது மனித இயல்பு தானே?//<br /><br />மாணிக்க வரிகள் ஐயா. மனித இயல்பை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். தலை வணங்குகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14608574727225369162020-10-20T22:13:48.312+05:302020-10-20T22:13:48.312+05:30@ பா.வெ.
//எனவே பழைய நாட்களை நினைக்க வைத்தது கதை...@ பா.வெ.<br /><br />//எனவே பழைய நாட்களை நினைக்க வைத்தது கதை. //<br /><br />பா.வெ. இப்பொழுதும் நான் அப்படித் தான் இருக்கிறேன். ஏனென்றால் அதற்கான அடிப்படை தேவை இருக்கிறது. எது எதற்கு நெட் வழி பண மாற்றலோ, டெபிட் கார்டோ, காசோலையோ அது அதற்கு அது.<br /><br />//இது போன்ற நோட்டுகளை வங்கியிலேயே கொடுத்து மாற்றி விடுவேன்..//<br /><br />அது பற்றிய அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன். இந்த முதல் அத்தியாய கதை போக்குக்கும் அதற்கும் என்ன வித்தியாசம் என்று சொல்கிறேன்.<br /><br />//அங்கு சுற்றி, இங்கு சுற்றி மீண்டும் இவரிடமே வந்து விடுமோ? //<br /><br />இதையே சொன்ன கீதாம்மாவுக்கும் மறுமொழி தந்திருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42845083528985976822020-10-20T21:58:39.563+05:302020-10-20T21:58:39.563+05:30அந்த ரூபாய் நோட்டு என்னிடம் தான் இருக்கிறது. அடு...அந்த ரூபாய் நோட்டு என்னிடம் தான் இருக்கிறது. அடுத்த பகுதியில் படம் எடுத்துப் போடுகிறேன், ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74270630136962643682020-10-20T21:53:12.755+05:302020-10-20T21:53:12.755+05:30தம்பி துரையின் மன வண்ணமோ அப்பழுக்கற்றது.
எங்கள் ப...தம்பி துரையின் மன வண்ணமோ அப்பழுக்கற்றது.<br /><br />எங்கள் பிளாக் வாட்ஸாப் க்ரூப்பில் உங்களிடமிருந்து ஒரு எதிர்பார்ப்பைச் சொல்லியிருந்தேனே, பார்த்தீர்களா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6101791710291840332020-10-20T21:37:27.646+05:302020-10-20T21:37:27.646+05:30நான் பார்த்து படிச்சிட்டுத் தானே மறுவேலை பார்த்தேன...நான் பார்த்து படிச்சிட்டுத் தானே மறுவேலை பார்த்தேன்?. வெங்கட்ஜியின் உதவியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படிச்சதும், அந்த வெங்கட்ஜியே தன் தளத்தில் இந்த நூலுக்கு ஒரு அறிமுகம் எழுதி அவர் வட்டத்தில் பிரபலப்படுத்தலாமே என்றும் நினைத்துக் கொண்டேன். ஏன்னா,<br />தொடர்ந்து பலர் எழுதும் இந்த மாதிரி விமர்சன அறிமுகங்கள் அவர் தளத்தில் வந்து கொண்டிருப்பதால் தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56135714531472085392020-10-20T21:31:38.555+05:302020-10-20T21:31:38.555+05:30நன்றி, கீதாம்மா. அந்த சுவைக்காகத் தான் நீளம்.
...நன்றி, கீதாம்மா. அந்த சுவைக்காகத் தான் நீளம். <br /><br />'ஏம்பா.. சட்டுபுட்டுன்னு அந்த சிலையை செதுக்கிட்டு அடுத்த சிலை வேலையை ஆரம்பிக்கறது தானே?"<br /><br />"இதோ முடிச்சிடலாங்க.. இந்த அம்மன் சிலை கழுத்து காசு மாலைலே கொஞ்சம் நகாசு வேலை செஞ்சுடலாம்ன்னு பாக்கறேன். அதான்..."ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89999462797054161142020-10-20T21:17:49.571+05:302020-10-20T21:17:49.571+05:30நீங்கள் சொல்கிற மாதிரி அவரிடமே வந்துடப் போறது என்ப...நீங்கள் சொல்கிற மாதிரி அவரிடமே வந்துடப் போறது என்பது கொஞ்சம் ஈஸியான முடிவு. ஆனால் கதையை கொஞ்சம் ஒடித்து திருப்பி வளைத்துத் தானே நமக்குப் பழக்கம்? அதனால் பார்க்கலாம்.<br /><br />'பணத்தை எண்ணி சரிபார்த்துச் செல்லவும்' என்ற கேஷ் கவுண்ட்டர் பக்கத்திலேயே எல்லா வங்கிகளிலும் ஒரு சின்ன போர்டு வைத்திருப்பார்கள்.<br />அந்தக் காலம் என்றால், எந்த தவறுக்கும் நாங்கள் ஜவாப்தாரியல்ல என்ற வரி சேர்ந்திருக்கும். நமக்கென்று ஒரு நியாயம் இருப்பதால் வீட்டுக்கு எடுத்துப் போன பிறகு திருப்பி கொண்டு வந்து கொடுத்து குறை சொல்லுதல் நமக்கும் அழகல்ல. சட்டப்படி பார்த்தால் வங்கியை அதற்குப் பொறுப்பாக்கவும் முடியாது. இருந்தாலும் திருப்பித் தருவதற்கு சில நடைமுறைகள் உண்டு. சான்றுகளோடு கைப்பட கடிதம் எழுதித் தந்து மாற்றிக் கொள்ளலாம். கடைசி கட்டம் ரிசர்வ் வங்கியை அணுகுதல். எந்த இடத்திலும் தான் நம் காரியங்களை இலகுவாக சாதித்துக் கொள்ள நமக்கென்று யாரைவது பிடித்து வைத்திருக்கிறோமே! அவர்கள் மூலம் சாதித்துக் கொள்ளலாம். அப்படியும் இல்லை என்றால் கொஞ்சம் குனிந்து, குழைந்து போக வேண்டும், அவ்வளவு தான்! அரசாங்க சட்டம் எல்லாம் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் தான்! குறைபாடு உள்ள கரன்ஸிகளை மாற்றிக் கொள்வதற்கு சில வழி முறைகள் உண்டு. அதன் படி தான் மாற்றிக் கொள்ள வேண்டும். 'நான் மாற்றினேனே' என்றால் உங்களுக்கு இருக்கும் சாமர்த்தியம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்று தான் கொள்ள வேண்டும்.<br /><br />அரசாங்க சட்டம் பற்றி இதை வாசிக்கும் வங்கிகள் சம்பந்தப்பட்ட யாராவது தான் விளக்க வேண்டும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24768693440980782422020-10-20T20:36:21.223+05:302020-10-20T20:36:21.223+05:30சுவாரஸ்யம் தொடரும் தேவகோட்டையாரே!
அடுத்த செவ்வா...சுவாரஸ்யம் தொடரும் தேவகோட்டையாரே! <br /><br />அடுத்த செவ்வாய் அடுத்த பகுதி. வந்து வாசித்துக் கருத்திட்டு விடுங்கள். நன்றி. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71749323245939601542020-10-20T20:34:46.880+05:302020-10-20T20:34:46.880+05:30வாங்க, சகோ. அன்பான வணக்கம்.
எல்லாம் நலமே விளைய...வாங்க, சகோ. அன்பான வணக்கம். <br /><br />எல்லாம் நலமே விளைய வேண்டிக் கொள்வோம். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10001870725666927992020-10-20T19:37:02.998+05:302020-10-20T19:37:02.998+05:30வாங்க, வல்லிம்மா.
//இத்தனை கணக்காக எல்லாவற்றையும்...வாங்க, வல்லிம்மா.<br /><br />//இத்தனை கணக்காக எல்லாவற்றையும்<br />எழுதி இருக்கிறாரே....//<br /><br />இந்தக் கதை சமீபத்தில் தான் எழுதியது. சென்ற ஜூன் மாதம் என்று நினைக்கிறேன். எங்கள் பிளாக்கிற்காகவே எழுதியது. Exclusively for Engal blog. அதனால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஃபிரியாக எழுத முடிந்தது.<br /> <br />//பாங்க் போய் வந்த உணர்வு.//<br /><br />என் மாம்பலம் வாழ்க்கையில் அத்தனை வங்கிகளும் பக்கத்துப் பக்கத்திலேயே.<br />அதனால் நேரடி விசிட் ரொம்ப ரொம்ப செளகரியமாக இருந்தது. வங்கிக்குப் போவது வாக்கிங் போவது போல. <br /><br />//கறை படிந்த நோட்டு எத்தனை<br />பாடுபடுகிறது. பாடு படுத்துகிறது!!!! //<br /> <br />போகப்போகத் தெரியும். அந்த நோட்டின் வாசனை (மகிமை) புரியும்.<br /><br />அந்த நோட்டு தான் இந்தக் கதையின் நாயகன். அந்த நோட்டின் கதை தான் இந்தக் கதையும் கூட. <br /><br />உங்களுக்கு இந்தக் கதை வழக்கம் போல பிடிக்கும். தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.<br /><br />இந்தப் பகுதியை வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12070611618055688292020-10-20T19:22:58.827+05:302020-10-20T19:22:58.827+05:30எங்கள் வீட்டில் கிழிந்த, மஞ்சள்கரை பட்ட நோட்டுக்கள...எங்கள் வீட்டில் கிழிந்த, மஞ்சள்கரை பட்ட நோட்டுக்கள் எல்லாம் பஸ்ஸில் போகும் போது, கடைத்தெருவில் கொடுத்து விடுவார்கள். அதை எல்லாம் சேர்த்து வைத்து வங்கிக்கு போகும் போது மாற்றுவோம்.(ஏமாற்ற நல்ல ஆட்கள் கிடைத்து விட்டது என்று நினைப்பார்கள் போலும்)<br /><br />கதை நன்றாக இருக்கிறது. அந்த நோட்டு அப்படியே அவரிடமே இருக்கும் எங்கும் போகாது என்று நினைக்கிறேன் .நாம் ஏமாந்து வாங்கினாலும் அடுத்தவரை ஏமாற்ற மனம் அஞ்சும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21447219563804756612020-10-20T17:23:43.527+05:302020-10-20T17:23:43.527+05:30// இந்த மாதிரி காசில் புரள்கிற ஆளிடம் போய்ச் சேருவ...// இந்த மாதிரி காசில் புரள்கிற ஆளிடம் போய்ச் சேருவது தான் சரியான இடம் என்று தீர்மானித்து விட்டேன். //<br /><br />ஓஹோ..!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com