tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3546297251057240476..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: மன்னர் கோட்டையில் தங்க புதையல்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger165125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10684698424957340982019-10-25T21:10:58.182+05:302019-10-25T21:10:58.182+05:30நன்றி துளசி ஜி.நன்றி துளசி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52916261985092766632019-10-25T21:06:38.612+05:302019-10-25T21:06:38.612+05:30
ஸ்ரீராம் ஜி உங்கள் கவிதை டாப். மிகவும் யதார்த்தமா...<br />ஸ்ரீராம் ஜி உங்கள் கவிதை டாப். மிகவும் யதார்த்தமான கவிதை. யாருக்குத்தான் பிடிக்கும்? மனம் பக்குவம் பெற்றவர்கள் மட்டும் வேண்டுமென்றால் காலனை எதிர்க்கொள்ளத் தயாராக இருப்பார்களாக இருக்கலாம் ஆனால் சாதாரணமானவர் நம் மனக்கண் முன் முதலில் வருவது நம் குடும்பம் கடமைகள் என்றுதான்.<br /><br />மொட்டைமாடியில் மரம் என்றால் கொஞ்சம் ஆபத்தாயிற்றே. எடுத்து மாற்றிவிட்டீர்களா? ஆனால் அதற்கான உங்கள் வரிகளை மிகவும் ரசித்தேன்.<br /><br />ஜோக்கும் கோபுலு படங்களும் அருமை. <br /><br />தங்கப்புதையல் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அப்போதே செய்தியில் வாசித்த நினைவு.<br /><br />அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55744050789351908162019-10-25T20:56:33.515+05:302019-10-25T20:56:33.515+05:30ஹா ஹா ஹா நெல்லை அண்ட் அதிரா நானும் இந்த அப்பத்துக்...ஹா ஹா ஹா நெல்லை அண்ட் அதிரா நானும் இந்த அப்பத்துக்குப் போய் ஏமந்திருக்கிறேன்...எங்க போனாலும் நாங்க திங்க என்ன இருக்குனுதானே பார்ப்போம் இல்ல நெல்லை?!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25327715186723787232019-10-25T20:53:42.052+05:302019-10-25T20:53:42.052+05:30ஸ்ரீராம்....அதான்ன் படம் காட்டப் போறேன்னு போட்டுர...ஸ்ரீராம்....அதான்ன் படம் காட்டப் போறேன்னு போட்டுருக்காங்களே!!!!!!!அதுக்குத்தான் இந்தப் பெயர்....<br /><br />ஆமா அதிரா அசோகர் மன்னரின் மகள் பெயர்...இது...<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76737522135904490062019-10-25T07:20:31.018+05:302019-10-25T07:20:31.018+05:30:)))):))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18420491187185128902019-10-25T07:20:04.649+05:302019-10-25T07:20:04.649+05:30தெப்பக்குளம் இருக்கிறது. அதைப் பார்க்க முடியாமல் ...தெப்பக்குளம் இருக்கிறது. அதைப் பார்க்க முடியாமல் சுற்றிலும் கடைகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50813328758234414672019-10-25T07:19:20.055+05:302019-10-25T07:19:20.055+05:30ஆமாம்!ஆமாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7682860719320580722019-10-25T07:18:50.231+05:302019-10-25T07:18:50.231+05:30நன்றி ஜீவி ஸார்.நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84179263914904778902019-10-25T07:17:17.994+05:302019-10-25T07:17:17.994+05:30அந்த சந்தேகம் தட்டியதால்தான் கேட்டுக்கொண்டேன்!அந்த சந்தேகம் தட்டியதால்தான் கேட்டுக்கொண்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42049422613831944172019-10-25T06:32:10.777+05:302019-10-25T06:32:10.777+05:30ஶ்ரீராம்.... வேண்டாம்.
நான ஒரு முறைதான் இதைச் சொல...ஶ்ரீராம்.... வேண்டாம்.<br /><br />நான ஒரு முறைதான் இதைச் சொல்லுவேன். அடுத்த முறை நிச்சயம் ரெடியா இருப்பேன்..இருக்கணும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15970853670566200382019-10-24T22:27:44.723+05:302019-10-24T22:27:44.723+05:30பெருமாள் தெப்பக்குளம். இப்போ இருக்கோ இல்லையோ! அந்த...பெருமாள் தெப்பக்குளம். இப்போ இருக்கோ இல்லையோ! அந்தப்பக்கம் போயே பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. இஙே வடக்கு கோபுரம் அருகே சென்ட்ரல் மார்க்கெட்டில் வண்டியை நிறுத்தணும் என்பதால் அபப்டியே வடக்கு கோபுரம், இல்லாட்டிக் கிழக்கு கோபுரம் வழியாப் போய் தரிசனம் பண்ணிட்டுத் திரும்பறோம். அந்தப் பக்கம் போவதே இல்லை. இப்போ சித்திரை வீதிகளுக்குள் போக பாட்டரி கார் செயல்படுகிறது மூன்றாண்டுகளாக.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59765987561554130882019-10-24T22:21:48.428+05:302019-10-24T22:21:48.428+05:30வான் கோழி, பூமிக் கோழியெல்லாம் உள்ளே தள்ளுகிறவர்கள...வான் கோழி, பூமிக் கோழியெல்லாம் உள்ளே தள்ளுகிறவர்களுக்கு, அமாவாசையெல்லாம் நினைவுக்கு வந்துதான் என்ன பயன்?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38679835656352732052019-10-24T22:04:11.271+05:302019-10-24T22:04:11.271+05:30எம்ஜிஆர், ஜெ- வழி, நாற்காலிக்கு வரப்போகிற திரைமுகம...எம்ஜிஆர், ஜெ- வழி, நாற்காலிக்கு வரப்போகிற திரைமுகம்பற்றியல்லவா சொன்னேன் ! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42789709727795902232019-10-24T21:45:18.689+05:302019-10-24T21:45:18.689+05:30டவுன் ஹால் ரோடில், சாலையின் பக்கவாட்டில் கடைகள் போ...டவுன் ஹால் ரோடில், சாலையின் பக்கவாட்டில் கடைகள் போட்டிருக்கிறார்களே, அதற்குப் பின்புறம் நீராழி மண்டபத்துடன் ஒரு பெரிய தெப்பக்குளம் இருந்ததே, உங்களுக்கு நினைவு இருக்கிறதா?<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76089531858844767862019-10-24T21:38:31.112+05:302019-10-24T21:38:31.112+05:30நாளைய நாட்களில் தாவணி கலாச்சாரம் திரும்ப வந்தாலும்...நாளைய நாட்களில் தாவணி கலாச்சாரம் திரும்ப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! <br /><br />தாவணி போல பெண்களுக்கு அழகு சேர்க்கும் உடையலங்காரம் -- இது வரை இன்னொன்று கண்டதில்லை!..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8444000429368483362019-10-24T21:32:08.556+05:302019-10-24T21:32:08.556+05:30அந்த ஆகஸ்ட் 2012 பதிவையும் படித்தேன். ஏறத்தாழ ஏழு...அந்த ஆகஸ்ட் 2012 பதிவையும் படித்தேன். ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்.. இணையத்தில் பதிவுகள் எழுதுவதின் சிரஞ்சீவித்தன்மைக்கு இன்னொரு உதாரணம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6982565905734344622019-10-24T21:30:52.924+05:302019-10-24T21:30:52.924+05:30வ்வெற்றி சாரி அது குழாய் சாதம் வ்வெற்றி சாரி அது குழாய் சாதம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88268697375476050272019-10-24T21:30:11.037+05:302019-10-24T21:30:11.037+05:30ஒரு ஜீவனின் தன்னம்பிக்கையை தாறுமாறாக்கிய ஸ்ரீராமுக...ஒரு ஜீவனின் தன்னம்பிக்கையை தாறுமாறாக்கிய ஸ்ரீராமுக்கு பத்து பிளேட் குழாய் சதாம் பார்சல் :)இதைவிட சிறந்த தண்டனை இருக்கவே இருக்காது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45522063005979004752019-10-24T21:14:21.214+05:302019-10-24T21:14:21.214+05:30ஓஹோ.. மைத்ரேயி பேரு வைச்ச படலமா?.. இப்போத் தான் பா...ஓஹோ.. மைத்ரேயி பேரு வைச்ச படலமா?.. இப்போத் தான் பார்த்தேன். ஒரு பெண் குழந்தைக்குப் பேர் வைச்ச புண்ணியம், ஏற்கனவே இருக்கற புண்ணியங்களோடு சேரட்டும். கவனத்தில் கொண்டதற்கு நன்றி, ஸ்ரீராம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79626192178545077112019-10-24T21:06:35.625+05:302019-10-24T21:06:35.625+05:30தீபாவளிக்கும் வான் கோழி பிரியாணிக்கும் என்ன சம்பந்...தீபாவளிக்கும் வான் கோழி பிரியாணிக்கும் என்ன சம்பந்தமோ? அதுவும் அமாவாசை என்றால் அதெல்லாம் சாப்பிட மாட்டார்களே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19371963821366370932019-10-24T21:06:06.399+05:302019-10-24T21:06:06.399+05:30இப்பொழுதெல்லாம் நெருக்கமான எழுத்துக்களில் இருப்பதை...இப்பொழுதெல்லாம் நெருக்கமான எழுத்துக்களில் இருப்பதை வாசிப்பதை தவிர்க்கிறேன். அயர்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் மேலோட்டமாகப் பார்த்து பொதுவான கருத்தை அறிந்தேன். அந்த விக்கிபீடியா பதிவு கூட செப்.19-வரையான காலகட்டம் வரை சரிபார்த்திருப்பதாக நினைவு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45817754976894704342019-10-24T21:05:36.282+05:302019-10-24T21:05:36.282+05:30//காளான் எப்பொழுது வந்தாலும் நாம் //
ஆமாம் பானு அ...//காளான் எப்பொழுது வந்தாலும் நாம் //<br /><br />ஆமாம் பானு அக்கா... பாஸ் காளான் வாங்கி வந்தால் சமைக்கவே மாட்டார்!!!! சும்மா ஜோக்கடிச்சேன்... கோச்சுக்காதீங்க... புரிந்துகொண்டேன் அது காலன் என்று!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34848763537051133982019-10-24T21:03:55.300+05:302019-10-24T21:03:55.300+05:30நன்றி அக்கா.நன்றி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52592282179018869642019-10-24T21:01:30.974+05:302019-10-24T21:01:30.974+05:30ஸாரி எல்லோருக்கும் கேட்டேளா... கொஞ்சம் வேற வேலை...ஸாரி எல்லோருக்கும் கேட்டேளா... கொஞ்சம் வேற வேலையா இருந்துட்டேன்! இப்பதான் வரமுடிஞ்சது. சட்டுபுட்டுனு சுருக்கமா பதில் சொல்லிக்கிட்டு வர்றேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27011725818036611722019-10-24T21:00:08.948+05:302019-10-24T21:00:08.948+05:30garrrr 10000000000000000000000 times .
garrrr 10000000000000000000000 times .<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com