tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3770099819571319389..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: மொய் - சில சிந்தனைகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34095322535887746382014-05-11T08:07:22.584+05:302014-05-11T08:07:22.584+05:30// என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளு...// என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :))))<br />//<br />நீங்கள் இவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதிய இந்தப் பதிவின் விதை - பீரோவில்தான் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன் !மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4924439435866662352014-05-09T15:32:43.722+05:302014-05-09T15:32:43.722+05:30சிறந்த சுவையான பகிர்வுசிறந்த சுவையான பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30635921098217111112014-05-09T15:31:42.617+05:302014-05-09T15:31:42.617+05:30சிறந்த சுவையான பகிர்வுசிறந்த சுவையான பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84759603958047117622014-05-09T07:42:36.064+05:302014-05-09T07:42:36.064+05:30ஹெஹெஹெ ஶ்ரீராம், அ.வ.சி. தமிழ்நாட்டிலும் இப்படிக்...ஹெஹெஹெ ஶ்ரீராம், அ.வ.சி. தமிழ்நாட்டிலும் இப்படிக் கவர் கிடைப்பது எனக்குப் புதிய செய்தி! தகவலுக்கு நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13244907258560593012014-05-08T21:12:34.295+05:302014-05-08T21:12:34.295+05:30கடன். என்று சொன்ன தொகைஐ வசூல் செய்பவர்கள் வாராவாரம...கடன். என்று சொன்ன தொகைஐ வசூல் செய்பவர்கள் வாராவாரம் கூலி பட்டுவாடா வின் போது வசூல் செய்து உரிய வரிடம் கொடுத்து அதற்க்கு ம். 10% கமிஷன் பெறுவதை ஊட்டி இல் பார்த்திருக்கிறேன். மேலும் கந்தர்வக்கோட்டை இல் ஒரு திருமணத்தில் நான் கொடுத்த 200₹ (அது கூட அலுவலகம் வசூல்) திருப்பிக்கொடுத்துவிட்டு₹10,000/-க்கு குறைந்து மொய் பெறப்டும்வதில்லை என்றும் தெரிவித்தார் கள் .visu.https://www.blogger.com/profile/10021662770545805212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60223711436134427902014-05-08T19:47:04.955+05:302014-05-08T19:47:04.955+05:30கீதா மேடம்... அவர்கள் சொல்வது புரிந்தது. அதே கவர் ...கீதா மேடம்... அவர்கள் சொல்வது புரிந்தது. அதே கவர் இங்கேயும் கிடைக்கிறது வெகு காலமாய் என்றுதான் சொல்ல வந்தேன்! நானே வாங்கி பணம் வைத்துத் தந்திருக்கிறேன்! :))))<br /><br />நன்றி புலவர் ஐயா...<br /><br />சாய்ராம்... ????ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67276442461547156352014-05-08T18:17:30.954+05:302014-05-08T18:17:30.954+05:30//@சாய்ராம் கோபாலன்
ஹா..ஹா..ஹா... என்ன ஆளையே காணோ...//@சாய்ராம் கோபாலன்<br /><br />ஹா..ஹா..ஹா... என்ன ஆளையே காணோம்?//<br /><br />ஸ்ரீராம், எனக்கு நடந்த நிகழ்வுகளுக்கு தற்கொலை செய்து கொண்டு இருக்கவேண்டும். சிறியவனுக்காக வாழ வேண்டுமே...சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59613128310137962702014-05-08T17:05:56.413+05:302014-05-08T17:05:56.413+05:30 மொய் வைப்பது பற்றி மிக அருமையான ஆய்வு!பலதகவல்... மொய் வைப்பது பற்றி மிக அருமையான ஆய்வு!பலதகவல்கள் அறிந்தேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57280835832372862262014-05-08T16:48:50.757+05:302014-05-08T16:48:50.757+05:30மொய் அலசலைவிட கடைசி பஞ்ச் கலக்கல்!மொய் அலசலைவிட கடைசி பஞ்ச் கலக்கல்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9541492995555550202014-05-08T16:04:31.223+05:302014-05-08T16:04:31.223+05:30அல்லது இங்கேயும் ஒரு ரூபாய்க் காசை உள்ளே வைச்ச கவர...அல்லது இங்கேயும் ஒரு ரூபாய்க் காசை உள்ளே வைச்ச கவர் கிடைக்குதா?????????????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5054676671127595052014-05-08T16:03:36.196+05:302014-05-08T16:03:36.196+05:30@ஶ்ரீராம், வட மாநிலங்களில் கிடைக்கும் கவரோட விலையை...@ஶ்ரீராம், வட மாநிலங்களில் கிடைக்கும் கவரோட விலையை ஒரு ரூபாய்னு தப்பாப் புரிஞ்சுண்டு இருக்கீங்க போல! பலரும் இந்த ஒரு ரூபாய் விஷயத்தில் மறந்துடறதாலே கவருக்குள்ளே ஒரு ரூபாய் வைச்சே இருக்கும். அதைத் தான் சொல்றார் வெங்கட், கோமதி அரசுவும் அதைத் தான் சொல்றாங்க. கிஃப்ட் கவர் இங்கேயும், எங்கேயும் கிடைக்கும் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62718514087640819192014-05-08T14:11:59.202+05:302014-05-08T14:11:59.202+05:30@மனோ சாமிநாதன்
ஆமாம், அசுப மொய்களை மறந்து விட்டேன...<br />@மனோ சாமிநாதன்<br /><br />ஆமாம், அசுப மொய்களை மறந்து விட்டேன்!<br /><br />@DD,<br /><br />அபுரி!<br /><br />@சீனு,<br /><br />//ஒருவழியாய் அனுபவ பதிவு எழுதி விட்டீர்கள் போல//<br />அபுரி<br /><br />@சாய்ராம் கோபாலன்<br /><br />ஹா..ஹா..ஹா... என்ன ஆளையே காணோம்?<br /><br />@வல்லிசிம்ஹன்<br /><br />அட, சீரை மறந்து விட்டேன்! மொய்ப் பின்னூட்டங்கள்! நல்ல பிரயோகம் வல்லிம்மா...<br /><br />@பழனி. கந்தசாமி சார்.<br /><br />மொய் வாங்காமல் இருக்கலாம். கொடுக்காமல் இருப்பது கஷ்டம்தான்.<br /><br />@ரமணி ஸார்,<br /><br />நியூஸ் சுட்டி படித்தீர்கள்தானே...<br /><br />@ரூபன்,<br /><br />நன்றி.<br /><br />@ அருணா செல்வம்,<br /><br />1 ரூபாய் என்று வருவதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணமும் நன்று. பீரோவுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஐடியாவும் நன்று!<br /><br />@கீதா சாம்பசிவம்,<br /><br />சஞ்சீவியின் சந்தேகங்கள்' நினைவிருக்கிறதா? தகவல்களுக்கு நன்றி. உங்கள் கல்யாணத்தில் மொத்த வரவு 250 ரூபாய்தான் என்றாலும் அப்போ அதன் மதிப்பு? ரவிக்கைத் துணி வச்சுக் கொடுக்கலாம். மொய்யாகத் தர மாட்டார்கள் இல்லையா! :)))))<br /><br />@பாலகணேஷ்<br /><br />நீங்களே சொல்லிக் குடுத்துடுவீங்க போலேருக்கே...:))))))<br /><br />@கோமதி அரசு<br /><br />வடநாட்டில் என்ன, இங்கும் அதுமாதிரிக் கவர்கள் உண்டு. மற்ற கவர்கள் 50 பைசா, 1 ரூபாய் என்றால் இது மட்டும் 5 ரூபாய்!<br /><br />அன்புள்ள kg கௌதமன்... நீங்கள்தான் என் கல்யாணத்துக்கே வரல்லியே! அப்போ அது நீங்க இல்லே! :))))))))))))))<br /><br />@ராமலக்ஷ்மி<br /><br />அப்போ பீரோ பெரிய விஷயம்!<br /><br />@RR மேடம்..<br /><br />ஹா ஹா ஹா... ரசிக்கும்படி சட்டென்று சொல்லியிருக்கிறீர்கள்!<br /><br />@கீதா மேடம்<br />க்ர்ர்ர்ர்ர்ர் (சரிதானே?)<br /><br />@வெங்கட் நாகராஜ்<br /><br />அதுபோலக் கவர் இங்கும் கிடைக்கிறது.<br /><br />@மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்<br /><br />:))))))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50544272936014907152014-05-08T14:00:01.214+05:302014-05-08T14:00:01.214+05:30// என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளு...// என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :)))) //<br /><br />He might have told 'ZERO'Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85702198427912573532014-05-08T11:45:29.051+05:302014-05-08T11:45:29.051+05:30பீரோ.... கடேன்! :)
தில்லியில் இந்த மாதிரி மொய் த...பீரோ.... கடேன்! :)<br /><br />தில்லியில் இந்த மாதிரி மொய் தருவதற்கென்றே ஒரு ரூபாய் நாணயம் வைத்த Envelop கிடைக்கிறது. உள்ளே 100, 200, 500, 1000 என வைத்தால் போதும்! இதை Shagun Lifaafaa என்று சொல்வார்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47809441780448821652014-05-08T09:11:48.230+05:302014-05-08T09:11:48.230+05:30கெளதமன் சார், பீரோ வாங்கிக் கொடுக்கிறது ரொம்ப சிம்...கெளதமன் சார், பீரோ வாங்கிக் கொடுக்கிறது ரொம்ப சிம்பிள். ஶ்ரீராம் கொடுத்திருக்கிற சுட்டியிலே போய் என்னோட பதிவைப் படிச்சுப் பாருங்க. <br /><br />பீரோ வாங்கிக் கொடுத்தாச்சு, பீரோ வாங்கிக் கொடுத்தாச்சு அப்படினு பத்துத் தரம் எழுதி ஶ்ரீராம் கிட்டே காட்டிடுங்க. அப்புறமும் அவர் பீரோ பத்திக் கேட்பாருனு நினைக்கறீங்க?<br /><br />நாம கொடுக்க வேண்டிய மொய்யை எல்லாம் இப்படித் தான் எழுதிக் கழிச்சிருக்கோமாக்கும்! க்கும்!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82508886975567075352014-05-08T09:03:57.425+05:302014-05-08T09:03:57.425+05:30/ஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் .../ஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி, கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம் கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்!//<br /><br /> அது மொய் கவர் இல்லை..!<br /> பொய் கவர்...!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60798449721229464682014-05-08T08:41:04.614+05:302014-05-08T08:41:04.614+05:30நல்ல அலசல்! பீரோ.. வசூலாகாத மொய் பெரிதாக இருக்கிறத...நல்ல அலசல்! பீரோ.. வசூலாகாத மொய் பெரிதாக இருக்கிறதே:)! <br /><br />@ kg gouthaman,<br /><br />எப்படியோ கணக்கில் சேர்ந்து விட்டது:). இப்போது வாங்கிக் கொடுத்து விடுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68871680222037921522014-05-08T07:55:13.553+05:302014-05-08T07:55:13.553+05:30//என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங...//என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :))))// <br />அது நான்தான். பட்டியல் எழுதிக் கொண்டிருந்தவர், நான் அவர் அருகில் சென்றதும், பெயர் என்ன, எங்கேயிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். நான், 'என் பெயர் கௌதமன் நான் B Row என்றேன். அதை அவர் தவறாகப் புரிந்துகொண்டு, கௌதமன் - பீரோ என்று எழுதிக் கொண்டுவிட்டார்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15868077215399456842014-05-08T06:57:19.279+05:302014-05-08T06:57:19.279+05:30எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் திருமணங்கள் மற்று...எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் 11 ரூபாய்க்கு மொய் எழுதியது எல்லாம் நினைவில் இருக்கிறது. அப்போது 5 ரூபாய் மொய் கூட தந்திருக்கிறார்கள். அப்புறம் 51 ஆகி, 101 ஆகி, இப்போது மினிமம் 201 அல்லது 501 ரூபாய் மொய் வந்து விட்டது. //<br /><br />உண்மை நீங்கள் சொல்வது. வடநாட்டில் அழகியமொய் கவர் விற்கிறார்கள், அந்த கவரில் ஒருரூபாய் வைத்து ஒட்டப்பட்டு இருக்கும், நாம் அதை வாங்கி 100, 500. 1000 என்று வைத்து விட்டால் போதும்.<br /><br />நெருங்கிய உறவினர்களாக இருந்தால் அவர்களுக்கு எது தேவை என்று கேட்டு நம் பட்ஜெட்க்கு ஏற்ற மாதிரி வாங்கி கொடுத்துவிடுவோம்.<br /><br />உங்களுக்கு இன்னும் பீரோ வரவில்லை என்று கேட்கும் போது <br />மறந்து விட்டு இருப்பார்கள் என்று தெரிகிறது. <br /><br />நல்லது கொட்டது எல்லாவற்றிற்கும் மொய் பணம் உண்டு. மொய் வேண்டாம் என்று பத்திரிக்கையில் போட்டாலும் விடுவதில்லை கொடுப்பது தொடர்கிறது.<br />பதிவு நன்றாக இருக்கிறது. கீதா அவர்கள் பதிவை படிக்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49480326441213771782014-05-08T06:52:09.422+05:302014-05-08T06:52:09.422+05:30//வைச்சுக் கொடுத்த ரவிக்கைத்துணி முன்னெல்லாம் சுத்...//வைச்சுக் கொடுத்த ரவிக்கைத்துணி முன்னெல்லாம் சுத்தும். //<br /><br />"கல்யாணங்களிலே முன்னெல்லாம் ரவிக்கைத் துணி கூட வைச்சுக் கொடுப்பாங்க"<br /><br />இந்த வரி அங்கே விட்டுப்போயிருக்கு. :)))) அதுக்கப்புறமாத் தான் "வைச்சுக் கொடுத்த ரவிக்கைத் துணி சுத்தும்." வந்திருக்கணும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20409292655221683952014-05-08T06:40:04.530+05:302014-05-08T06:40:04.530+05:30பல சமயங்கள்ல நாம சரியாத்தான் கவர்ல பணம் வெச்சமான்ன...பல சமயங்கள்ல நாம சரியாத்தான் கவர்ல பணம் வெச்சமான்னு எனக்கும் டவுட் வர்றதுண்டு. இப்பல்லாம் மொய்க் கவர்கள்ல எல்லாத்தையும் அச்சடிச்சே வந்துருது. நாம பேரையும் தொகையையும் மட்டும் எழுதினாப் போதும். ‘மொய் கடேன்’ எனக்குப் புது செய்தி. இதுலகூட கடன், அக்கவுண்ட் எல்லாம் வைப்பாங்களா என்ன? ஹா... ஹா... ஹா... அப்ப்றம்... அவர் அப்புறம் என்றுதானே பீரோ விஷயத்தில் சொன்னார். எப்போன்னு சொல்லலையே...? ஹி,, ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87773473972575950882014-05-08T06:28:14.860+05:302014-05-08T06:28:14.860+05:30ஆனால் பலரும் ரவிக்கைத் துணினா யோசிக்கிறாங்க வாங்கி...ஆனால் பலரும் ரவிக்கைத் துணினா யோசிக்கிறாங்க வாங்கிக்க! இத்தனைக்கும் ஒரு மீட்டர் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை ஆயிடும். :))) என்னைப்பொறுத்த வரை எனக்கு வரும் ரவிக்கைத் துணிகளில் 80 சென்டி மீட்டர் இருந்தால் தான் யாருக்கானும் கொடுப்பேன். ஒரு மீட்டர்னா நானே பயன்படுத்துவேன். :) அப்புறமா நம்மை மதிச்சுக் கொடுக்கிறவங்களுக்கு வேதனையா இருக்குமே! அதான்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76098286293266293752014-05-08T06:26:25.625+05:302014-05-08T06:26:25.625+05:30இப்போல்லாம் விதவிதமான பரிசுப்பொருட்கள்! பல சமயங்க...இப்போல்லாம் விதவிதமான பரிசுப்பொருட்கள்! பல சமயங்களில் டூப்ளிகேட் ஆவதும் உண்டு எங்க வீட்டில் கிரஹப்ரவேசத்துக்குக் கிட்டத்தட்ட நாலு வால்கிளாக்கள் வந்தன. அதோடு ஆஃபீஸில் வேறே ஒண்ணு. எல்லா ரூமிலேயும் ஒண்ணொண்ணு மாட்டிட்டோம். பின்னே! நாம யாருக்கானும் வால் கிளாக் வாங்கிக் கொடுத்தால் இதைக் கொடுத்தோம்னு நினைச்சுப்பாங்க இல்ல! :)))) <br /><br />வைச்சுக் கொடுத்த ரவிக்கைத்துணி முன்னெல்லாம் சுத்தும். நாம கொடுத்தது நமக்கே திரும்பி வரும். அது போல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77166547675212003732014-05-08T06:24:12.752+05:302014-05-08T06:24:12.752+05:30என் கல்யாணத்தில் மொத்த வரவே 250 ரூபாய்க்குள் தான்....என் கல்யாணத்தில் மொத்த வரவே 250 ரூபாய்க்குள் தான். :))))) <br /><br />சுப காரியங்கள் இல்லாமல் அசுப காரியங்களுக்குத் தான் 100 ரூ, 200ரூ. என்று கொடுக்க வேண்டும். ஆனால் தஞ்சாவூர்ப் பக்கம் சுபம், அசுபம் இரண்டுக்குமே ஒரு ரூபாய் சேர்க்காமலே கொடுக்கிறாங்க(அல்லது எங்க புக்ககத்தில் மட்டுமோ?)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48265015815232291232014-05-08T06:22:49.487+05:302014-05-08T06:22:49.487+05:30அந்தக் காலத்தில் மொய்னு எல்லாம் இருந்ததில்லையாம். ...அந்தக் காலத்தில் மொய்னு எல்லாம் இருந்ததில்லையாம். என் அப்பா சொல்லி இருக்கார். பெண் கல்யாணம் என்றால் பெண்ணுக்குத் தேவையான பாத்திரங்களை வாங்கித் தருவாங்களாம். இயலாதவர்கள் ஒண்ணே கால் ரூபாய் கொடுப்பாங்களாம்.பின்னமாகத் தான் கொடுப்பாங்க சுப காரியங்களுக்கு. வெற்றிலை பாக்கில் கூட கால் ரூபாய், முக்கால் ரூபாய் ஒண்ணே கால் ரூபாய்னு தான் வைப்பாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு கால் ரூபாய் வைச்சுக் கொடுத்து வாங்கிக் கொண்ட அனுபவம் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com