tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3528831855007493415..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : புளிக்காய்ச்சல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39503481143336272052019-03-26T07:00:49.089+05:302019-03-26T07:00:49.089+05:30வாங்க கமலா, தாமதமானால் என்ன? இதான் வீணாகப் போயிடாத...வாங்க கமலா, தாமதமானால் என்ன? இதான் வீணாகப் போயிடாத பொருள் ஆச்சே, எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்குங்க! கல்சட்டி, சீனாச் சட்டியெல்லாம் இப்போதைய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது! அதான் இப்படிச் செய்யும்போதாவது படம் எடுத்துக் காட்டலாமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79414937846933894712019-03-26T06:59:14.079+05:302019-03-26T06:59:14.079+05:30நெல்லை, பால்பெருங்காயம் அதிகம் ஆனால் கசந்துவிடும்....நெல்லை, பால்பெருங்காயம் அதிகம் ஆனால் கசந்துவிடும். அதே போல் பொரியும்போதும் கருகக் கூடாது! ::))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18226357009169197932019-03-26T06:58:31.494+05:302019-03-26T06:58:31.494+05:30வாங்க காமாட்சி அம்மா, உங்கள் வருகைக்கும் கருத்துக்...வாங்க காமாட்சி அம்மா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி. ஆமாம், நீங்க சொல்றாப்போல் பால்பெருங்காயத்தை ஜாக்கிரதையாகத் தான் பயன்படுத்துவேன். அநேக சமயங்களில் கரைத்து ஊற்றிவிடுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17701332204981234772019-03-26T06:57:27.941+05:302019-03-26T06:57:27.941+05:30வாங்க வல்லி, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி...வாங்க வல்லி, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிம்மா. ஒருமுறை மிளகு, தனியா சேர்த்துப் பண்ணிட்டு அதையும் பகிரணும். பார்ப்போம். இப்போப் பண்ணினது தீரணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31074751100242600282019-03-26T06:55:55.490+05:302019-03-26T06:55:55.490+05:30நேத்திக்கு உடனேயே வந்து பதில் சொல்லி இருக்கேனே அதி...நேத்திக்கு உடனேயே வந்து பதில் சொல்லி இருக்கேனே அதிரடி, என்னத்தைக் கவனிக்கிறீங்க போங்க! எதுக்கும் கண்ணாடியை மாத்துங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12002283211497017952019-03-26T06:54:52.292+05:302019-03-26T06:54:52.292+05:30ஏஞ்சல், வாங்க, வாங்க, ரொம்ப நாளாச்சு பார்த்து! அதெ...ஏஞ்சல், வாங்க, வாங்க, ரொம்ப நாளாச்சு பார்த்து! அதெல்லாம் கல்சட்டியைப் பார்சல் செய்ய முடியாது! உடைஞ்சுடும். நீங்க இந்தியா வரச்சே வாங்கிட்டுப் போனால் கூட அதைக் கார்கோவிலோ, கையிலோ எடுத்துச் செல்வது கஷ்டம். இங்கே வந்தால் வீட்டுக்கு வாங்க, சமைச்சுப் போடறேன். <br />எங்க பொண்ணு வீட்டு காஸ் அடுப்பிலும் தட்டையான பாத்திரங்களில் தான் சுலபமாகச் சமைக்க முடியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56242515351992770732019-03-26T06:52:56.937+05:302019-03-26T06:52:56.937+05:30வாங்க கோமதி, இங்கே நம்மவருக்கும் அவ்வளவா வேர்க்கடல...வாங்க கோமதி, இங்கே நம்மவருக்கும் அவ்வளவா வேர்க்கடலை போட்டால் பிடிக்காது. இப்படி எப்போதேனும் செய்தால் ஒண்ணும் சொல்வதில்லை. எலுமிச்சை அளவு புளிக்கு இந்த சாமான்கள் எல்லாம் அதிகம் இல்லையோ? அதோடு அதில் செய்தால் மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தான் வைச்சுக்கலாம். நான் கொஞ்சம் ஒரு மாதம் அல்லது 2 மாதங்கள் வரை வைச்சுக்கறாப்போல் செய்வதால் ஆரஞ்சு அளவு சொல்லி இருக்கேன். மாக்கல் சட்டி பழைய சட்டி தான். நேரில் பார்த்தால் தெரியும்! :)))) அது என்னமோ ஃபோட்டோவுக்குச் சமத்தா போஸ் கொடுத்துடுது! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10073631027119157442019-03-26T06:50:09.456+05:302019-03-26T06:50:09.456+05:30வாங்க ஜிஎம்பி சார், இதெல்லாம் வெளியில் வாங்குவதை வ...வாங்க ஜிஎம்பி சார், இதெல்லாம் வெளியில் வாங்குவதை விட வீட்டில் செய்து வைத்துக்கொள்வது தான் லாபம். நாங்க இம்மாதிரித் தயாரிப்புக்கள் மட்டுமில்லை பொதுவாக எதுவுமே வெளியில் வாங்குவது குறைவு. வீட்டில் தான்! அதிலும் க்ரான்ட் ஸ்வீட்ஸ்! நான் கிட்டேக்கூடப் போக மாட்டேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43480778661301088172019-03-26T06:48:35.689+05:302019-03-26T06:48:35.689+05:30ஸ்டோன்வேர் வேறே, கல்சட்டி வேறேனு நினைக்கிறேன். இது...ஸ்டோன்வேர் வேறே, கல்சட்டி வேறேனு நினைக்கிறேன். இது கீழே விழுந்தாலோ, இடுக்கியினால் பிடித்தாலோ உடைந்து வந்துவிடும். இதிலே கூட கல்சட்டியின் வாய்ப்பக்கம் சின்னத் துண்டாகத் தெரியும் பாருங்க! சூட்டோடு யாரோ பிடிச்சதில் ஏற்பட்டது அது. இந்த மாக்கல் சட்டியில் குழந்தைகள் விளையாடும் சொப்புக்கள் கூடக் கிடைக்கும். குழி ஆப்பச் சட்டி கிடைக்கும். தோசைக்கல் கிடைக்கும். ஆனால் கவனமாகக் கையாளணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4810638578409484702019-03-26T06:46:26.898+05:302019-03-26T06:46:26.898+05:30இந்த தீர்க்கதரிசிக்கு அளந்து சொன்னாலே போடத் தெரியா...இந்த தீர்க்கதரிசிக்கு அளந்து சொன்னாலே போடத் தெரியாமல் முழிக்கும்! இதிலே பேச்சு வேறேயா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11489575080804779482019-03-26T06:44:54.022+05:302019-03-26T06:44:54.022+05:30தீர்க்கதரிசி, எதுக்கோ தெரியுமா, எந்த வாசனையோனு சொல...தீர்க்கதரிசி, எதுக்கோ தெரியுமா, எந்த வாசனையோனு சொல்லுவாங்க! அப்படித் தான் புளிக்காய்ச்சல் பத்தியும் உங்களுக்குத் தெரியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39472695005575612222019-03-26T06:43:51.729+05:302019-03-26T06:43:51.729+05:30grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr தீர்க்கதரிசி, கையில் அ...grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr தீர்க்கதரிசி, கையில் அளவுக்குடுவையோடு சமைப்பீங்களோ? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12764784317248167252019-03-26T06:42:31.712+05:302019-03-26T06:42:31.712+05:30நான் யாரிடமும் கொடுத்துப் பார்க்கச் சொன்னதும் இல்ல...நான் யாரிடமும் கொடுத்துப் பார்க்கச் சொன்னதும் இல்லை. எத்தனை விருந்தினர் வந்தாலும் சாப்பிட உட்கார்ந்ததும் அவங்க ருசி பார்த்துச் சொல்கையில் தான் உப்புத் தேவைனா சேர்ப்பேன். நாங்க இரண்டு பேரும் சாப்பிட உட்காரும்போது அநேகமாக நான் முதலிலே பார்த்துட்டுச் சொல்லிடுவேன். இதையே ஏன் முன்னாலே செய்யக் கூடாதுனு ஆரம்பிப்பார்! அதென்னமோ பழக்கமே வரதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8082253021758228742019-03-26T06:40:07.469+05:302019-03-26T06:40:07.469+05:30ஹாஹா, கமலா, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு! நான்...ஹாஹா, கமலா, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு! நான் அந்தக் காலத்தில் ட்ரம் டான்ஸ் ஆடிய கமலா லக்ஷ்மணனைச் சொன்னேன் என்பதை நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84013274599255223652019-03-26T06:38:22.788+05:302019-03-26T06:38:22.788+05:30நெல்லைத் தமிழரே, இன்னும் பயணக்களைப்பு நீங்கலை என்ப...நெல்லைத் தமிழரே, இன்னும் பயணக்களைப்பு நீங்கலை என்பதோடு துணிகள் துவைத்தல், வீட்டின் சுத்தம் செய்யும் வேலைகள்னு மெதுவா நடக்குது! இரண்டு நாட்களாவது ஆகும்போல பதிவு போட! அப்போ விபரமாக எழுதறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66398421570589598712019-03-26T06:35:47.447+05:302019-03-26T06:35:47.447+05:30பெட்டியை எல்லாம் கார்கோவில் போடுவீங்க இல்லையா? அப்...பெட்டியை எல்லாம் கார்கோவில் போடுவீங்க இல்லையா? அப்போ இதையும் சேர்த்துப் போட்டுட்டு எடுத்துட்டுப் போங்க! ")))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72786571068023725452019-03-26T05:58:49.903+05:302019-03-26T05:58:49.903+05:30கரீட்டாச் சொல்லிட்டாவெனில் நான் பத்து மட்டின் ரோல்...கரீட்டாச் சொல்லிட்டாவெனில் நான் பத்து மட்டின் ரோல் டின்னருக்கு சாப்பிடுவேன்//<br /><br />ஆஹா இப்படி ஒரு சாக்கா!! மட்டின் ரோலைக் கட்டுக் கட்ட!!! அது ஏஞ்சலுக்கல்லோ அனுப்பணும்?!!<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3032843622566454562019-03-26T05:55:21.168+05:302019-03-26T05:55:21.168+05:30அதிரா ஆன்லைனில் கூடக் கல்சட்டி ஸ்டோன்வெர் என்று கி...அதிரா ஆன்லைனில் கூடக் கல்சட்டி ஸ்டோன்வெர் என்று கிடைக்கிறது...<br /><br />ஏஞ்சல் கூடச் சொல்லிருக்காங்க பாருங்க (இதுக்குத்தான் செக் சொல்றத பார்க்கணுன்றது!!!!!)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71924541943269741942019-03-26T05:53:49.600+05:302019-03-26T05:53:49.600+05:30ஆமாம் ஏஞ்சல் கல்சட்டி ஹெவியாதான் இருக்கும்
கீதாஆமாம் ஏஞ்சல் கல்சட்டி ஹெவியாதான் இருக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64702368422215044552019-03-26T00:13:36.007+05:302019-03-26T00:13:36.007+05:30வணக்கம் சகோதரரே
புது தொடர் கதையை அனைவரைப் போலவும...வணக்கம் சகோதரரே <br /><br />புது தொடர் கதையை அனைவரைப் போலவும் விரைவில் ஆவலுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79570139837173366812019-03-26T00:08:50.438+05:302019-03-26T00:08:50.438+05:30வணக்கம் சகோதரி
ஹா.ஹா.ஹா. நீங்கள் என்னை பழுத்த பழம...வணக்கம் சகோதரி<br /><br />ஹா.ஹா.ஹா. நீங்கள் என்னை பழுத்த பழமாக குறிப்பிட, சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் வருடத்தை நினைவுபடுத்தி பேரிளம் பெண்ணாக (பேரீட்சை அல்ல..)குறிப்பிட, என் பெயர் இங்கே ஆரஞ்சாக உருளுது. ஆனால் 59லிருந்து 59 வரை நான் ஆடி நானே பார்த்ததில்லை. அப்படியிருக்க என் ஆட்டம் எப்போது தங்களை கவர்ந்தது...ஹா ஹா ஹா. ஆனாலும் பிடித்ததற்கு நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32281693401335618702019-03-25T23:39:24.980+05:302019-03-25T23:39:24.980+05:30வணக்கம் சகோதரரே
சகோதரர் துளசிதரன் அவர்களுக்கு என்...வணக்கம் சகோதரரே<br /><br />சகோதரர் துளசிதரன் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையும் (தாமதமானாலும்) தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88079735490948232572019-03-25T23:34:57.649+05:302019-03-25T23:34:57.649+05:30வணக்கம் சகோதரி
அருமையான புளிக்காய்ச்சல்...கற்சட்...வணக்கம் சகோதரி <br /><br />அருமையான புளிக்காய்ச்சல்...கற்சட்டியில் கொதிக்கும் புளிக்காய்ச்சல் மணம் என்னை என் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றது.மலரும் நினைவுகளை உண்டாக்கியது...அப்போதெல்லாம் அம்மா வீட்டில் கற்சட்டியில்தான் சமையலின் பெரும்பாகமும்...அந்த மணம் இன்னமும் நாசிகளின் நினைவுகளில் வாசமாகி நிற்கிறது. <br /><br />நீங்களும் நிறைய நாள்கள் வைத்திருந்து சாப்பிடலாம் என்றதினால், தாமதமான வருகை தந்துள்ளேன். கடைசியில் இருப்பதெல்லாம் எனக்கே.. எனினும் தாமத வருகைக்கு மன்னிக்கவும். அருமையான செய்முறைகளுடன் அழகான படங்களுடன் புளிக்காய்ச்சலின் மணம் இங்கே வரை நன்றாக வீசுகிறது. படங்களை பார்க்கும் போதே புளியோதரை சாப்பிட வேண்டுமென்ற உணர்வை தூண்டுகிறது. இனி அடுத்த முறை செய்யும் போது இதே மாதிரி செய்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59014568672709160342019-03-25T19:53:02.433+05:302019-03-25T19:53:02.433+05:30//பக்கத்துல யாரு இருக்காங்களோ அவங்ககிட்டதான் கொடுத...//பக்கத்துல யாரு இருக்காங்களோ அவங்ககிட்டதான் கொடுத்துப் பார்க்கச் சொல்லுவாங்க...// - கண்டருளப்பண்ணுமுன் சாப்பிட்டுப் பார்ப்பது பாவம். அந்தப் பாவம் தனக்கு வேண்டாம், (மற்றவர்களுக்குப் போகட்டும்) என்று நினைக்கிறீர்களோ? ஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30334841869308023152019-03-25T19:51:12.049+05:302019-03-25T19:51:12.049+05:30//என்னால் சுருங்கச் சொல்லவே முடிவதில்லை. // - இல்ல...//என்னால் சுருங்கச் சொல்லவே முடிவதில்லை. // - இல்லை வல்லிம்மா.. நீங்கள் சுருங்கத்தான் சொல்கிறீர்கள். ஆனால் அவங்க வாழ்வில் நடந்த விஷயங்கள் (திருமணம், பிரச்சனை, மனம் ஒத்துப்போகாதது, கடைசியில் சேர்வது அல்லது பிரச்சனை தீர்வை எட்டுவது) சிறுகதையாக எப்படிச் சொல்வது? 'தொடர்' என்று ஸ்ரீராம் சொன்னதால் நீங்கள்தான் அப்படி ஒரு தொடர் எழுதப்போகிறீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் எபியில் சிறிய தொடர்கதையோ அல்லது சற்றே நீண்ட சிறுகதையோ எழுதக்கூடாது? நீங்கள் எழுதினால் அதற்கு நான் படம் போடுகிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com