tag:blogger.com,1999:blog-1788649157671288584.post370454004655571886..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : நாக்கு - ரிஷபன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61300650903956744042018-12-02T20:45:45.728+05:302018-12-02T20:45:45.728+05:30நன்றி
நம்மோடு இருப்பவர்களையே நாம் முழுமையாகப் புர...நன்றி<br /><br />நம்மோடு இருப்பவர்களையே நாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா.. இல்லை என்பது தான் என் அபிப்பிராயம்.<br /><br />என் சிறுகதை பாணியும் அதுவேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-881071571051139762018-12-02T20:31:11.837+05:302018-12-02T20:31:11.837+05:30ரசித்த அனைவருக்கும் அன்பு நன்றிரசித்த அனைவருக்கும் அன்பு நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61030198704986422372018-11-29T14:30:03.827+05:302018-11-29T14:30:03.827+05:30ரிஷபன் அண்ணா வழக்கம் போல அருமை. பல வரிகள் பல ஊகங்க...ரிஷபன் அண்ணா வழக்கம் போல அருமை. பல வரிகள் பல ஊகங்கள் கொடுக்குது.<br /><br />தாத்தாவுக்கு திண்ணை என்பது கொஞ்சம் வேதனைதான். அதுவே மற்றொரு கதைக்கு வழி வகுக்குது. (இன்னும் ட்ராஃப்ட்ல இருக்கற கதைகளையே முடிக்கற வழியக் காணும் பிட்டு பிட்டா இருக்கு இதுல இந்தக் கதைல இன்னொரு கதை எழுதப் போறியான்னு என் மைன்ட் வாய்ஸ் என்னை ரொம்பவே நையாண்டி செய்யுது!!!! ஹிஹிஹிஹி)<br /><br />நாக்கு ஜீராவில் மிதந்தது// ஆஹா...ஸ்வீட் டங்க்....ஆனால் வார்த்தைகள் அப்படி இருந்திருக்காதோ அதனால்தான் திண்ணையோ...சரி எதுவாக இருந்தாலும் இப்ப தாத்தா கை கொடுக்கும் கையாக கிச்சனுக்குள் நுழைந்தாயிற்று. இனியேனும் திண்ணையிலிருந்து கூடத்துக்கு வருவார் என்று நம்புவோம்...எவ்வளவோ ஊகிக்க முடிகிறது...<br /><br />நல்ல கதை. உங்கள் ஸ்டைலே தனிதான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90250074385545655352018-11-29T14:20:12.489+05:302018-11-29T14:20:12.489+05:30ரிஷபன் ஸார் கதை ரொம்ப அருமை. தாத்தா பாவம் தான்.......ரிஷபன் ஸார் கதை ரொம்ப அருமை. தாத்தா பாவம் தான்....மருமகளும் பாவம் தான் இப்போது தாத்தா உதவுவது சிறப்பு. <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63046230226472476822018-11-28T21:26:53.270+05:302018-11-28T21:26:53.270+05:30ரிஷபன் சார் கையைக் கொடுங்க! அட்டகாசமான முழுமையான ந...ரிஷபன் சார் கையைக் கொடுங்க! அட்டகாசமான முழுமையான நச் கதை! சிறுகதைக்குள் எத்தனை சொல்லலாம்னு சொல்லிட்டீங்க! ஆஹா!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13750134412097616692018-11-28T05:37:49.062+05:302018-11-28T05:37:49.062+05:30வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறிய கதைதான்.
பாவம் தா...வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறிய கதைதான்.<br />பாவம் தாத்தா. மனைவி இழந்தவர்கள் படும் பாட்டைப் பார்த்திருக்கிறேன். வயதானவர்களுக்குப் பசி தாங்காது.<br />மருமகள் மாம்னார் இருவருமே அழகாக விட்டுக் கொடுத்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியால் அவர்கள் குடும்பம் வளம் பெறட்டும்.<br />நிறைய பலகாரங்கள் செய்யும் போது அனைவருக்கும் ஏற்படும் ருசி மறப்புதான் தாத்தாவுக்கும்.<br />மிக அருமையாகக் கதை வடித்திருக்கும் ரிஷபன் ஜிக்கு மனம் நிறை பாராட்டுகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9838518387490337002018-11-27T22:17:25.130+05:302018-11-27T22:17:25.130+05:30பக்கத்துத் தெரு கிரான்ட் ஸ்வீட்ஸில் கிலோ 6 யூரோவுக...பக்கத்துத் தெரு கிரான்ட் ஸ்வீட்ஸில் கிலோ 6 யூரோவுக்கு வாங்கிடலாம். நீங்க செஞ்சு அதை அனுப்ப கிலோ 20 யூரோன்னா கேட்பீங்க? (நீங்க செஞ்சதைச் சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு வேற செலவழிக்கணும்னு, ஏஞ்சலின் சொல்ற மாதிரி நான் இரக்கமில்லாமல் சொல்லமாட்டேன்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57540952880590535602018-11-27T19:48:14.716+05:302018-11-27T19:48:14.716+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்கள் கதைகுறித்த அருமையான...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்கள் கதைகுறித்த அருமையான ஆய்வையே செய்துவிட்டார்<br />இருவருமே பாராட்டிற்கு உரியவர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4640378843930669172018-11-27T18:52:00.859+05:302018-11-27T18:52:00.859+05:30@நெல்லைத்தமிழன் ..நம்பர் 2 தான் செம ..இப்படித்தான்...@நெல்லைத்தமிழன் ..நம்பர் 2 தான் செம ..இப்படித்தான் இருந்திருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23603744045933064272018-11-27T18:49:08.001+05:302018-11-27T18:49:08.001+05:30எனக்கும் முன்னாடி நமக்கும் முன்னாடி நெல்லைத்தமிழன்...எனக்கும் முன்னாடி நமக்கும் முன்னாடி நெல்லைத்தமிழன் என்னமா ஆராய்ச்சி செஞ்சிருக்கார் பாருங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73126493877840328262018-11-27T18:47:59.900+05:302018-11-27T18:47:59.900+05:30ஹஹ்ஹா :) உங்களுக்கே நினைவில்லை நீங்க மரம் ஏறி சாப்...ஹஹ்ஹா :) உங்களுக்கே நினைவில்லை நீங்க மரம் ஏறி சாப்பிட்ட மீனாட்சிபழம் ஆனா எனக்கு நினைவிருக்குன்னு போர்ர்ராமை உங்களுக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88140869206552944442018-11-27T18:43:09.543+05:302018-11-27T18:43:09.543+05:30நெம்பர் வன் க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * karrr...நெம்பர் வன் க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * karrrrrrrrrrrrr:)<br />உங்களுக்குள் வில்லன் அல்ல, இப்போ நீங்களே வில்லனாக தெரிகிறீங்க:) ஹையோ மீக்காக றம்ப் அங்கிள் வெயிட்டிங் மீ ரன்னிங்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35425473620737748602018-11-27T18:40:38.411+05:302018-11-27T18:40:38.411+05:30ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் முதல்ல வல்லாரை ஊஸ் ஐ நிறு...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் முதல்ல வல்லாரை ஊஸ் ஐ நிறுத்துங்கோ:)...<br /><br />நோ நாங்க நம்ப மாட்டோம்ம் மெடிகல் சேர்டிபிகேட் காட்டுங்கோ நண்பியின் லீவுக்கு:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41488626803675936012018-11-27T18:38:54.203+05:302018-11-27T18:38:54.203+05:30ஓ அஞ்டு இப்போ மருமகள் கரெக்ட்டருக்குள் நுழைஞ்சிட்ட...ஓ அஞ்டு இப்போ மருமகள் கரெக்ட்டருக்குள் நுழைஞ்சிட்டா:).. மீ 96 இல வ். சேதுபதிக்குள் என்றியானதைப்போல புவஹாஆஆ புவஹாஆஆ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16512359899637041912018-11-27T18:38:17.847+05:302018-11-27T18:38:17.847+05:30கர்ர்ர்ர் :) என் ப்ரண்டு என்னோட ரெக்கார்ட் நோட்டை ...கர்ர்ர்ர் :) என் ப்ரண்டு என்னோட ரெக்கார்ட் நோட்டை எடுத்திட்டு போனவ 10 நாள் ஸ்கூலுக்கு வரலை அதை வாங்கத்தான் போனேன் .ஸ்கூல் நாளில் க்ளாஸ் கட்டடிச்சு மரமேறி மீனாட்சிபழம் சாப்பிட்டவங்களுக்கு பேச்சை பாரு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37968315379492620412018-11-27T18:35:58.635+05:302018-11-27T18:35:58.635+05:30ஹலோவ் தமிழில் டீ குடிச்ச ஞானி :) மருமகளுக்கு வேலை ...ஹலோவ் தமிழில் டீ குடிச்ச ஞானி :) மருமகளுக்கு வேலை செஞ்சி செஞ்சி நொந்து முதலில் மனம் மரத்து போனதால்தான் மாமனாரை அதுவும் வயதான பெரியவரை திண்ணைக்கு டிரான்ஸ்பர் செஞ்சிருக்கார் அதை ஜொன்னேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46187762139602233272018-11-27T18:34:32.409+05:302018-11-27T18:34:32.409+05:30இந்தக் கை சுடும் பயத்தினால்தான் நான் லட்டு செய்வதி...இந்தக் கை சுடும் பயத்தினால்தான் நான் லட்டு செய்வதில்லை, ஆனா ஊரில் சிலசமயம் ரவ்வை லட்டை ஏதாவது போத்தல் மூடிகளில் போட்டு அழகழகா செய்திருக்கிறோம் கையில் சுடாமல்... அச்சு லட்டுப் போல வருமாக்கும் வேணுமெண்டா சொல்லுங்கோ செய்து அனுப்புறேன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66388275824491621592018-11-27T18:31:21.201+05:302018-11-27T18:31:21.201+05:30படிக்க சொல்லி நம்பி அனுப்பினால், நண்பி வீட்டுக்குப...படிக்க சொல்லி நம்பி அனுப்பினால், நண்பி வீட்டுக்குப் போவது. ... ஊர் சுற்றுவது கர்ர்ர்ர்ர்ர் இன்னும் இப்பழக்கம் விட்டுப் போகுதில்லை அஞ்சுவுக்கு:)...<br /><br />ஹையோ நேக்கு ரைமாச்சூஊஊ பெல் அடிக்குதேஎ:) ரன்னிங்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73379139425380480602018-11-27T18:29:21.741+05:302018-11-27T18:29:21.741+05:30அஞ்சு... மரத்தது தாத்தாவுக்கு:)அஞ்சு... மரத்தது தாத்தாவுக்கு:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75515712815128931222018-11-27T17:45:14.152+05:302018-11-27T17:45:14.152+05:30/பூந்தி துகள்களை துணியில் தட்டியபோது நாக்கு மரத்தி.../பூந்தி துகள்களை துணியில் தட்டியபோது நாக்கு மரத்திருந்தது.//<br /><br />ஒருவேளை மருமகளின் மனதும் வேலை பளுவினால் தான் மரத்து போயிருக்கும் <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18007884176669919582018-11-27T17:41:41.433+05:302018-11-27T17:41:41.433+05:30நான் ஸ்கூல் படிக்கும்போது நண்பி வீட்டுக்கு போனேன...நான் ஸ்கூல் படிக்கும்போது நண்பி வீட்டுக்கு போனேன் அவள் தந்தை மருத்துவர் ..அவங்க அப்பா வழி தாத்தாவை திண்ணையில் வச்சிருந்தாங்க..பெரிய தட்டு நிறைத்து மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் .அவர் மருமகள் வந்து திட்டி கொண்டிருந்தார் :) பிளாஸ்கில் காபி வேறு ..அநேகமா உறங்க மட்டுமே உள்ளே போயிருப்பார்னு நினைக்கிறன் .இப்போ புரியுது <br />பல முதியோருக்கு நாக்கு தான் வாசலில் சீட் போட வச்சிருக்கு ... Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10868091012054911482018-11-27T17:36:54.495+05:302018-11-27T17:36:54.495+05:30//" உன்கிட்ட சொல்லக் கூடாது"
"அப்ப...//" உன்கிட்ட சொல்லக் கூடாது"<br /><br />"அப்புறம் நாலணா தருவேன்"//<br /><br />இதிலேயே புரிகிறது பெரியவர் முன்பு கோதாவில் இருந்தபோது அல்லது திண்ணைக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமுன் நிறைய ஸ்வீட்ட்டை சாப்பிட்டு உடலை கெடுத்திருப்பார்னு :) அதனாலோ மருமகள் வாசலோடு நிற்பாட்டிவிட்டார் ..ஆனாலும் பெரியவர் பாவம்தான் .<br />அருமையான கதை ..ஒரு சின்ன க்ளூ கொடுத்திருந்தாலும் கதை மாந்தரில் பெரியவர் அல்லது மருமகள் இருவரில் ஒருவர் மீது கோபம் மற்றவர் மீது அனுதாபம் விழுந்திருக்க சாத்தியமுண்டு ஆனா ரிஷபன் சார் அழகா பாலன்ஸ் செஞ்சி நம்மையே யூகிக்க வைச்சிட்டார் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3501087029924440652018-11-27T16:23:27.403+05:302018-11-27T16:23:27.403+05:30ஆகவும் ஓவர் திமிர்கூடாதுதான் அந்த மருமகளுக்கு... ஆ...ஆகவும் ஓவர் திமிர்கூடாதுதான் அந்த மருமகளுக்கு... ஆனைக்கும் ஒருநாள் அடி சறுக்கும் எனச் சொல்லி நிக்கிறது கதை...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91563232837297749372018-11-27T16:22:19.747+05:302018-11-27T16:22:19.747+05:30அந்தத் தாத்தாவை திண்ணையிலேயே இருக்க விட்டதுதான் நல...அந்தத் தாத்தாவை திண்ணையிலேயே இருக்க விட்டதுதான் நல்லது, பேத்திடம் கேட்டுக் கேட்டே இப்படி நா ஊறுகிறார்... இவரை உள்ளே விட்டால்:)... ஹா ஹா ஹா ஆனாலும் பேசாமல் இருப்பது தப்பு... தாத்தாவுக்கு இவர்களை விட்டால் யாருமில்லையே பேச...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16827299315756324542018-11-27T14:36:44.649+05:302018-11-27T14:36:44.649+05:30தாத்தாவுக்கு இப்போது கடமைதான் பெரிது ஆறுமணிக்கு கொ...தாத்தாவுக்கு இப்போது கடமைதான் பெரிது ஆறுமணிக்கு கொடுக்க வேண்டுமே பட்சணங்க்களை.<br /><br />இனி மருமகள், பேத்தியுடன் அவரும் இணைந்து செய்யப் போகிறார். வீட்டு விசேஷஙகள் ஆர்டரின் பெயரில் பட்சணங்கள் என்று ஆர்டர் குவிய போகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள்.<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com