tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3768302533845714905..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42046680225104719692018-06-19T20:42:18.542+05:302018-06-19T20:42:18.542+05:30"போச்சுடா... இப்படிப் படம் எடுத்தாலே இதை வை..."போச்சுடா... இப்படிப் படம் எடுத்தாலே இதை வைத்து ஒரு கதை எழுதுங்கன்னு கேக்கறது இவங்க வழக்கமாச்சே... "//<br /><br />ஹா ஹா ஹா ஹா அதானே!! <br /><br />எல்லா தலைப்பும் செம ஸ்ரீராம் படங்களும் கொள்ளை அழகு! பாடல்கள் தலைப்பும் நீங்கள் கொடுத்தவையும் எல்லாமே செம...ரசித்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61562215056621610012018-06-19T20:38:49.144+05:302018-06-19T20:38:49.144+05:30படங்கள் எல்லாம் செமையா இருக்கு...நீர் நிலைகள் எப்ப...படங்கள் எல்லாம் செமையா இருக்கு...நீர் நிலைகள் எப்படிப் பார்த்தாலும் அழ்குதான்...<br /><br />நதி எங்கே போகிறது கடலைத் தேடி!!!<br /><br />கடலரசனே உன்னோடு சங்கமிக்க<br />ஓடோடி வருகிறேன்<br />மனிதர்கள் என்னைச்<br />சிதைப்பதற்குள்<br />ஓடோடி வருகிறேன்! <br />இளமைத் துள்ளலுடன்<br />இருக்கும் நான் <br />மனிதர்கள் படுத்தும் பாட்டால்<br />சுருங்கி வற்றிக் கிழவியாகும் முன்<br />உன்னுடன் சங்கமிக்க வேண்டும்!<br />ஓடோடி வருகிறேன்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58412742991717176822018-06-19T20:32:46.502+05:302018-06-19T20:32:46.502+05:30படங்கள் எல்லாமே மிக அருமை என்றால் தலைப்புகள் அபாரம...படங்கள் எல்லாமே மிக அருமை என்றால் தலைப்புகள் அபாரம். மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி!<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87222962700865190732018-06-18T06:29:07.405+05:302018-06-18T06:29:07.405+05:30நன்றி நண்பர் ஜீ.யா.கா.லிங்கம்!
நன்றி நண்பர் ஜீ.யா.கா.லிங்கம்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61910157788650832242018-06-18T06:28:56.618+05:302018-06-18T06:28:56.618+05:30வாங்க வல்லிம்மா...
ஆமாம்... நாணல் பாட்டை எடுத்து...வாங்க வல்லிம்மா...<br /><br />ஆமாம்... நாணல் பாட்டை எடுத்துட்டு இந்த வரிகளை சேர்த்திருக்கலாம்! நினைவில்லாமப் போச்சு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45113485862086276542018-06-18T06:28:43.393+05:302018-06-18T06:28:43.393+05:30// சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.. //
ஏக...// சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.. //<br /><br />ஏகாந்தன் ஸார்.. சிரிக்காவிட்டால் விடமாட்டேன் என்றும் சொல்லலாம். (ராஜேந்திரகுமார் தலைப்பு அது!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4756191382953197702018-06-18T06:28:08.211+05:302018-06-18T06:28:08.211+05:30அதிரா..
//படங்கள் எதுவும் தெளிவாகவே இல்லை.. பச்சை...அதிரா..<br /><br />//படங்கள் எதுவும் தெளிவாகவே இல்லை.. பச்சையும் தெரியல்ல செவ்வானத்தையும் காணம்.. சூரியனை நோக்கிக் கமெரா இருந்திருக்குது போலும்.. நான் கப்பல் படம் எடுத்ததைப்போல... அது சரி இது யார் எடுத்த படங்கள்? எந்த 6...//<br /><br />படம் எடுத்தவர் படித்திருப்பார் இந்த கமெண்ட்டை!<br /><br /><br />// படம் பார்க்கவே.. சோகமயமான கதைக்கருத்தான் வருது... சிரிக்கிறமாறி:) ஒரு படம் போடலாமெல்லோ:)) //<br /><br />அதை அப்படி மாற்றி எழுதுவதும் ஒரு திறமை, கலை அதிரா... முயற்சி பண்ணுங்களேன்!!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12043833251428756462018-06-18T06:27:51.271+05:302018-06-18T06:27:51.271+05:30வாங்க அதிரா..
// ஸ்ரீராம் ஊரில பெரிய பெரிய மரங்கள...வாங்க அதிரா..<br /><br />// ஸ்ரீராம் ஊரில பெரிய பெரிய மரங்களைத்தான் நாணல் என்பினமோ?//<br /><br />நாணல்களை மாற நிழல் மறைத்திருக்கிறதாக்கும்... உங்கள் கன்னுக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90378106805587331462018-06-18T06:27:32.241+05:302018-06-18T06:27:32.241+05:30வாங்க அதிரா..
// எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டும் ...வாங்க அதிரா..<br /><br />// எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டும் வரிகளும்...//<br /><br />அதே படத்திலிருந்தே இன்னொரு பாடலின் வரிகளையும் இணைத்திருக்கிறேன் கவனிக்கவில்லையா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73919167457658152622018-06-18T06:27:21.841+05:302018-06-18T06:27:21.841+05:30வாங்க கோமதி அக்கா...
// 'ஆழம் தெரியாமல் காலைவ...வாங்க கோமதி அக்கா...<br /><br />// 'ஆழம் தெரியாமல் காலைவிடாதே' என்று அந்த கால் யோசிக்குதோ!//<br /><br />ஹா.... ஹா... ஹா... இருக்குமோ!<br /><br />//குலதெய்வ கோவில் தரிசனம் , குடந்தை கோவில்லள் தரிசனம் நன்றாக செய்து இருப்பீர்கள். குடும்பத்தினர்களுடன் பயணம் மனதுக்கு இனிமையாக இருந்து இருக்கும். பகிர்வுகள் உண்டு என்று நினைக்கிறேண் வலைத்தளத்தில்//<br /><br />ஆம். பயணம் வெகு இனிமை. பகிர்வுகள் இருக்கவேண்டும் என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். <br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2394844313413607732018-06-18T06:27:03.013+05:302018-06-18T06:27:03.013+05:30கோமதி அக்கா...
//நதி தூங்குதா விழித்து இருக்கா என...கோமதி அக்கா...<br /><br />//நதி தூங்குதா விழித்து இருக்கா என்று தொட்டுப் பார்ப்பது போல் தெரிந்தது எனக்கு.//<br /><br />ஆஹா.... அருமையான கவித்துவமான கற்பனை. விழித்திருந்தால் எப்படி அதை அந்த நதி வெளிப்படுத்தும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12683920516950738262018-06-18T06:26:46.430+05:302018-06-18T06:26:46.430+05:30வாங்க கோமதி அக்கா...
// மீன் பிடிப்பவரும், உட்க...வாங்க கோமதி அக்கா... <br /><br />// மீன் பிடிப்பவரும், உட்கார்ந்திருப்பவரும் ஒருவரே என்று...//<br /><br />எனக்கும் அப்படித் தோன்றியது. படம் எடுத்தவருக்கே நினைவிருக்குமோ இல்லையோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8199227841129881682018-06-18T06:26:33.435+05:302018-06-18T06:26:33.435+05:30வாங்க ஜி எம் பி ஸார்... ஆமாம். நன்றி.
வாங்க ஜி எம் பி ஸார்... ஆமாம். நன்றி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25182911168809209042018-06-18T06:26:25.006+05:302018-06-18T06:26:25.006+05:30வாங்க நெல்லை.. புள்ளே வேண்டாம் என்று எடுத்து விட...வாங்க நெல்லை.. புள்ளே வேண்டாம் என்று எடுத்து விட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51350490433285320622018-06-18T06:26:15.207+05:302018-06-18T06:26:15.207+05:30வாங்க சகோதரி க.ஹ...!!
உலா முடிந்து சனிக்கிழமை இ...வாங்க சகோதரி க.ஹ...!! <br /><br />உலா முடிந்து சனிக்கிழமை இரவு திரும்பினேன்!<br /><br />//முன்பு ஞாயிறன்று வந்த பதிவில் புகைப்படம் எடுத்தவர் இவர்தான் என்று நீங்கள் அறிமுகப்படுத்தியவர் மாதிரி உள்ளதே//<br /><br />ஒரு வகையில் பதில் சரி.. ஆனால் காட்டப்பட்ட ஆள் தப்பு. காலை மட்டும் காட்டுபவர்தான் நீங்கள் சொல்லி இருப்பவர்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64764272092513620632018-06-18T06:25:57.136+05:302018-06-18T06:25:57.136+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24244001016246314022018-06-18T06:25:48.969+05:302018-06-18T06:25:48.969+05:30வாங்க ஏகாந்தன் ஸார்.. என்ன ஒரே எசப்பாட்டு மழை?
/...வாங்க ஏகாந்தன் ஸார்.. என்ன ஒரே எசப்பாட்டு மழை?<br /><br />//எங்கோ போகிறது. இது எதுக்கு உங்களுக்கெல்லாம்?!//<br />கஷ்டப்படும் எங்கள் பக்கம் வரக்கூடாதா என்றுதான்!<br /><br />//பாடிப்பாடி எனக்கு வாய் வலிக்குது!//<br />பலன் ஒன்றும் இல்லைங்கறீங்களா!<br /><br />//காலைப் பார்த்தேன். விரல்கள் கோணலாக..சரியில்லை. ஆளுந்தான்!//<br />இது "ஒருகால்" ஜோசியமாக இருக்குமோ!!!<br /><br />//பூட்டி வைங்க மூலைல.. பிற்பாடு யூஸ் ஆகும்!//<br />மனசுல ஏற்கெனவே பூட்டி வைத்திருக்கும் ஆசைகள் நிரம்பி வழிகின்றனவே...! இடமேயில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88741432550597343842018-06-18T06:25:27.998+05:302018-06-18T06:25:27.998+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90017789667730733552018-06-18T06:25:18.036+05:302018-06-18T06:25:18.036+05:30காலை வணக்கம் வெங்கட்.. (நேற்று காலை சொன்னதற்கு இன...காலை வணக்கம் வெங்கட்.. (நேற்று காலை சொன்னதற்கு இன்று காலை வணக்கம்!!! ஹிஹிஹி...) நன்றி வெங்கட். நீங்கள் சொல்லி இருக்கும் லிஸ்ட்டில் யானை, ரயில், விமானம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57658668808098184632018-06-18T06:24:55.283+05:302018-06-18T06:24:55.283+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.. உங்கள் தளம் வந்...நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.. உங்கள் தளம் வந்து கருத்திட்டு விட்டேனே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31465511100803320892018-06-18T06:24:44.725+05:302018-06-18T06:24:44.725+05:30மன்னிக்கவும் காபி செய்யும்போது 'கீ' விட்டு...மன்னிக்கவும் காபி செய்யும்போது 'கீ' விட்டுப்போச்சு... <br /><br />இந்த "கீ" யை அங்கு சேர்த்துக் கொள்ளவும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28950085093994394982018-06-18T06:23:46.589+05:302018-06-18T06:23:46.589+05:30தா அக்கா...
//ஜிவாஜி பதிவு //
அதிலும் பின்னூட்டம...தா அக்கா...<br /><br />//ஜிவாஜி பதிவு //<br /><br />அதிலும் பின்னூட்டம் போட்டாச்! பின்னூட்டங்கள்! அதற்கடுத்த குழந்தைப்பாடல் பதிவிலும் போட்டாச்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60789813076162428032018-06-18T06:23:31.780+05:302018-06-18T06:23:31.780+05:30வாங்க கீதா அக்கா.. //எங்கேயோ பார்த்த முகம் //
...வாங்க கீதா அக்கா.. //எங்கேயோ பார்த்த முகம் // <br /><br />நீங்க அங்கே போகும்போதும் இருந்தாரோ...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62464173193079409642018-06-18T04:58:55.351+05:302018-06-18T04:58:55.351+05:30அருமையான படங்களும் எண்ணங்களும்அருமையான படங்களும் எண்ணங்களும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23261948109731609492018-06-17T19:44:47.633+05:302018-06-17T19:44:47.633+05:30ஆத்து மேட்டில ஒரு பாட்டு கேக்குது விட்டுப் போச்சு....ஆத்து மேட்டில ஒரு பாட்டு கேக்குது விட்டுப் போச்சு.<br />இந்தப் பதிவுக்கு பொருத்தமாக இருந்திருக்கும் ஸ்ரீராம்.<br />படங்களும் தலைப்புகளும் பிரமாதம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com