tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3535681167392713196..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: துணிகள் இலவசம்....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78192274681552142382020-02-01T14:32:47.477+05:302020-02-01T14:32:47.477+05:30துளி அமைப்பு பற்றி முன்னரே படித்திருக்கிறேன். இரண்...துளி அமைப்பு பற்றி முன்னரே படித்திருக்கிறேன். இரண்டாம் செய்தி புதிது. இரண்டு செய்திகளும் சிறப்பு. <br /><br />சிற்பக் கலை பற்றிய திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் பகிர்வு மிகவும் சிறப்பு. கடினமான வேலை தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81872715318020278532020-01-27T07:52:00.726+05:302020-01-27T07:52:00.726+05:30பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு.
துளி அமைப...பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு.<br /><br />துளி அமைப்பைப் போலவே செயல்படுகிறது பெங்களூரில் “wall of kindness" அமைப்பு. <br /><a href="https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/donate-at-wall-of-kindness/articleshow/69995602.cms" rel="nofollow">https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/donate-at-wall-of-kindness/articleshow/69995602.cms</a><br />இது ஜூன் மாதம் வந்த செய்தி. நேற்றும் இந்த அமைப்பின் மூலமாக பெரிய குடியிருப்புகளில் பொருட்கள், துணிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூர் தாசரஹள்ளி கோத்ரேஜ் குடியிருப்பின் முன்னர் கூடாரம் அமைக்கப்பட்டு தேவையுள்ள எளிய மனிதருக்கு பொருட்கள் சென்றடைய ஆவன செய்யப்பட்டது.<br /><br />ரமா ஸ்ரீனிவாசன் அவர்களது பகிர்வின் மூலம் பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. சிற்பிகளின் வாழ்வு மேம்பட அரசு ஆவன செய்யுமென நம்புவோம்.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15498930203751834312020-01-25T19:44:38.812+05:302020-01-25T19:44:38.812+05:30வாழ்த்துதலுக்கு உரியவர்கள்வாழ்த்துதலுக்கு உரியவர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12985927022890001212020-01-25T17:05:21.686+05:302020-01-25T17:05:21.686+05:30ஆசிரியர் ஐயப்பன் அபூர்வமானவர். தமிழ்மக்களுக்குத் த...ஆசிரியர் ஐயப்பன் அபூர்வமானவர். தமிழ்மக்களுக்குத் தொண்டு செய்வோர் உண்மையில் இவர்போன்றோர்தாம் (வெவ்வேறு துறைகளிலும்..)<br /><br />சிற்பக்கலை எவ்வளவு உன்னதமான தெய்வீகக்கலை. எந்த மாதிரியான மேதைகள் தமிழ்நாட்டில் அந்தக்காலத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதை நமது புகழ்பெற்ற கோவில்கள் கதை கதையாய்ச் சொல்லும். அவர்கள் எவ்வாறு மன்னர்களால், சிற்றசர்களால் மதிக்கப்பட்டிருக்கவேண்டும், பேணிக் காக்கப்பட்டிருக்கவேண்டும், அப்படி ஒரு கலைச்செறிவான, காலங்கடந்த படைப்புகளை தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச்செல்லவென. நினைத்தாலே நெஞ்சு தவிக்கிறது - இவையெல்லாம் காலப்போக்கில் சமூகவிரோதிகளால், கொள்ளையர்களால் திருடு போகாமல், அழிக்கப்படாமல், சிதைக்கப்படாமல் காப்பாற்றப்படவேண்டுமே என.<br /><br />சொற்பமாகக் கிடைத்தாலும் சுருட்டிவிடுவோம் முதலில் என, அரசியல்வாதிகள் எனும் பெயரில் அலையும் பேய்களுக்கு.. <br />சிற்பக் கலைபற்றி என்ன தெரியும்? என்ன கவலை?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63558224799353118732020-01-25T15:11:55.679+05:302020-01-25T15:11:55.679+05:30//கல்லிலே கடவுளை வடிக்கும் ஒவ்வொரு சிற்பியும் கடவு...//கல்லிலே கடவுளை வடிக்கும் ஒவ்வொரு சிற்பியும் கடவுளுக்கே<br />சமம். அவர்களை சந்தோஷமாக வாழ வைப்பது அரசாங்கத்தின்<br />தலையாய கடமை என்பதை விரைவில் உணர்ந்து நல்ல திட்டங்களை<br />இவ்வரசாங்கம் வகுக்கும் என்று நம்புவோமாக.//<br /><br /><br />நம்புவோம். நல்ல கட்டுரை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91846661705187575162020-01-25T15:09:10.399+05:302020-01-25T15:09:10.399+05:30துளியைப் பற்றி புதிய தலைமுறையோ, புது உகத்திலோ வைத...துளியைப் பற்றி புதிய தலைமுறையோ, புது உகத்திலோ வைத்தார்கள்.<br />பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக துணிகளிய தேர்ந்து எடுப்பதை பார்த்தேன். ரூபாய் கூப்பன் கொடுத்து விடுவதாலும், துணியில் விலை பட்டியலும் தீபாவளி சமயம் புது துணி வாங்கிய் இன்பம் அந்த குழந்தகள் மலர்ந்த முகத்தில் தெரிந்தது. இப்போது இன்னும் மகிழ்ச்சி புது துணிகள் கொடுக்க போவது அறிந்து.<br /><br />சிறப்பாசிரியர் அய்யப்பன் அவர்கள் நல்லவழிகாட்டுதலை வழங்குவதில் தான் பணியில் நுாறு சதவீதம் நிறைவு பெற முடியும் என்று சொல்வது உண்மை. படிப்பு மட்டும் போதாது அவர்களை நல்ல வழிகாட்டி நல்வழி படுத்துவதும் அவசியம்.<br />இரண்டு செய்திகளுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44513908553446296062020-01-25T10:15:07.044+05:302020-01-25T10:15:07.044+05:30அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
சென்னை வந்தபோது து...அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.<br />சென்னை வந்தபோது துளி" கடைக்குப் போகும் சந்தர்ப்பம் கடவுள் கொடுத்தார்.<br />மேலும் பெருகட்டும் வெள்ளம்.<br />ஆசிரியர் அய்யப்பன் செய்யும் பணி மிக அரிதான போற்றத்தக்கது.<br />இளைஞர் இவர் செய்யும் தொண்டை இன்னும் பல பேர் செய்ய முன்வந்தால்<br />இன்னும் அருமையாக இருக்கும். அவரும் நல் ஆரோக்கியத்தோடு<br />இருந்து ,ஊக்கம் கிடைக்கப் பெற்று<br />நலம் காண வாழ்த்துகள்.<br />திருமதி ரமாஸ்ரீனிவாசனின் மாமல்லபுரக் கட்டுரை மிக அரிய செய்திகளைக் கொண்டுவந்து தருகிறது.<br /><br />நாங்கள் அங்கே இருந்தபோது வறுமை கண்கூடாகத் தெரியும்.<br />இப்பொழுது எத்தனையோ மாறிவிட்டது நிலைமை.<br /><br />இன்னும் வளம் பெற வாழ்த்துகள்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77296445620749386512020-01-25T09:49:11.285+05:302020-01-25T09:49:11.285+05:30மாமல்லபுரம் சிற்பக் கூடத்தைப் பற்றிய கட்டுரை அருமை...மாமல்லபுரம் சிற்பக் கூடத்தைப் பற்றிய கட்டுரை அருமை. பல தகவல்களை அறிய முடிந்தது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54424399354081783742020-01-25T09:28:11.643+05:302020-01-25T09:28:11.643+05:30ரமா ஸ்ரீநிவாசனின் மாமல்லபுரம் சிற்பக்க கூடத்தைப் ப...ரமா ஸ்ரீநிவாசனின் மாமல்லபுரம் சிற்பக்க கூடத்தைப் பற்றிய கட்டுரை அருமை. நம்முடைய பல சிறப்பான நுண் கலைகள் போதுமான ஆதரவு கிட்டாததால் அழிந்து விட்டன. அரசு தக்க நடவடிக்கை எடுத்து மிஞ்சியிருக்கும் கலைகளை ஆதரிக்க வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7095124013684785502020-01-25T09:17:52.896+05:302020-01-25T09:17:52.896+05:30உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்றால், உடை கொட...உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்றால், உடை கொடுத்தோர் மானம் காப்பவர்கள். துளி பெரு வெள்ளமாகட்டும். பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல் பல வகைகளிலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பல விதமான ஆசிரியர்களை எ.பி.யின் தயவால் சந்திக்கிறோம். நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6564089597356893502020-01-25T07:50:13.371+05:302020-01-25T07:50:13.371+05:30சிற்பக்கலையின் பெருமையை உணர்ந்து தம் பணியை ஆற்றிவர...சிற்பக்கலையின் பெருமையை உணர்ந்து தம் பணியை ஆற்றிவரும் அரிய மனிதரைப் பற்றிய நல்ல பகிர்வு. வாழ்த்துகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42579130872411492052020-01-25T06:59:46.947+05:302020-01-25T06:59:46.947+05:30//சிற்ப கலை மற்றும் சிற்பக் கலைஞர்கள் நம் தமிழகத்த...//சிற்ப கலை மற்றும் சிற்பக் கலைஞர்கள் நம் தமிழகத்தின் அரிய பொக்கிஷம். அவர்களுக்கு ஆவன செய்து அவர்களை கௌரவத்துடனும் மரியாதையுடனும் வாழ வைப்பது நம் அரசாங்கத்தின் பொறுப்பல்லவா//<br /><br />உண்மையான வார்த்தை ஒருவேளை இந்த தொழிலாளர்கள் மனம் நொந்து இர்த கலை வளர்க்கப்படாமல் போனால் நாளை கோவில்கள் புதிதாக கட்டுவது இயலாத காரியம் இதை பொதுமக்களும், அரசும் உணரவேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66686112681618644172020-01-25T06:28:11.629+05:302020-01-25T06:28:11.629+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வண...காலை வணக்கம் சகோதரரே <br /><br />அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19667202553259818152020-01-25T06:23:04.764+05:302020-01-25T06:23:04.764+05:30டும்...டும்.....டும்...டும்.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29553064989183780642020-01-25T06:22:37.430+05:302020-01-25T06:22:37.430+05:30ஆம்...ஆம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52627068022606595382020-01-25T06:22:25.457+05:302020-01-25T06:22:25.457+05:30ஆம்...ஆம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32405958716109035012020-01-25T06:21:41.277+05:302020-01-25T06:21:41.277+05:30துளி பெருங்கடல் ஆகட்டும்..
ஏழையர் துயர் இதனால் தீர...துளி பெருங்கடல் ஆகட்டும்..<br />ஏழையர் துயர் இதனால் தீரட்டும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3892877538992864712020-01-25T06:19:48.274+05:302020-01-25T06:19:48.274+05:30முதல் செய்தி படிச்சிருக்கேன். இரண்டாம் செய்தி புது...முதல் செய்தி படிச்சிருக்கேன். இரண்டாம் செய்தி புதுசு. மாமல்லபுரம் பற்றிய ரமா ஸ்ரீநிவாசனின் அலசல் கட்டுரை பல புதிய விஷயங்களைத் தெரியப் படுத்தியது. அவருக்கு முன் கூட்டிய வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82361348157346859742020-01-25T06:18:53.028+05:302020-01-25T06:18:53.028+05:30சிற்பிகளைப் பற்றிய செய்தித் தொகுப்பு அருமை...சிற்பிகளைப் பற்றிய செய்தித் தொகுப்பு அருமை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78454782131962960612020-01-25T06:18:31.922+05:302020-01-25T06:18:31.922+05:30வாழ்க நலம்.வாழ்க நலம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26190625850456682752020-01-25T06:18:17.947+05:302020-01-25T06:18:17.947+05:30மன்னிக்கவும். நேற்று ஒழுங்கு படுத்திய போது செட்ட...மன்னிக்கவும். நேற்று ஒழுங்கு படுத்திய போது செட்டிங் ஏதோ மாறி விட்டதுபோல... காலை சற்றே தாமதமாக எழுந்து விட்டேன்... கவனிக்கவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54301385312648922412020-01-25T06:15:10.018+05:302020-01-25T06:15:10.018+05:30அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் ...அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல...<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33193042969558216182020-01-25T06:14:48.412+05:302020-01-25T06:14:48.412+05:30appaadaa!appaadaa!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com