tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3594154424138085800..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: திகில்வரிகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6165641643173973232014-09-15T13:47:53.762+05:302014-09-15T13:47:53.762+05:30திகில் வரிகள்தான் நீங்கள் அளித்த பகிர்வு.
மரக்கதவ...திகில் வரிகள்தான் நீங்கள் அளித்த பகிர்வு.<br /><br />மரக்கதவில் ஒரு கண் விழித்து விழித்து பார்க்கிறதே! <br /> யார் யார் நீ?<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5139453981539437912014-09-13T11:35:17.021+05:302014-09-13T11:35:17.021+05:30ஆ.அந்தத் திகில் நிலைக்குப் போனால் மட்டுமே மனதின் ...ஆ.அந்தத் திகில் நிலைக்குப் போனால் மட்டுமே மனதின் படபடப்பு கேட்கும்.நல்ல தி திக் வரிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51013495379634866532014-09-12T16:35:22.617+05:302014-09-12T16:35:22.617+05:30அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள் அண்ணா...அனைத்தும் அருமை...<br />வாழ்த்துக்கள் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69469320823748932014-09-11T23:07:08.247+05:302014-09-11T23:07:08.247+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82583904526552130362014-09-11T23:07:07.104+05:302014-09-11T23:07:07.104+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18973398615602856732014-09-11T18:58:20.261+05:302014-09-11T18:58:20.261+05:30// இரண்டு வரிகளில் திகிலை உருவாக்க வேண்டுமாம்! //...// இரண்டு வரிகளில் திகிலை உருவாக்க வேண்டுமாம்! //<br /><br />Line 1: த் + இ<br />Line 2: க் + இ + ல் <br /><br /># Gramatically !Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40318007985100615032014-09-11T18:35:44.576+05:302014-09-11T18:35:44.576+05:30திகிலூட்டும் வரிகள்தான்! பாராட்டுக்கள்!திகிலூட்டும் வரிகள்தான்! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66383684717571177752014-09-11T12:54:40.248+05:302014-09-11T12:54:40.248+05:30முகநூலில் ஷான் என்பவர் இது போன்ற ஒரு தொடரை எழுதினா...முகநூலில் ஷான் என்பவர் இது போன்ற ஒரு தொடரை எழுதினார்.. இல்லை மொழிபெயர்த்தார் என்று நினைக்கிறன்.. அந்த சுட்டி கிடைத்தால் இங்கு பகிர்கிறேன்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41881292288179101762014-09-11T12:03:20.367+05:302014-09-11T12:03:20.367+05:30தூக்கதிலிருந்த எழுப்பிய மனைவி, "என்னங்க, யாரோ...தூக்கதிலிருந்த எழுப்பிய மனைவி, "என்னங்க, யாரோ கொறட்டை விடுற சத்தம் கேக்குது" என்றாள். இருட்டில் மெதுவா எழுந்து லைட்டை போட்டு பார்த்தால் மனைவி நல்ல குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67185835162662522152014-09-11T09:45:59.085+05:302014-09-11T09:45:59.085+05:30இன்று தங்கள் பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் பகிர்ந...இன்று தங்கள் பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன<br /><br />நன்றி.<br /><br />http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41120063313666776042014-09-11T08:20:17.354+05:302014-09-11T08:20:17.354+05:30ரொம்ம்ப்ப "அடக்கமான"
புழுக்கம் நிரம்பிய...ரொம்ம்ப்ப "அடக்கமான" <br />புழுக்கம் நிரம்பிய பகிர்வுகள்.. !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79957299259304665762014-09-11T07:25:03.267+05:302014-09-11T07:25:03.267+05:30//குழாய் திறந்ததும்
நீர் கொட்டும் வேகம் பார்த்து
அ...//குழாய் திறந்ததும்<br />நீர் கொட்டும் வேகம் பார்த்து<br />அதிர்ச்சியாக இருக்கிறது.<br />நான் இன்னும்<br />மேல் நிலைத் தொட்டி<br />கட்டவும் இல்லை,<br />இணைப்பும் தரவில்லை //<br /><br />suddenly there is urine smell everywhere.<br /><br />subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82249421971750655212014-09-11T06:40:17.415+05:302014-09-11T06:40:17.415+05:30அருமை நண்பரே
முழுவதும் மூடிவிடாதீர்கள்
காற்று வரட்...அருமை நண்பரே<br />முழுவதும் மூடிவிடாதீர்கள்<br />காற்று வரட்டும்<br />ரசித்தேன் <br />நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41333017489197284902014-09-11T06:17:41.303+05:302014-09-11T06:17:41.303+05:30ஆனா ஒண்ணு, உங்க பக்கத்தைத் திறக்கிறச்சே கொஞ்ச நேரத...ஆனா ஒண்ணு, உங்க பக்கத்தைத் திறக்கிறச்சே கொஞ்ச நேரத்துக்குத் "திகில் வரிகள்" என்ற தலைப்பு மட்டுமே வந்தது. மத்தது எதுவுமே வரலை.<br /><br />நிஜம்மாவே திகிலாப் போச்சு, மடிக்கணினிக்கு மந்திரிக்கணுமோனு நினைச்சேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66663865644541612322014-09-11T06:16:32.540+05:302014-09-11T06:16:32.540+05:30"உங்கள் ப்ளாக்" எனக்கு அப்டேட்டே ஆகறதில்..."உங்கள் ப்ளாக்" எனக்கு அப்டேட்டே ஆகறதில்லை. இத்தனை திகிலையும் படிச்சுட்டு நேத்தே தூங்கப் போயிருப்பேன் இல்ல? இப்போக் காலங்கார்த்தாலே படிச்சு திகிலே வரலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76657238476027765142014-09-11T04:41:08.786+05:302014-09-11T04:41:08.786+05:30திகிலூட்டும் கற்பனை! :)
ஆனாலும் முதல் முறை படிக்...திகிலூட்டும் கற்பனை! :)<br /><br />ஆனாலும் முதல் முறை படிக்கும் போது மட்டும்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62371951127128215472014-09-11T03:07:00.832+05:302014-09-11T03:07:00.832+05:30வெட்டவெளியில் என் முதுகில் தட்டியது யாராக இருக்கும...வெட்டவெளியில் என் முதுகில் தட்டியது யாராக இருக்குமென்று திரும்பிப் பார்த்தால்.... யாருமே இல்லை.<br /><br />உங்களின் கற்பனைகள் சூப்பர்....!<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75670384574484864732014-09-11T01:12:04.041+05:302014-09-11T01:12:04.041+05:30இரண்டாவதும் கடைசியும் திகிலாத்தான் இருந்தது. First...இரண்டாவதும் கடைசியும் திகிலாத்தான் இருந்தது. First-first படிக்கறச்சே தான்.<br /><br />ஒன்று பார்த்தீர்களா?.. இந்த திகில் சமாசாரமென்ல்லாம் முதல் முதலா படிக்கற போது தான். அடுத்த தடவை படிக்கும் பொழுது கொஞ்சம் குறைந்து. அதற்கு அடுத்த தடவை சுத்தமாய் திகிலே இல்லாமல். அதற்கடுத்த தடவை படத்திற்கான வார்த்தைகளை ரசித்தபடி லேசான சிரிப்புடன்.<br /><br />திகில் படத்திற்கு சிரிப்பா?.. ஆச்சரியமா இல்லை?.. உண்மை தான். நீங்கள் வேணா டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36725377641316776202014-09-10T23:37:28.876+05:302014-09-10T23:37:28.876+05:30ரஸித்தேன்.
.............
விழித்துக்கொண்டு இருப்ப...ரஸித்தேன்.<br /><br />.............<br /><br />விழித்துக்கொண்டு இருப்பது போலக் கனவு கண்டேன்.<br /><br />கண் விழித்துப்பார்த்தபோது நான் தூங்கிக்கொண்டு இருந்தேன்.<br /><br />.............வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2794335961074196612014-09-10T23:36:28.055+05:302014-09-10T23:36:28.055+05:30கையில் மெழுகுவர்த்தியுடன் கிச்சன் செல்ல, காஸ் அடுப...கையில் மெழுகுவர்த்தியுடன் கிச்சன் செல்ல, காஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்க, சிலிண்டர் மூடியிருக்க, மூடியிருந்த கிச்சன் பைப்பில் தண்ணீர் கொட்ட, வாசல் கதவு தட்டப்பட்டது, கரண்ட்ட் இல்லாத காட்டு பங்களாவில் ஒற்றை ஆளாய் நான். ஏதோ எங்கள் முயற்சி! <br /><br />நீங்கள் மிகவும் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17682526202255245092014-09-10T22:56:19.948+05:302014-09-10T22:56:19.948+05:30வணக்கம்
ஐயா.
பதிவையும் படத்தையும் பார்த்தவுடன் எ...வணக்கம்<br />ஐயா.<br /><br /> பதிவையும் படத்தையும் பார்த்தவுடன் எனக்கும் திகிலாக இருந்தது..... <br />திகிலை வரவைக்க சொல்லிச் சென்ற விதம் நன்று<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33928627971766264072014-09-10T22:13:02.088+05:302014-09-10T22:13:02.088+05:30உட்கார வேற இடமா கிடைக்கலை ,கல்லறையின் மேல் உட்கார்...உட்கார வேற இடமா கிடைக்கலை ,கல்லறையின் மேல் உட்கார்ந்து இருக்கீங்களேன்னு கேட்டவன் அரண்டுபோனான் .உள்ளே புழுக்கமா இருக்கேங்கிற பதிலைக் கேட்டு !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11244108028692903552014-09-10T22:04:17.904+05:302014-09-10T22:04:17.904+05:30 Those who get hallucinations can write horror sto... Those who get hallucinations can write horror stories better, I suppose. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com