tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3636941504833558210..comments2024-03-29T06:31:41.131+05:30Comments on எங்கள் Blog: கேள்விகள்: நீங்க, பதில்கள் : நாங்க புதன் 180919கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64788641332671239442018-09-21T06:22:38.292+05:302018-09-21T06:22:38.292+05:30சின்னக்குழந்தைங்க கூடத் தொலைக்காட்சித் தொடர்கள், த...சின்னக்குழந்தைங்க கூடத் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் நடிக்கின்றனவே! இஃகி, இஃகி, ஆர்வக் கோளாறில் பதில் சொல்ல ஆரம்பிச்சுட்டேன். மத்ததுக்கு எ.பி ஆ"சிரி"யர்களே சொல்லிக்கட்டும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76002959404083352862018-09-21T06:21:38.564+05:302018-09-21T06:21:38.564+05:30ஏஞ்சல், "குட்டன்" என்னும் அழகான தமிழ் வா...ஏஞ்சல், "குட்டன்" என்னும் அழகான தமிழ் வார்த்தையைத் தான் பெரியாழ்வார் பெரிதும் பயன்படுத்தி இருப்பார். ஆனால் இப்போ அது மலையாளிகளின் தனிப்பெரும் சொத்தாகி விட்டது. "ழ" என்னும் தமிழின் சிறப்பு "ழ"கரத்தையும் அவங்க சொந்தம் கொண்டாடறாங்க! ஏனெனில் இங்கே உள்ள தமிலர்கள் (க்ர்ர்ர்ர்ர்ர்) யாருக்கும் இந்த "ழ" "ள" "ல" உச்சரிப்புப் பாகுபாடு தெரியறதில்லை. இதைத்க் தவிரவும் இன்னும் பல சொற்கள் தமிழில் இருந்து மலையாளத்துக்குப் போயிருக்கு! ஒரு பெரிய பட்டியலே உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5717432024599459582018-09-20T22:33:09.845+05:302018-09-20T22:33:09.845+05:301,உங்கள் பார்வையில் தப்பு /தவறு என்பது எது ?
2,லோன...1,உங்கள் பார்வையில் தப்பு /தவறு என்பது எது ?<br />2,லோன் வொர்ட்ஸ் என்கிறார்களே இரு மொழியில் ஒரே வார்த்தை யூஸ் பண்ணுவாங்க ..kaputt ஆங்கிலத்திலும் ஜேர்மனிலும் இருக்கு இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் . அப்படி தமிழை வேறு மொழியினர் கடன் வாங்கி இருக்காங்களா பிற மொழியில் தமிழ் சொற்கள் இருக்கா ?<br />3,Child prodigies பலர் வாழ்க்கையில் இளவயதிலேயே அஸ்தமிப்பது ஏன் ? இன்னும் சிலர் பாதை மாறியும் போறாங்க அதன் காரணமென்ன ? <br />4,சினிமா சீரியல்களில் சிறு பிள்ளைகளை நடிக்க வைக்க வயது வரம்பு உண்டா ? <br />5,நம்ம நாட்டில் ஹோம் ஸ்கூலிங் இருக்கா ?<br /><br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7948764011513271362018-09-20T21:15:01.144+05:302018-09-20T21:15:01.144+05:30சிறப்பான கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள் சிறப்பான கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21266026659003603392018-09-19T21:59:48.630+05:302018-09-19T21:59:48.630+05:30ஆ!ஆஆஆ! இந்த நடிகைகள் எல்லாம் மேக்கப் இல்லைனா அவங்க...ஆ!ஆஆஆ! இந்த நடிகைகள் எல்லாம் மேக்கப் இல்லைனா அவங்க வீட்டு ஆளுங்களாலேயே கூட கண்டுபிடிக்க முடியாது போலருக்கே..!!!! பாவம்!! வீட்டு ஆளுங்க...<br /><br />அப்ப ஐஸ்வர்யாராய் மேக்கப்போட்டதாலதான் அம்புட்டு அழகா இருக்காங்க!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52855005353315005582018-09-19T21:52:26.079+05:302018-09-19T21:52:26.079+05:30சென்ற வாரக் கேள்விகளுக்கான பதில்கள் சுவாரஸ்யமாக இர...சென்ற வாரக் கேள்விகளுக்கான பதில்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன....கௌ அண்ணாவுக்கு 5 வீக்கங்கள் உட்பட!!!! ஹிஹிஹிஹி...அம்மா என்று பொதுவாகச் சொல்லி குழந்தைகளின் அம்மா நுதான் சொன்னேன் என்று வீட்டம்மாவிடம் தப்பித்துவிடலாமே!!!.<br /><br />கீதா<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26333828037012001712018-09-19T16:39:12.424+05:302018-09-19T16:39:12.424+05:30விஞ்ஞான பூர்வமாகக் கேள்வி விடைகள் அமைந்திருக்கிறது...விஞ்ஞான பூர்வமாகக் கேள்வி விடைகள் அமைந்திருக்கிறது<br />ஆசிரியர்கள் எல்லோருமே பதில் சொல்வது <br />அனுபவிக்கும் படி இருக்கிறது. <br /><br />பதில் சொல்லப்படாத கேள்விகள் எந்த நரகத்துக்குப் போகும்<br />இது இந்த வாரத்துக்கான என் கேள்வி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84193490927741155082018-09-19T15:25:23.209+05:302018-09-19T15:25:23.209+05:30நடிகைகளின் திரையில் தெரியும் அழகிற்கு மேக் அப் மட்...நடிகைகளின் திரையில் தெரியும் அழகிற்கு மேக் அப் மட்டும் காரணமில்லை. காமிரா மேனின் திறமையும் ஒரு காரணம். சினிமாவில் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு சார்ம்(charm) இருக்கும். இந்த தொகுப்பில் வேண்டுமென்றே நடிகைகள் வெகு casual ஆக இருந்தபொழுது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேர்த்திருக்கிறார்கள். அல்லது அதுவும் ஃபோட்டோ ஷாப் ஆக இருக்குமோ? <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57783298630111234042018-09-19T14:58:01.277+05:302018-09-19T14:58:01.277+05:30என்னுடன் படித்த ஓர் பெண், பின்னாளில் ஐ.ஏ.எஸ். எழுத...என்னுடன் படித்த ஓர் பெண், பின்னாளில் ஐ.ஏ.எஸ். எழுதி தேர்வானாள். கல்லூரி தேர்வுகளில் எந்த கேள்வியையும் சாய்ஸ் இல் விட மாட்டாள். எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி விடுவாள். "நான் எழுதி விட்டேன், அவர்கள் எந்த விடைக்கு வேண்டுமானாலும் மார்க் போட்டுக் கொள்ளட்டும்" என்று விடை திருத்துபவர்களுக்கு சாய்ஸ் கொடுப்பாள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36153795982735032782018-09-19T14:52:07.913+05:302018-09-19T14:52:07.913+05:30அந்த மூன்று மாணவர்களும் காப்பி அடித்திருக்கக்கூடும...அந்த மூன்று மாணவர்களும் காப்பி அடித்திருக்கக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. விடைகளை ஒரே வரிசையில் எழுதாதது ஒரு ட்ரிக். அதனால் அந்த மூன்று மாணவர்களையும் மீண்டும் தனித்தனியாக அதே கேள்விகளுக்கு விடை எழுதச் சொல்வேன். எப்போதும் fail ஆகும் மாணவன்/மாணவி , இந்த முறையும் தேர்ச்சி அடைய மாட்டான்/ள் . ஆவெரேஜ் மாணவன்/மாணவி பார்டரில் பாஸ் ஆகலாம். எப்போதும் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவன்/மாணவி கண்டிப்பாக 50+ எடுத்து விடுவார்கள். அவனுடைய பெற்றோர்களை மட்டும் அழைத்து பேசுவேன். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86358900174299648892018-09-19T14:45:06.147+05:302018-09-19T14:45:06.147+05:30ஹா ஹா ஹா அப்போ மேகலாக்கா பிடிச்சிடப்போறாவே... ஹா ஹ...ஹா ஹா ஹா அப்போ மேகலாக்கா பிடிச்சிடப்போறாவே... ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52812481549588098712018-09-19T13:02:21.846+05:302018-09-19T13:02:21.846+05:30கீசா மேடம் - //ஶ்ரீராமனையும் ஶ்ரீகிருஷ்ணனையும் எல்...கீசா மேடம் - //ஶ்ரீராமனையும் ஶ்ரீகிருஷ்ணனையும் எல்லோரும் எல்லாத்தரப்பினரும் வணங்கினார்களா?// - நீங்க கேட்டிருப்பது 'எல்லாச் சாதியினரும் வணங்கினார்களா' என்பதுதான். ஆம் என்பதுதான் பதில். அதாவது, யார் 'ஸ்ரீராமன்' அல்லது 'ஸ்ரீ கிருஷ்ணன்' மீது அன்பு கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லோரும் வணங்கினார்கள். இதில் பிராமணர்கள் என்பவர்கள் மட்டும் வராது. வைணவர்கள் (இதுவும் எல்லாச் சாதியையும் உடையது) நிச்சயமாக வணங்கினார்கள். சைவர்கள் (எல்லாச் சாதியும் உண்டு), சிவனை முக்கியத் தெய்வமாக வழிபட்டனர். ஸ்ரீராமரையும் ஸ்ரீகிருஷ்ணரையும் வணங்கினாலும், அவர்களிலும், 'தீவிர' சைவர்கள், அதாவது சிவன், பார்வதியை........ மட்டும் வணங்குபவர்கள் உண்டு.<br /><br />பிராமணர்களிலேயே, இப்போதும், முக்கியத் தெய்வமாக பலவித தெய்வ உருவங்கள் இருக்கின்றன. சிலருக்கு நரசிம்ஹர்தான் ஆராதனை தெய்வம். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39671607226411310542018-09-19T12:56:31.499+05:302018-09-19T12:56:31.499+05:30நல்லா இருக்கு டிடி! நான் ஃபெயில் ஆகும் மாணவிக்கு ந...நல்லா இருக்கு டிடி! நான் ஃபெயில் ஆகும் மாணவிக்கு நிறைய மதிப்பெண்கள் கொடுத்து ஊக்கப்படுத்துவேன். முதல் இடத்தில் வரும் மாணவனிடம் தவறான பதிலைச் சுட்டிக்காட்டி இனி கவனத்துடன் பதில் அளிக்குமாறு சொல்வேன். சராசரி மாணவனின் முன்னேற்றத்தைப் பாராட்டுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72577267788211800782018-09-19T12:54:36.918+05:302018-09-19T12:54:36.918+05:30//திடமான மனசு இருப்பவங்க// - இதெல்லாம் எப்போவோ பார...//திடமான மனசு இருப்பவங்க// - இதெல்லாம் எப்போவோ பார்த்திருக்கிறேன். எந்தப் பெண்ணும் எல்லாக் கோணத்திலும், அல்லது எல்லா நேரத்திலும் அழகாக இருக்க மாட்டாங்க. 'அழகு' என்பது ரொம்ப ரிலேடிவ் வார்த்தை. ஒருத்தருக்கு ஒன்று அழகுன்னா, இன்னொருத்தருக்கு இன்னொன்று அழகு (ஆண்கள் பார்வையில்). அப்படி இல்லையென்றால், உலகத்தில் காதல் திருமணங்கள் எப்படி நடக்கும்? பொதுவா முதன் முதல் ஈர்ப்புக்குத்தான் அழகு முக்கியம் (அதுவே பலருக்குத் தேவையில்லை). அதற்கு அப்புறம், அவங்க மன நலம் தான், அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். ரொம்ப அழகாக தேவதை மாதிரி இருக்கும் பெண், அவள் பெற்றோரை அவமதித்துப் பேசுபவராக இருந்தாலோ இல்லை இரக்கமில்லாமல் இருப்பதைக் கண்டாலோ, அவளுடைய காதலன் ஓவர் நைட்டில் டாட்டா காண்பித்துவிடமாட்டானா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20137918012605900482018-09-19T12:53:45.139+05:302018-09-19T12:53:45.139+05:30என்னோட கேள்வி! இதைக் கேட்டது நம்ம எங்கள் பிளாக் வா...என்னோட கேள்வி! இதைக் கேட்டது நம்ம எங்கள் பிளாக் வாசக நேயர் சிநேகித சிநேகிதிகளில் ஒருத்தர்! நானும் நாலு நாளா மண்டை காய்ஞ்சு போய்க் கிடக்கேன். யான் பெற்ற இன்பம் பெறுக நீங்களும்! <br /><br />அதாவது அவங்க கேட்டது என்னன்னா, ஶ்ரீராமனையும் ஶ்ரீகிருஷ்ணனையும் எல்லோரும் எல்லாத்தரப்பினரும் வணங்கினார்களா? அல்லது பிராமணர்களால் மட்டும் ஆராதிக்கப்பட்டனரா என்பது தான்! ஆனால் அதிலே ஒரு பிரச்னை என்னன்னா அவங்க ஆழ்வார்கள், நாயன்மார்கள் தவிர்த்துனு கேட்கிறாங்க! //<br /><br />இதான் அந்தக் கேள்வி. இதைப் பொதுவில் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையோடு அவங்க பொதுவில் கேட்கத் தயங்கி என்னைத் தனியாகக் கேட்டிருக்காங்க. நான் இன்னமும் பதில் சொல்லலை! // பதிலைக் கொஞ்சம் போல் ஒருத்தருக்குச் சொல்லி இருக்கேன். அவர் எனக்கு இது தெரியாதுனு ஒதுங்கிட்டார். நீங்க என்ன சொல்லப் போறீங்க என்று அறிய ஆவலுடன்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8545252324016390932018-09-19T12:49:24.071+05:302018-09-19T12:49:24.071+05:30உங்கள் மூன்று மாணவர்களின் விடைத்தாள்கள் கேள்வியைப்...உங்கள் மூன்று மாணவர்களின் விடைத்தாள்கள் கேள்வியைப் படித்தேன்.<br /><br />முதலில் ஒவ்வொருவரும் அடுத்தவன் பேப்பரை எழுதி முடித்ததும் வாங்கி காப்பி அடித்திருப்பார்களோ என்று தோன்றியது. இருந்தாலும் சந்தேகத்தின் பலனை மாணவர்களுக்கே கொடுக்கலாம் என்று நினைத்துவிட்டேன்.<br /><br />மூன்று பேரும் ஒரே மதிப்பெண்கள் எடுப்பார்கள் (7 சரியான விடையினால்). ஆனால், எப்போதும் ஃபெயில் ஆகும் மாணவனுக்கு *"3 ஸ்டார்"*, ஆவரேஜ் மாணவனுக்கு *"2 ஸ்டார்"*, நன்றாகப் படிப்பவனுக்கு, *மூன்றாவது ரேங்க்*தான். இது முதல் இரண்டு மாணவர்களை மோடிவேட் செய்யும்.<br /><br />எப்போதுமே முழுவதும் விடை தெரியும் கேள்விகளைத்தான் விடைத்தாளில் எழுதவேண்டும். அந்த இம்ப்ரெஷனிலேயே கடைசி வரை பேப்பர் திருத்துவார்கள். <br /><br />நீங்கள் தேர்வைப் பற்றிக் குறிப்பிட்டபோது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. என் தமிழாசிரியர் கிரகோரி அவர்கள் (பாளையங்கோட்டை தூய சவேரியார் மேநிலைப்பள்ளி), தமிழ் விடைத்தாளில், நாம் ஒவ்வொரு கேள்விக்கும் அந்தச் செய்யுள்களையும் சேர்த்து எழுதினால் கூடுதலாக 1/2 மதிப்பெண் தருவார். 2 மதிப்பெண் கேள்விக்கும் சமயத்தில் 2 1/2 மதிப்பெண் தருவார். வெறும் கோனார் உரை மட்டும் படிக்கக்கூடாது, மாணவர்கள் தமிழ்செய்யுளில் ஆர்வம் காட்டவேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73579424905128768532018-09-19T12:32:40.178+05:302018-09-19T12:32:40.178+05:30தேவக்கோட்டை முசலு! தேவக்கோட்டை முசலு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13359396971574585342018-09-19T12:29:22.433+05:302018-09-19T12:29:22.433+05:30அதுசர் அது எந்த ஊரு முசல்பிள்ளை:) அப்பூடி வித்தை க...அதுசர் அது எந்த ஊரு முசல்பிள்ளை:) அப்பூடி வித்தை காட்டுதே... எங்கட. ............... போல:) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25105971692494542682018-09-19T12:28:24.934+05:302018-09-19T12:28:24.934+05:30ஆஆஆஅ கிளவிகளும் பதில்களும் வந்திட்டுதோஓஓ என்னாதூஉ ...ஆஆஆஅ கிளவிகளும் பதில்களும் வந்திட்டுதோஓஓ என்னாதூஉ இம்முறை கிளவி கேட்கும் நமக்கே கிளவியாஆ சே சே கேய்வியா?:)... ஹையோ ஜிந்திக்கவே நேரம் போதல்ல.... பின்பு வாறேன்ன்ன்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88830873084618464072018-09-19T12:28:05.450+05:302018-09-19T12:28:05.450+05:30// ஆனால், செய்த தவற்றை, மனச்சாட்சி இன்று வரை உறுத்...// ஆனால், செய்த தவற்றை, மனச்சாட்சி இன்று வரை உறுத்துகிறது// <br />நீங்கள் செய்ததில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44387821854207053252018-09-19T12:10:47.701+05:302018-09-19T12:10:47.701+05:30ஹா... ஹா... தங்களின் மாணவனாக...
முதலாம் ஆண்டு படி...ஹா... ஹா... தங்களின் மாணவனாக...<br /><br />முதலாம் ஆண்டு படிக்கும் போது, [PACR Polytechnic,(இப்போது கல்லூரி) Rajapalayam] முதல் செமெஸ்டர் தேர்வில் "Textile Chemistry"-ல் அடியேன் தான் அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம்... எனக்கே வியப்பு... பேப்பரை வாங்கி பார்த்தவுடன் தான் தெரிந்தது... ஏழு கேள்விகளுக்கு ஐந்து எழுத வேண்டும்... தெரியாமல் 7-யும் எழுதி இருந்தேன்... மனம் + உடம்பு முழுக்க படபடப்பு... நண்பர்களிடம் சொன்னேன்... அவர்கள் ஆசிரியரிடம் (HOD) சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்... அதன் பிறகு அந்த தவறை செய்யவில்லை, Textile Chemistry-யை மட்டும் அதிகம் கவனம் எடுத்து படித்தது எல்லாம் வேறு கதை...! ஆனால், செய்த தவற்றை, மனச்சாட்சி இன்று வரை உறுத்துகிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30785792740838314452018-09-19T11:52:10.185+05:302018-09-19T11:52:10.185+05:30கடைசியில் எங்களுக்கு ஐஸா! கடைசியில் எங்களுக்கு ஐஸா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38300628113401171922018-09-19T11:50:28.392+05:302018-09-19T11:50:28.392+05:30Good response. Thank you.Good response. Thank you.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31340257837902981912018-09-19T11:48:08.409+05:302018-09-19T11:48:08.409+05:30// A = Average Student, B = எப்பொழுதும் முதல் Rank...<i>// A = Average Student, B = எப்பொழுதும் முதல் Rank வாங்கும் மாணவன் / மாணவி. C = எப்பொழுதும் Fail mark வாங்கும் மாணவன் / மாணவி //</i><br /><br /><b>இதைப்பற்றியே நினைக்க மாட்டேன்...<br /><br />1) இந்த மூன்று பேருக்கும் முதலில் எழுதிய 7 கேள்வி பதில்களுக்கு மட்டுமே மதிப்பெண்...!<br /><br />2) ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 மதிப்பெண் என்று வைத்துக் கொள்வோம்...</b><br /><br /><i>3) // ஆனால், அந்த மூன்று மாணவர்களும் எழுதிய விடைத்தாளில், முதல் ஏழு கேள்விகளுக்குள், மூன்று தவறான விடைகள் //</i><br /><br /><b>மூவருக்கும் மூன்று மதிப்பெண்கள் போய் விட்டது...</b><br /><br /><i>4) // கடைசி மூன்று பதில்கள் அந்த மூவருமே சரியான விடை எழுதியிருக்கிறார்கள்... மூவரின் விடைத்தாள்களிலும், எல்லா பதில்களும் ஒரே வரிசையில் இல்லை. ஆகவே ஒவ்வொரு மாணவனின் சரியான / தவறான விடைகளும், வெவ்வேறு //</i><br /><br /><b>மீதம் உள்ள நான்கில் சரியான விடை இருந்தால் மட்டுமே மதிப்பெண்...!</b><br /><br /><i>5) // அந்த மூன்று மாணவர்களுக்கும் என்ன advice கொடுப்பீர்கள்...? //</i><br /><br /><b>இந்த விவரத்தை அந்த மூவர் உட்பட அனைவருக்கும் விளக்குவேன்... சரியான பதில்கள் உறுதியானதை முதலில் எழுதச்சொல்வேன்... நேரம் கிடைக்கும் போது <i>எங்கள் Blog</i> வலைத்தளத்தை படிக்கச் சொல்வேன்...!</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9780684966304931612018-09-19T11:47:52.403+05:302018-09-19T11:47:52.403+05:30நாங்க கேட்டிருப்பது Trick கேள்வி அல்ல. இவற்றிற்கு ...நாங்க கேட்டிருப்பது Trick கேள்வி அல்ல. இவற்றிற்கு சரியான விடை, தவறான விடை என்று எதுவும் கிடையாது. நீங்க என்ன பதில் கூறினாலும், அந்த பதில்களுக்கு நாங்க உடனே விமரிசனமோ அல்லது சரி / தவறு என்றும் எதுவும் கூறப்போவதில்லை. ஓர் ஆசிரியராக, நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை மட்டும் எழுதினால், போதும். எங்கள் நோக்கம், கேலியோ, கிண்டலோ இல்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com