tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3687001323884589769..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : முள்ளங்கி சப்பாத்தியும் , முழு உருளை சப்ஜியும் : மாலா மாதவன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-689952117656849412019-11-12T18:05:39.298+05:302019-11-12T18:05:39.298+05:30அருமையான சமையல் குறிப்பு.
நன்றாக இருக்கிறது , செய்...அருமையான சமையல் குறிப்பு.<br />நன்றாக இருக்கிறது , செய்முறை குறிப்பு சொன்னவிதம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50924797915774922019-11-12T05:48:45.202+05:302019-11-12T05:48:45.202+05:30charge இல்லை. அப்புறமா இல்லைனா காலம்பரத் தான் வரணு...charge இல்லை. அப்புறமா இல்லைனா காலம்பரத் தான் வரணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78186924639999297642019-11-12T00:37:02.634+05:302019-11-12T00:37:02.634+05:30எனக்கு என் சமையலை சாப்பிட மிகவும் அதிகம் பிடிக்கும...எனக்கு என் சமையலை சாப்பிட மிகவும் அதிகம் பிடிக்கும் என் மனைவியின் சமையலை சாப்பிடுவதென்றால்தான் தண்டனைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42037833884703915172019-11-11T20:54:35.074+05:302019-11-11T20:54:35.074+05:30எனக்கும் அப்படித்தான் தோணும் பானுமதி வெங்கடேச்வரன்...எனக்கும் அப்படித்தான் தோணும் பானுமதி வெங்கடேச்வரன் மேடம். என் பெண் ஏதேனும் புதிதாகச் செய்தால், என் மனைவி மூணு நாலு ஐட்டம் புதிதாகச் செய்தபோது, படங்கள் எடுக்கலையா என்பதுதான் என் முதல் கேள்வி. எபிக்கு அனுப்புவேனே என்பேன்.<br /><br />நல்லா சில ஐட்டம் (இனிப்புகள்) செய்யலாம்னு நினைச்சா நீங்க, க.ஹ., கீ.ர... என்று டக்குனு அனுப்பிடறீங்க. அனுபவசாலிகள் புதிய ஐட்டம்தான் அனுப்பணும் என்ற பேஸிக் ரூலை மறந்துடறீங்க. ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8962401138866779402019-11-11T17:48:02.930+05:302019-11-11T17:48:02.930+05:30http://sivamgss.blogspot.com/2015/02/blog-post_16....http://sivamgss.blogspot.com/2015/02/blog-post_16.html முள்ளங்கியைத் துருவிக் கொண்டு மாவில் சேர்த்துப் பிசைந்து செய்த மூலி பராந்தாவின் செய்முறைGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73768626873462173302019-11-11T17:42:18.941+05:302019-11-11T17:42:18.941+05:30ஆமா, இல்ல வெண்ணெயும் தான், சூடான பராந்தாவின் மேல் ...ஆமா, இல்ல வெண்ணெயும் தான், சூடான பராந்தாவின் மேல் வெண்ணெயைப் போட்டு அது உருகிட்டு இருக்கிறச்சேயே சாப்பிடணும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-874938943177293612019-11-11T17:41:19.585+05:302019-11-11T17:41:19.585+05:30எங்கே! சொன்னால் பெண், மாப்பிள்ளை, பேத்தி ஆகியோர் க...எங்கே! சொன்னால் பெண், மாப்பிள்ளை, பேத்தி ஆகியோர் கேட்கவே இல்லை. நாங்க இந்தியாவிலேயே அதுவும் சென்னையில் இருக்கிறச்சேயே சரவண பவன் போனதில்லை. ரொம்ப உயர்வாகச் சொல்லி அழைத்துப் போனார்கள். :( கடைசியில் சொதப்பல்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86798093597886251942019-11-11T15:50:04.646+05:302019-11-11T15:50:04.646+05:30மிக அருமையான குறிப்பு!மிக அருமையான குறிப்பு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72623828570060161782019-11-11T15:41:20.642+05:302019-11-11T15:41:20.642+05:30முள்ளங்கியின் வாசனை பிடிக்கும் என்றால் ஓக்கே முள்ளங்கியின் வாசனை பிடிக்கும் என்றால் ஓக்கே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51706072959092727582019-11-11T10:53:45.527+05:302019-11-11T10:53:45.527+05:30எளிய செய்முறை குறிப்பு... நன்றி...
// போதும் ரெஸ்...எளிய செய்முறை குறிப்பு... நன்றி...<br /><br />// போதும் ரெஸ்ட்...! // ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79321691731800530742019-11-11T10:49:46.899+05:302019-11-11T10:49:46.899+05:30இதே! இதே! வெண்ணையை விட்டு விட்டீர்களே?இதே! இதே! வெண்ணையை விட்டு விட்டீர்களே?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29858671441072789642019-11-11T10:44:08.327+05:302019-11-11T10:44:08.327+05:30நேற்று முள்ளங்கி வாங்கிய பொழுது *முள்ளங்கி பராத்தா...நேற்று முள்ளங்கி வாங்கிய பொழுது *முள்ளங்கி பராத்தா செய்து எ.பி.க்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். மாலா மாதவன் முந்திக்கொண்டு விட்டார். செய்முறையும், படங்களும் பிரமாதம். இதோ இரண்டு கப் கோதுமை மாவை பிசைந்து விட்டேன். உருளையை வேக வைத்தாயிற்று. *முன்பெல்லாம் கறிகாய் வாங்கினால் என்ன சமைக்கலாம் என்று தோன்றும், இப்போது எ.பி.க்கு அனுப்பும் வண்ணம் என்ன செய்யலாம் என்று தோன்றுகிறது.(இதற்கு நெல்லை என்ன சொல்லப் போகிறாரோ?)Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35873380218431115902019-11-11T10:36:18.496+05:302019-11-11T10:36:18.496+05:30படித்துவிட்டேன். எனக்கு ஷ்டஃப்டு சப்பாத்தி பிடிக்க...படித்துவிட்டேன். எனக்கு ஷ்டஃப்டு சப்பாத்தி பிடிக்காது. புது செட் டிஷ். இரண்டுமே நல்லா இருக்கும்போல்தான் இருக்கிறது. கொஞ்சம் பிஸி. தி பதிவுக்காக வந்தேன்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68988887461001872212019-11-11T10:34:39.960+05:302019-11-11T10:34:39.960+05:30ஐயோ பாவம் மதுரைத் தமிழன். எல்லாம் தானே பண்ணிக்க வே...ஐயோ பாவம் மதுரைத் தமிழன். எல்லாம் தானே பண்ணிக்க வேண்டிருக்கு. நாம பண்ணி நாமே சாப்பிடறது தண்டனை இல்லையோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39046805569027251192019-11-11T10:26:27.514+05:302019-11-11T10:26:27.514+05:30முள்ளங்கி சப்பாத்தி..இப்போதுதான் கேள்விப்படுகிறேன்...முள்ளங்கி சப்பாத்தி..இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47026156457808216112019-11-11T10:01:51.254+05:302019-11-11T10:01:51.254+05:30தேவகோட்டையிலும் இப்படித்தான் செய்வோம்.தேவகோட்டையிலும் இப்படித்தான் செய்வோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7548106900706220162019-11-11T09:45:40.211+05:302019-11-11T09:45:40.211+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47014457218744965252019-11-11T08:11:49.444+05:302019-11-11T08:11:49.444+05:30சரவண பவன் போய் பணத்தை வேஸ்டாக்கினீங்களா? சரியா போச...சரவண பவன் போய் பணத்தை வேஸ்டாக்கினீங்களா? சரியா போச்சு சரவன பவனுக்கு வாழைப்பழ சோம்பேறிகள்தான் போய் சாப்பிடுவார்கள் அல்லது நார்த் இண்டியன்ஸ் மட்டும் செல்லுவார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10080556466761500662019-11-11T08:09:02.022+05:302019-11-11T08:09:02.022+05:30
நான் விதவிதமாக சாப்பாத்தி தயாரிப்பதற்கு பதிலாக ப்...<br />நான் விதவிதமாக சாப்பாத்தி தயாரிப்பதற்கு பதிலாக ப்ளேய்ன் சப்பாத்தி பண்ணி ஆனால் அதற்கு சைடிஸ் விதவிதமாக பண்ணிவிடுவேன் உதாரணமாக ஒரு நாள் பாலக் பன்னீர் ஒரு வெஜிடபுள் குருமா, ஒரு நாள் பஞ்சாபி சோலே, ஒரு பன்னீட் பட்டர் மாசாலா ஒரு நாள் பாசிபருப்பு உப்பு உறைப்பு தக்காளி போட்டு ம்சாலா இன்னொரு நால் பாசி பருப்பில் கீரையை பொடிப்ப்பொடியாக போட்டு , உருளைக்கிழங்கு வித் கரம் மசாலா கறி இன்னும் பல<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31662313307379100142019-11-11T08:03:39.701+05:302019-11-11T08:03:39.701+05:30
குழந்தைகளுக்கு வித விதமாக நான் லஞ்ச் தாயாரித்து ...<br />குழந்தைகளுக்கு வித விதமாக நான் லஞ்ச் தாயாரித்து கொடுத்துவிடுவேன் என்ன விதவிதமாக செய்து கொடுக்க சோம்பேறி இல்லாத மனம் வேண்டும் அவ்வளவுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59036021989642092102019-11-11T07:11:25.942+05:302019-11-11T07:11:25.942+05:30ஆம்... நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன்...
விடிய...ஆம்... நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன்...<br /><br />விடியற்காலை அவசரத்தில் கூடி வர வில்லை...<br /><br />இதற்குத்தான் இப்படியொரு அக்கா வேண்டும் என்பது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90906095490965312812019-11-11T06:57:27.826+05:302019-11-11T06:57:27.826+05:30// கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினா சப்ஜி ரெடி!// कसू...// கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினா சப்ஜி ரெடி!// कसूरी मॆती அது கசூரி மேதி, காய்ந்த வெந்தயக்கீரை இலைகள்! பலரும் கஸ்தூரி மேதி என்றே சொல்லுகின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88732407226663596612019-11-11T06:53:13.054+05:302019-11-11T06:53:13.054+05:30அந்த அளவுக்கெல்லாம் குட்டிக் குட்டி இல்லை..
சீமை ...அந்த அளவுக்கெல்லாம் குட்டிக் குட்டி இல்லை..<br /><br />சீமை இலந்தை பார்த்திருக்கின்றீர்களா!..(சுவைத்திருக்கின்றீர்களா?..)<br /><br />அப்படியிருக்கும்...<br /><br />Baby Carrot போல Baby Potato.. என்று ஜொல்லலாம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72515130963119739382019-11-11T06:53:12.362+05:302019-11-11T06:53:12.362+05:30உருளைக்கிழங்கில் செய்திருக்கும் "ஆலு தம்"...உருளைக்கிழங்கில் செய்திருக்கும் "ஆலு தம்" அநேகமா ஃபுல்கா ரொட்டியோடு தான் சாப்பிடுவோம். ஆலு பராந்தா, மூலி பராந்தா, மேதி பராந்தா போன்றவற்றிற்குத் தயிர்,ஊறுகாய் தான்! ஆவக்காய் விழுதோடு, தக்காளித் தொக்கோடு நன்றாக இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86288850073777458712019-11-11T06:51:50.818+05:302019-11-11T06:51:50.818+05:30நேத்துத் தான் சரவண பவனில் சாப்பிட்டு விட்டு (சாப்ப...நேத்துத் தான் சரவண பவனில் சாப்பிட்டு விட்டு (சாப்பாடா அது! ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கோபத்திலே "க்"ஐ முழுங்கிட்டேன்.) இந்தியன் க்ரோசரியில் முள்ளங்கி வாங்கினோம். மூலி ரோட்டி பண்ணி ரொம்ப நாட்கள் ஆகுதேனு. இப்போல்லாம் ஸ்டஃப் செய்தால் சில சமயங்களில் சாப்பிட முடியறதில்லை என்பதால் முள்ளங்கியைத் துருவி, மஞ்சள் பொடி, உப்பு, காரம், கரம் மசாலா சேர்த்துச் சிறிது நேரம் வைச்சுட்டுப் பிழிந்து எடுத்து வெங்காயம் சேர்க்காமல் மாவிலேயே போட்டுப் பிசைந்தும் பண்ணிடுவேன். தொட்டுக்க தயிர்ப்பச்சடி தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com