tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3508053374412320165..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63436876194210743672022-06-17T19:16:43.860+05:302022-06-17T19:16:43.860+05:30நன்றி மாதேவி.
நன்றி மாதேவி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-234056073616555652022-06-17T19:16:28.086+05:302022-06-17T19:16:28.086+05:30நன்றி கமலா அக்கா.
நன்றி கமலா அக்கா.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60950782934921821782022-06-17T16:02:29.325+05:302022-06-17T16:02:29.325+05:30முதல் பாடல் பல தடவை கேட்டபாடல். இரண்டாவது ஓரிரு தட...முதல் பாடல் பல தடவை கேட்டபாடல். இரண்டாவது ஓரிரு தடவைதான்.கேட்டிருக்கிறேன் இரண்டுமே இனிமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27766429613801206342022-06-17T14:01:53.124+05:302022-06-17T14:01:53.124+05:30வணக்கம் சகோதரரே
முதல் பக்திப் பாடலுக்கு தொடர்புட...வணக்கம் சகோதரரே <br /><br />முதல் பக்திப் பாடலுக்கு தொடர்புடைய வரிகள் அமைந்த இரண்டாவது திரைப்பட பாடலையும் இப்போது கேட்டேன். மிக இனிமையாக இருக்கிறது. இது வரை நான் இந்தப்பாடலை கேட்டதில்லை. பாடலின் படமும் கேள்விபடாதது. இதில் நடித்தவர்களும் புது முகங்கள் போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71313653948361145232022-06-17T13:09:29.137+05:302022-06-17T13:09:29.137+05:30நன்றி அம்மா.
நன்றி அம்மா.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9442002461691131652022-06-17T13:09:13.850+05:302022-06-17T13:09:13.850+05:30அம்மா.. இரண்டு பாடல்களின் வரிகளையும் அலசி ஆராய்ந...அம்மா.. இரண்டு பாடல்களின் வரிகளையும் அலசி ஆராய்ந்து ரசித்து விட்டர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7329633577251760972022-06-17T13:08:33.893+05:302022-06-17T13:08:33.893+05:30ஆமாம் ஜி. கருத்துரைக்கு நன்றி.
ஆமாம் ஜி. கருத்துரைக்கு நன்றி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12392924202867087632022-06-17T13:08:13.585+05:302022-06-17T13:08:13.585+05:30ஆமாம். காதலும் கலந்த பக்தி இலக்கியம். பக்தி கலந்...ஆமாம். காதலும் கலந்த பக்தி இலக்கியம். பக்தி கலந்த காதல் இலக்கியம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77889979036376582822022-06-17T13:07:29.350+05:302022-06-17T13:07:29.350+05:30ஆம் அம்மா. சிறப்பான வரிகள்.
ஆம் அம்மா. சிறப்பான வரிகள்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55581287838935563462022-06-17T13:07:08.411+05:302022-06-17T13:07:08.411+05:30நன்றி அம்மா. ஆழ்ந்த ரசனை.
நன்றி அம்மா. ஆழ்ந்த ரசனை.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5320397221374514812022-06-17T13:06:32.087+05:302022-06-17T13:06:32.087+05:30வாங்க அம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
வாங்க அம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28473563630765817252022-06-17T13:06:07.868+05:302022-06-17T13:06:07.868+05:30நன்றி மனோ அக்கா.
நன்றி மனோ அக்கா.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7137959982420407212022-06-17T13:05:49.693+05:302022-06-17T13:05:49.693+05:30வணக்கம் வணக்கம் வணக்கம் அண்ணன் எல்லோருக்கும் வணக்க...வணக்கம் வணக்கம் வணக்கம் அண்ணன் எல்லோருக்கும் வணக்கம்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76258249493573745072022-06-17T13:05:11.160+05:302022-06-17T13:05:11.160+05:30மயக்க நிலை. தன்னை மறந்த நிலை. பக்திப் புலம்பல்.
...மயக்க நிலை. தன்னை மறந்த நிலை. பக்திப் புலம்பல்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23655558550271848452022-06-17T13:04:26.362+05:302022-06-17T13:04:26.362+05:30நன்றி DD. நன்றி துரை செல்வராஜூ ஸார்.நன்றி DD. நன்றி துரை செல்வராஜூ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43980966263682732122022-06-17T13:03:52.806+05:302022-06-17T13:03:52.806+05:30ராதா ஜெயலக்ஷ்மியும் நிறைய பாடி இருக்கிறார்கள் என்ற...ராதா ஜெயலக்ஷ்மியும் நிறைய பாடி இருக்கிறார்கள் என்றாலும் சூலமங்கலம் சகோதரிகள் அளவு அவர்கள் பிரபலம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்!<br /><br />இரண்டாவது பாடல் ஹரிஹரன் சாதனாவுடன் பாடலை இழைத்திருக்கிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6738706673090481962022-06-17T13:02:11.031+05:302022-06-17T13:02:11.031+05:30வாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
வாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64105108331626556642022-06-17T12:38:50.127+05:302022-06-17T12:38:50.127+05:30மிக நல்ல பாடல்களைத் தந்ததுக்கு மிக நன்றி.அன்பின் ...மிக நல்ல பாடல்களைத் தந்ததுக்கு மிக நன்றி.அன்பின் ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69086286497782498762022-06-17T12:37:37.001+05:302022-06-17T12:37:37.001+05:30நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ மூச்சுக்குள் புல்லாங்க...நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ மூச்சுக்குள் புல்லாங்குழல்<br />நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ மூச்சுக்குள் புல்லாங்குழல்<br /><br />வெறும் காற்று இசையாக மாறுகின்ற மாயங்களை<br />என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ<br /><br />அந்திப்பிறை வந்து மஞ்சள் வானில் நின்று<br />உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஓஓஹோ.''<br /><br /><br />முருகா முருகா முருகா.<br />புல்லாங்குழல் மாயம், மஞ்சள் வானில் நீல மயில்<br />அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75031972026865270752022-06-17T12:26:25.947+05:302022-06-17T12:26:25.947+05:30முதல்பாடல் என்றும் இனிமை,
காதல் பாடலும் அதே வரிகள...முதல்பாடல் என்றும் இனிமை, <br />காதல் பாடலும் அதே வரிகளோடு இணைந்து வருகிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68376391065370748702022-06-17T12:12:19.938+05:302022-06-17T12:12:19.938+05:30முதல் பாடலுக்கு முருகன் ஆதாரம் என்றால்
இரண்டாம் பா...முதல் பாடலுக்கு முருகன் ஆதாரம் என்றால்<br />இரண்டாம் பாடலுக்கு அவன் ஆதரித்த காதல்<br />அடியெடுத்துக் கொடுக்கிறது.<br /><br />பக்திக்கும் வார்த்தைகள் லட்சக் கணக்கில்<br />வந்து விழும். <br />காதலர்களுக்கும் அதே.<br /><br /><br />''உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...<br />என்ன சொல்லிப் பாடுவதோ<br /><br />தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)<br />திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் (x2)<br />ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன்''<br /><br /><br />இதுவே ஒரு காதலனோ காதலியோ கூட சொல்லலாம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85966472885386829032022-06-17T12:06:48.504+05:302022-06-17T12:06:48.504+05:30இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராய்ச் சேர்ந்து பின்ன...இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராய்ச் சேர்ந்து பின்னர் பெரும்புள்ளி படத்திலேயே முதல் பாடல் எழுதி இருக்கும் இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டுவிட்டார்" என்று பாராட்டியுள்ளாராம்.''<br /><br />பழனி பாரதியின் கவிதை எப்பொழுதும் அசர வைக்கும்.<br /><br />தமிழ் தான் எப்படி விளையாடுகிறது அவரிடம்.<br />அவர் விரல்களிலும் சிந்தனையிலும் விளையும்<br />சொற்களில் மென்மையும் வலிமையும் காதலும்<br />சிலம்பம் விளையாடுகின்றன.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37952642444197157512022-06-17T11:27:30.153+05:302022-06-17T11:27:30.153+05:30 இரண்டு பாடல்களும் மிக மிக இனிமை. செவிப்புலன் கொட... இரண்டு பாடல்களும் மிக மிக இனிமை. செவிப்புலன் கொடுத்த <br />படைத்தவனுக்கு நன்றி.<br />முருகனை நினைத்து உருகும் குரல்கள் சகோதரிகளின் குரல்கள்.<br />சொற்களின் வழியே இணைய வைக்கின்றன.<br /><br />கந்தன் கருணை கசியும் இசையும் பக்தியும் <br />கலக்கும்போது <br />சூலமங்கலம் சகோதரிகளுக்கு வந்தனம் சொல்கிறேன்.<br />அபூர்வ இசைக்கும் பாடலுக்கும் நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26414146787529413202022-06-17T11:21:57.091+05:302022-06-17T11:21:57.091+05:30அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறை அருள் ...அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறை அருள் எங்கும் பரவி நிலைத்து ஆரோக்கியம் பெருக வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47888428812805434092022-06-17T10:44:04.616+05:302022-06-17T10:44:04.616+05:30இனிமையான பாடல்கள்இனிமையான பாடல்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com