tag:blogger.com,1999:blog-1788649157671288584.post371750467838383307..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: புதன் 191120 :: காயம்பட்ட மாயம் ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger156125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76434534319971743662019-11-23T07:46:30.372+05:302019-11-23T07:46:30.372+05:30எங்கள் பதில் நவம்பர் 27. எங்கள் பதில் நவம்பர் 27. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19085181877482429732019-11-23T07:45:17.366+05:302019-11-23T07:45:17.366+05:30எங்கள் பதில் அடுத்த வாரம். எங்கள் பதில் அடுத்த வாரம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17718911202852443652019-11-22T18:42:03.466+05:302019-11-22T18:42:03.466+05:30//1,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட...//1,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட்டு ஆராரோ பாடி கஷ்டப்பட்டு தூங்க வைப்போம் ..அப்பாடான்னு அரை டு ஒரு மணிநேர போராட்டத்தின் பின் பெருமூச்சு விடும்போது கண்ணை சிமிட்டி சிரிக்கும் நண்டு சிண்டுகளின் ஏமாற்று வேலைகளை ரசித்ததுண்டா ?அனுபவித்திருக்கிறீர்களா ??// பலமுறை, பல குழந்தைகளிடம் கண்டிருக்கேன். இப்போ நம்ம குட்டிக்குஞ்சுலு! :))) சொர்க்கமே அதான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16333598659752944532019-11-22T18:40:43.673+05:302019-11-22T18:40:43.673+05:30//4.கண்ணன் என்றாலே பெண்கள் கூட்டத்துள் இருப்பவர் எ...//4.கண்ணன் என்றாலே பெண்கள் கூட்டத்துள் இருப்பவர் எனும் கருத்து ஏன் வந்தது?..// இந்த உலகில் கண்ணன் ஒருவனே ஆண்! மற்ற அனைவரும் பெண்கள் என்னும் கோட்பாடில் தான் எப்போதும் கண்ணன் பெண்கள் புடைசூழ இருப்பதாக வரும்! ஆனால் இதைப் புரிந்து கொள்வது கஷ்டம்! ராசலீலை எனப்படும் நீர் விளையாட்டுக் கூடக் கண்ணன் கோபியரோடு விளையாடி அவர்களுக்கு ஞானத்தைப் புகட்டியது என்பார்கள். பக்த மீராபாய் மதுராவில் ப்ருந்தாவனம் சென்ற போது ஸ்வாமி ஹரிதாஸைச் சந்திக்க விரும்பினாராம். ஹரிதாசோ பெண்களை எல்லாம் துறவியாகிய நாம் சந்திக்க மாட்டோம் எனப் பதில் சொல்ல, "கண்ணனின் சந்நிதியில் அனைவரும் பெண்களே! இங்கே ஆண் கண்ணன் ஒருத்தனே!" என்று பதில் சொல்ல ஹரிதாஸுக்குத் தன் தவறு புரிந்தது என்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5196583762884181952019-11-22T16:59:45.072+05:302019-11-22T16:59:45.072+05:301,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட்ட...1,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட்டு ஆராரோ பாடி கஷ்டப்பட்டு தூங்க வைப்போம் ..அப்பாடான்னு அரை டு ஒரு மணிநேர போராட்டத்தின் பின் பெருமூச்சு விடும்போது கண்ணை சிமிட்டி சிரிக்கும் நண்டு சிண்டுகளின் ஏமாற்று வேலைகளை ரசித்ததுண்டா ?அனுபவித்திருக்கிறீர்களா ??<br />2, டெய்லி காலை 8 மணி வேலைக்கு அலாரம் வச்சி எழும்பறோம் ஆனா அலார்ம் வைக்காத நாளிலும் அதே டைமுக்கு முழிப்பு வருதே ??? அந்த அனுபவங்கள் எல்லாருக்கும் இருக்கா ?<br />3, ஒருவர் நல்லது செய்யும்போது எதையும் ஆராயாமல் பாராட்டி ஏற்கும் உலகம் அதே அவர் ஒரு தவறு சின்னதா செஞ்சாலும் உடனே அவரின் ஹிஸ்டரி ஜியோகிராஃபி anthropology என கிளறுவதேன் ??<br />மூணு கேள்விகள்தான் இப்போதைக்கு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45045227294648370072019-11-22T16:04:46.235+05:302019-11-22T16:04:46.235+05:30@நெ.த
///உங்க கருத்துகளெல்லாம் மிகச் சரியா இருக்கு...@நெ.த<br />///உங்க கருத்துகளெல்லாம் மிகச் சரியா இருக்கு (அதிசயமா என்று சொல்லமாட்டேன். சீரியஸாக நீங்கள் எழுதினால் அது சரியாக அமைந்துவிடுகிறது)///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40290095352811989052019-11-22T16:03:29.241+05:302019-11-22T16:03:29.241+05:30///Angel21 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 12:07
இந...///Angel21 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 12:07<br />இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.///<br /><br />நோஓஓஓஓஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் அகற்றப்பட்டது என்னை ஏதும் சொல்லித்திட்டிட்டு அழிச்சிட்டாபோலும் கெள அண்ணன் விடாதீங்கோ அஞ்சுவைக் கேளுங்கோ அதிராவைத்திட்டினனீங்களோ என....:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20424984614348057022019-11-22T16:01:57.163+05:302019-11-22T16:01:57.163+05:302.குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா...2.குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா?<br /><br />3.தன் பிள்ளையைக் எங்காவது கூட்டிச் செல்லும்போது, கண்ணின் மணிபோலவும், அடுட்த்ஹவர்[நண்பர்கள்] பிள்ளையைக் கூட்டிச் செல்லும்போது ஏனோதானே எனப் பொறுப்பில்லாமலும் பலர் இக்காலத்தில் இருக்கிறார்கள், அவர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?<br /><br />4.கண்ணன் என்றாலே பெண்கள் கூட்டத்துள் இருப்பவர் எனும் கருத்து ஏன் வந்தது?..<br /><br />5. பல ஆண்களுக்குப் பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது எனப் பொதுவான கருத்து நிலவுதே அது உண்மையோ?:) இல்ல தப்புவதற்காகச் சொல்லப்படும் சாட்டோ?:).<br /><br />6. எப்படியும் வாழலாம்.. பொழுதைக் கழிச்சால் சரி, எனும் மனநிலையோடு இருப்போர் எப்படிப் பட்டவர்கள்?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43034036622292412372019-11-22T15:54:57.456+05:302019-11-22T15:54:57.456+05:30இம்முறை போட்ட அரட்டையில் கிளவியைக் கூட்டி வர மறந்த...இம்முறை போட்ட அரட்டையில் கிளவியைக் கூட்டி வர மறந்திட்டேன்:)..<br /><br />என் முதல் கொஸ்ஸ்ஸ்:)<br />1. கொன்றால் பாவம் தின்றால் போச்சு.. என்பதன் சரியான அர்த்தம் என்ன?<br />சில பாடல்களில் இவ்வரி வருகிறது[பழைய பாட்டுக்களில்].. இன்றும் ஒரு பாட்டில் வந்துது இவ்வரி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80545639034772140352019-11-22T13:31:40.467+05:302019-11-22T13:31:40.467+05:30ஆஆ நெல்லைத்தமிழன் பதில் எங்கும் நான் எப்பவும் போடத...ஆஆ நெல்லைத்தமிழன் பதில் எங்கும் நான் எப்பவும் போடத்தவறினாலும் நோட்டிபிகேசன் வச்சுப் படிச்சிடுவேன், உண்மை அழகாக சொல்லிட்டீங்க..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42365963947576585792019-11-22T13:29:13.653+05:302019-11-22T13:29:13.653+05:30//எங்களுக்கு எப்போ யார் காலை யார் வாரி விடறதுன்னுத...//எங்களுக்கு எப்போ யார் காலை யார் வாரி விடறதுன்னுதானே குறியா கருத்தா இருப்போம் :))))))))))//<br /><br />அல்லோ மிஸ்டர் அஞ்சு:) சொல்றதைதெளிவா சொல்லோணும்.. நம்மிருவரின் காலை என:)) கெள அண்ணன் பயந்திடப்போறார் தன் காலையோ எண்டு ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75096683019976407032019-11-22T13:25:45.846+05:302019-11-22T13:25:45.846+05:30https://catspro.com/wp-content/uploads/2018/07/ora...https://catspro.com/wp-content/uploads/2018/07/orange-cat-running-fast-375x195.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77836952414084018082019-11-22T13:14:21.390+05:302019-11-22T13:14:21.390+05:30///Angel21 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 1:14
கௌத...///Angel21 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 1:14<br />கௌதமன் சார் நீங்க ரொம்ப மென் மனத்துடையவர் :)//<br />எதுக்கு இவ்ளோ ஐஸூ வைக்கிறா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80093693249020104442019-11-21T07:20:19.928+05:302019-11-21T07:20:19.928+05:30//நான் இலக்கியச்செம்மல் பின்னாடிதான் நிப்பேன் :) ஒ...//நான் இலக்கியச்செம்மல் பின்னாடிதான் நிப்பேன் :) ஒண்ணுமில்லை விழுந்தா புடிச்சிக்கிறதுக்குத்தான் :) ..இலக்கியத்துக்கு ஒரு அடியும் படக்கூடா :))// <br />வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29345961381608476912019-11-21T07:17:04.688+05:302019-11-21T07:17:04.688+05:30அதுதான் நேரிலேயே சொல்லிட்டோமே என்று நினைத்திருப்பா...அதுதான் நேரிலேயே சொல்லிட்டோமே என்று நினைத்திருப்பார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65581641817705412512019-11-21T07:13:26.993+05:302019-11-21T07:13:26.993+05:30ஹா ஹா - சிறிய வயதில், தமிழ்ப் பாடத்தில் ஒரு பாடம்,...ஹா ஹா - சிறிய வயதில், தமிழ்ப் பாடத்தில் ஒரு பாடம், 'அஞ்சலட்டை' பேசுவதைப்போல் எழுதப்பட்டிருக்கும். அதே போல உங்களைப் 'பஞ்சுப் பொதி' என்று நினைத்து, கட்டுரை எழுதுங்கள் என்று ஆசிரியர், தேர்வில் கேள்வி கேட்பது உண்டு. இங்கே நான் கரப்பாம்பூச்சியாக இருந்து கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61126866451357339562019-11-21T07:06:18.404+05:302019-11-21T07:06:18.404+05:30ஹா ஹா ஹா அம்சவல்லி அதிரடி, இலக்கியச் செம்மல் என்ன ...ஹா ஹா ஹா அம்சவல்லி அதிரடி, இலக்கியச் செம்மல் என்ன உரைக்கின்றாரோ பார்ப்போம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45099551480809129502019-11-21T07:04:18.075+05:302019-11-21T07:04:18.075+05:30மிகவும் சரி. எங்களுக்கு வாசகர்களும் அவர்களுடைய கரு...மிகவும் சரி. எங்களுக்கு வாசகர்களும் அவர்களுடைய கருத்துகளும் முக்கியம். கும்மிகள் எல்லாவற்றையுமே நாங்கள் ரசிக்கிறோம். சிரிக்கிறோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3233172744595348562019-11-21T07:02:00.780+05:302019-11-21T07:02:00.780+05:30நல்ல விளையாட்டாக இருக்கு. சந்தோஷமா இருந்தா சரிதான்...நல்ல விளையாட்டாக இருக்கு. சந்தோஷமா இருந்தா சரிதான்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31660092959383113992019-11-21T07:00:17.333+05:302019-11-21T07:00:17.333+05:30ஓஹோ ! இப்படி ஒரு நிலையா! வாழ்க்கையில் இதுவும் ஒரு ...ஓஹோ ! இப்படி ஒரு நிலையா! வாழ்க்கையில் இதுவும் ஒரு stage என்று ரசியுங்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38403836430515838082019-11-21T04:29:18.250+05:302019-11-21T04:29:18.250+05:30கொடி தாங்கியே வருக :) வாழ்க கொடி தாங்கியே வருக :) வாழ்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5213766461261141952019-11-21T01:14:14.923+05:302019-11-21T01:14:14.923+05:30கௌதமன் சார் நீங்க ரொம்ப மென் மனத்துடையவர் :) கரப்ப...கௌதமன் சார் நீங்க ரொம்ப மென் மனத்துடையவர் :) கரப்ப்பான் பூச்சி எப்படி யோசிக்கும்னுலாம் உணர்ந்து எழுதியிருக்கின்கீங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14463868821800464082019-11-21T01:11:06.403+05:302019-11-21T01:11:06.403+05:30/2. சுற்றமும் நட்பும் நிறைய வேண்டும் என விரும்புவோ.../2. சுற்றமும் நட்பும் நிறைய வேண்டும் என விரும்புவோர் அதிகம் தனிமைப்படுத்தப்படுகிறார்களே அது ஏன்?//<br />யார் இந்த மாதிரி இவ்வளவு அறிவுபூர்வமான கேள்வியை கேட்டிருக்காங்கன்னு மேலே பார்த்தா ..இலக்கியசெல்வி சம்சவல்லியா :)) <br />மீ அப்டியே ஷாக் ஆகிட்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73275426632425547092019-11-21T00:17:26.812+05:302019-11-21T00:17:26.812+05:30@கௌதமன் சார் ..எனக்கு எப்பவும் ஹாப்பியா இருப்பதே ப...@கௌதமன் சார் ..எனக்கு எப்பவும் ஹாப்பியா இருப்பதே பிடிக்கும் .ஒரு நாளின் துவக்கத்தை வாழ்த்துக்களோடு பெரியவங்க அன்போடு ஆசியோடு துவக்குவது மிகவும் சிறந்தது .பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர் பெயர் கூட தெரியாத நாட்டில்தான் நாங்கள் வாழ்கிறோம் .இங்கே மட்டுமில்லை உலகெங்கும் அன்பு தேவைப்படுகிறது அதை கொடுப்பதில் தவறில்லை .அந்த பார்க்கும்போது நம்மை மட்டுமில்லை இங்கே பதிவுகளை வாசிக்கும் சைலன்ட் வியூவர்ஸையும் சந்தோஷப்படுத்தும்நாங்க எங்கள் பிளாகை எங்க பிளாகா நினைக்கரத்தால்தான் இவ்ளோ கும்மியடிக்கிறோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19494282765643996092019-11-21T00:09:53.990+05:302019-11-21T00:09:53.990+05:30//முக்கியமாக என்னையும் அஞ்சுவையும் எடுத்துக் கொண்ட...//முக்கியமாக என்னையும் அஞ்சுவையும் எடுத்துக் கொண்டால், நாமிருவரும் எங்களின்[நம்மிருவரின்] போஸ்ட்டுகளுக்குப் போய், பதிவுக்கு சம்பந்தமில்லாமல்தான் அதிகம் பேசி விட்டு வருவோம்:).. போஸ்ட்டைப்பற்றிப் ஒரு வசனம் கூடப் பேச மறந்த தருணங்களும் உண்டு.. //<br /><br />எங்களுக்கு எப்போ யார் காலை யார் வாரி விடறதுன்னுதானே குறியா கருத்தா இருப்போம் :)))))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com