tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3790255317422366122..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger98125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81351599474341270532018-07-11T16:30:51.919+05:302018-07-11T16:30:51.919+05:30அதிரா மேலே உள்ள கமென்ட்ஸ் படித்து......ஆமாம் கொ க...அதிரா மேலே உள்ள கமென்ட்ஸ் படித்து......ஆமாம் கொ கடலை சேர்க்க மாட்டாங்க பாட்டி. நானும் சேர்த்ததில்லை....அதான் சொன்னேன் உங்கட குறிப்பும் எடுத்துக் கொண்டேனென்டு...<br /><br />ஸ்ரீராம் பிட்லையில் நானும் கொ க சேர்ப்பதில்லை. து ப தான். இன்னிக்கு பாகற் பிட்லைதான் வீட்டில்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56898539059030508452018-07-11T16:26:45.197+05:302018-07-11T16:26:45.197+05:30அதிரா உங்கட கத்தரிக்காய் பொரியல் எங்கட வீட்டில பாட...அதிரா உங்கட கத்தரிக்காய் பொரியல் எங்கட வீட்டில பாட்டி செய்வாங்க. நானும். ஆனால் எண்னையில் பொரிப்பதில்லை. தண்ணீர் சேர்க்காமல் மூடி வைக்காமல் நன்றாக முறுமுறுவென்று வதக்கி தேங்காய்ப்பால் எல்லாம் சேர்த்து செய்வதுண்டு. இலங்கையில் என் பாட்டி எங்கள் குடும்ப நண்பரிடம் கற்றுக் கொண்டது. பாட்டி வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டார். நான் சேர்ப்பேன். <br /><br />இதே போல் பீன்ஸ் காரட் பால்கறி செய்வதுண்டு. முருங்கை சின்ன வெங்காயம் எல்லாம் போட்டும் பால்கறி செய்வதுண்டு செம டேஸ்டியா இருக்கும்...<br /><br />உங்கள் குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65492372506708224722018-07-10T20:07:49.678+05:302018-07-10T20:07:49.678+05:30வாங்கோ அனு... மியாவும் நன்றி.வாங்கோ அனு... மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31113846650349658522018-07-10T14:33:30.299+05:302018-07-10T14:33:30.299+05:30நல்ல ருசியான ரெசிப்பி....அதிரா..
👍👌👍👌👍👌👍👌...நல்ல ருசியான ரெசிப்பி....அதிரா..<br /><br />👍👌👍👌👍👌👍👌👍Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22212721736368072612018-07-10T05:58:20.933+05:302018-07-10T05:58:20.933+05:30தி/கீதாவுக்கு அடிக்கடி இணையம் படுத்து விடுகிறதே. ச...தி/கீதாவுக்கு அடிக்கடி இணையம் படுத்து விடுகிறதே. சேவையை மாற்றிப் பார்ப்பது தானே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85728364778420158752018-07-10T02:47:43.624+05:302018-07-10T02:47:43.624+05:30ஆஆஆஆங் இன்று கீதா வராமையால அதுக்குப் பணிஸ்மெண்ட்டா...ஆஆஆஆங் இன்று கீதா வராமையால அதுக்குப் பணிஸ்மெண்ட்டா என் இந்த ரெசிப்பியை செய்யோணும் இல்லை எனில்.. கீதாவீட்டு<br /> “கொம்பியூட்டர் எலி சாகக் கடவது”:)) ஹா ஹா ஹா ஹையோ இதை நான் ஜொள்ளல்லே.. கீசாக்கா பக்கத்தில <br />jk2238408 ஐயா அவர்கள் தான் சொன்னார்:) விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை.. மீ பொறுக்கிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80237917305076419272018-07-10T02:44:47.086+05:302018-07-10T02:44:47.086+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ அதிரா: ..இங்கிலண...//ஏகாந்தன் Aekaanthan ! said...<br />@ அதிரா: ..இங்கிலண்டை செமி ஃபைனலுக்கு போக விட்டுவிட்டீங்களே கர்ர்..//<br /><br />அது காலியாகப்போறது அங்கினதான்..!//<br /><br />ஹா ஹா ஹா..ஓ அப்பூடிச் சொல்றீங்களோ?:) ஹா ஹா ஹா ஓகே பார்ப்போம் எதுக்கும் பொறுமையா இருப்போம்:) மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41906578524055392052018-07-10T02:43:32.214+05:302018-07-10T02:43:32.214+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
* அதிரா ரெஸிப்பி ப...//ஏகாந்தன் Aekaanthan ! said...<br />* அதிரா ரெஸிப்பி படித்த குழப்பத்தில் கடலை காயாகி, காய் கடலையாகி, பைரவனே அப்பா!<br /><br />கொண்டக்கடலை என்று படிக்கவும்.//<br /><br />ஓ டை:) வராதோ?:) அதுக்கு கொண்டைபோல இருப்பதனாலதானே அப்பெயர் வந்துதாமே:) அப்போ கொண்டைக்கடலை எனத்தானே வரும் ஹையோ ஏ அண்ணன் கொயப்புறார் கர்ர்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56672599767336350402018-07-10T02:41:48.594+05:302018-07-10T02:41:48.594+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ Sriram/ Athira: ...//ஏகாந்தன் Aekaanthan ! said...<br />@ Sriram/ Athira: ... சாதாரணமாக பிட்லேயில் கொண்டாய் கடலை சேர்ப்பார்கள். //<br /><br />முதன்முதலாக அதிரா, அப்புறம் நீங்கள் - கொண்டக்காய் கதையைச் சொல்கிறேன். பிட்லேயும் பாவம்!//<br /><br />ஹா ஹா ஹா இதில எங்கின அதிரா வருகிறேன்ன்?:) நான் கடலைக்குக் கொண்டை போட்டனே:) ஸ்ரீராம் தான் “கொண்டாய் கடலையை” எனச் சொல்லிட்டார் ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81935627463469670672018-07-10T02:39:35.380+05:302018-07-10T02:39:35.380+05:30//நெ.த. said...
ஶ்ரீராம் - //A Class ஆக இருக்கும் ...//நெ.த. said...<br />ஶ்ரீராம் - //A Class ஆக இருக்கும் என்று சொல்கிறாரோ!//<br /><br />திருவிளையாடல் படம் எஃபெட்ல "நான்... நானேதான் செய்தது" என்பதற்காக அதிராவின் முதல் எழுத்து A. முன்னமேயே எங்கேயோ சொல்லியிருக்கிறார்.//<br /><br />ஆவ்வ்வ்வ் கரீட்டூஊஊஊஊ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32460038303476002812018-07-10T02:38:57.357+05:302018-07-10T02:38:57.357+05:30//ஸ்ரீராம். said...
//சில நேரங்களில் கொஞ்சம் முகில...//ஸ்ரீராம். said...<br />//சில நேரங்களில் கொஞ்சம் முகில் கூட்டமாக அலையும்.. அப்போது பார்க்க ஒவ்வொரு உருவம் தெரியும்...//<br /><br />நான் கூட புரைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் பயமுறுத்துகிறேன்!//<br /><br />ஓ போடுங்கோ போடுங்கோ உங்கள் “புரைப்படத்தை” ஹா ஹா ஹா... ஆனா ஒன்று நாம் வானத்தில் பார்க்கும் அழகே தனி.. படத்தில நாம் பார்த்த அழகு சரியாக தெரியாதெல்லோ..<br /><br />இன்னும் ஒன்று.. நமக்கு தெரியும் ஒரு உருவம் அடுத்தவர் கண்ணுக்கு வேறாகத் தெரியும் ஹா ஹா ஹா...<br /><br />முகிலைப் பார்த்தாலே எனக்கு.. நினைவுக்கு வந்துவிடும் வரிகள்..<br /><br />முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தவறியதோ...<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63451201797258305512018-07-10T02:36:04.657+05:302018-07-10T02:36:04.657+05:30//ஸ்ரீராம். said...
சாதாரணமாக பிட்லேயில் கொண்டாய் ...//ஸ்ரீராம். said...<br />சாதாரணமாக பிட்லேயில் கொண்டாய் கடலை சேர்ப்பார்கள். அதுவே எனக்குப் பிடிக்காது என்று பிட்லேயில் கொ.க சேர்க்காமல்தான் செய்வோம் வீட்டில்!//<br /><br />இதிலும் கடலை கட்டாயம் இல்லை ஸ்ரீராம், நான் குழந்தையாக இருந்தபோது கடலை சேர்க்காமலேதான் இக்கறி பார்த்திருக்கிறேன் எங்கும்.. இடையில தான் எங்கோ கண்டுபிடிச்சு ஒரு கல்யாண வீட்டில போட்டுச் சமைக்க.. அதைப் பார்த்த மக்கள்.. தம் கொண்டாட்டத்துக்கும் கடலை போடுங்கோ எனச் சொல்லி.. பின்னளில் அது ஒரு பாஷனாகி விட்டது.. இப்போ எப்படியோ தெரியவில்லை.. ஒரு தடவை போனால்தான் தெரியும் ஊருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17376777617051023312018-07-10T02:34:03.442+05:302018-07-10T02:34:03.442+05:30///ஸ்ரீராம். said...
//ஹா ஹா ஹா.. ஹையோ இப்போ இதைப்...///ஸ்ரீராம். said...<br />//ஹா ஹா ஹா.. ஹையோ இப்போ இதைப்படிச்சு ஸ்ரீராம் பதட்டமாகிடப்போறாரே.. நான் ஒண்ணும் பண்ணல்லியே என:))//<br /><br />இப்பல்லாம் அப்படி ஆவதில்லை! பழகி விட்டது!///<br /><br />ஹா ஹா ஹா ... புல்லைக்கூடப் பாட வச்ச புல்லாங்குழல்.. கல்லைக் கூடக் கரைய வைத்த.. அது சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதூஊஊஊஊ.. <br /><br />இன்னும் ஒன்றுக்கு நீங்க பழக்கப்பட வேணுமாக்கும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67681776876265912162018-07-10T02:32:32.700+05:302018-07-10T02:32:32.700+05:30//ஸ்ரீராம். said...
//அது சரி, கத்தரிக்காய் பொரித்...//ஸ்ரீராம். said...<br />//அது சரி, கத்தரிக்காய் பொரித்த கறிக்கு அருகில் 'A' என்று எழுதியுள்ளீர்களே? இது என்ன அடல்ட்ஸ் ஒன்லி கறியா? ;) //<br /><br />A Class ஆக இருக்கும் என்று சொல்கிறாரோ!//<br /><br />ஹா ஹா ஹா கர்:) அது அதிராவின் முதல் எழுத்தாக்கும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33030297208413404342018-07-10T02:31:56.183+05:302018-07-10T02:31:56.183+05:30//ஸ்ரீராம். said...
கத்தரிக்காய் எனக்கு மிகவும் பி...//ஸ்ரீராம். said...<br />கத்தரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இதில் கத்தரிக்காயின் சுவடே தெரியாது போலவே...! ரொம்ப வறுத்துட்டீங்களோ....//<br /><br />ஆஆஆஆஆ ஸ்ரீராம் எதுவும் ஜொள்ளல்லியே என நினைச்சேன்.. இது வித்தியாசமான சுவை குடுக்கும் ஸ்ரீராம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66320048626321503382018-07-10T02:31:06.887+05:302018-07-10T02:31:06.887+05:30//Asokan Kuppusamy said...
எல்லா ரெசிபியிலும் கடைச...//Asokan Kuppusamy said...<br />எல்லா ரெசிபியிலும் கடைசி ரெசிபி சூப்பரோ சூப்பர் பாராட்டுகள்//<br /><br />வாங்கோ.. ஆஅவ்வ்வ்வ்வ் இண்டைக்கு நீங்க அதிகம் பேசியிருக்கிறீங்க.. சந்தோசம் பொங்குதே.. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41987963715146632282018-07-10T02:30:20.214+05:302018-07-10T02:30:20.214+05:30//Bhanumathy Venkateswaran said...
அது சரி, கத்தரி...//Bhanumathy Venkateswaran said...<br />அது சரி, கத்தரிக்காய் பொரித்த கறிக்கு அருகில் 'A' என்று எழுதியுள்ளீர்களே? இது என்ன அடல்ட்ஸ் ஒன்லி கறியா? ;) ஹி ஹி .//<br /><br />ஹா ஹா ஹா இது நான் முன்பும் என் கத்தரிக்காய் தொக்கில் போட்டு விளக்கமும் சொல்லியிருந்தேன்ன். நீங்களும் மறந்திட்டீங்க ஸ்ரீராமும் மறந்திட்டார்.. நெ.தமிழன் மெடிரேஷனால ஞாபகமா வச்சிருக்கிறார்ர்.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85485081592182144032018-07-10T02:28:36.107+05:302018-07-10T02:28:36.107+05:30///Bhanumathy Venkateswaran said...
//ஆனா ரசனை உள்...///Bhanumathy Venkateswaran said...<br />//ஆனா ரசனை உள்ள ஒவ்வொருவரும் ஆகாயத்தை ரசிக்காமல் விடமாட்டினம்..//<br /><br />உண்மைதான். நீங்கள் சொல்லியிருப்பதைப் போல, கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் முற்றத்தில்தான் நிலவையும், நட்சத்திரங்களையும் ரசித்தபடி படுத்துக்கொள்வோம். ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.//<br /><br />உண்மைதான்..., இலங்கையில் நான் பார்த்த வானத்தை அதன் பின்பு இங்கு பார்க்கவில்லை பானுமதி அக்கா.. இங்கு எப்பவும் கிளியரான நீல வானமாக இருக்கும் அல்லது ஒரே புகை மூட்டம்போல இருக்கும்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24255395619823381582018-07-10T02:26:24.349+05:302018-07-10T02:26:24.349+05:30வாங்கோ பானுமதி அக்கா..
///Bhanumathy Venkateswaran...வாங்கோ பானுமதி அக்கா..<br />///Bhanumathy Venkateswaran said...<br />அதிரா, கலக்கல் ரெசிபியாக இருக்கிறதே. ஆனால் ஒன்றுதான் இடிக்கிறது. அதிராவின் பதிவுக்கு வெறும் 55 பின்னூட்டங்கள்தானா? நம்ப முடியவில்லை. என்ன அதிரா இது? நம்ம ஸ்டாண்டர்ட் இல்லையே?///<br /><br />ஹா ஹா ஹா இல்ல பானுமதி அக்கா.. கோடையில் சிலசமயம் இப்படித்தான் ஆகிறது.. என்னாலயும் உடனுக்குடன் பதில் குடுக்க முடியாமல் போச்சு.. டக்கு டக்கெனப் பதில் குடுத்தால் ஆராவது திரும்ப வந்து பேசக்கூடும்... சமர் என்பதால் எல்லோரும் பிசிதானே.. காத்து எப்பவும் ஒரே பக்கம் வீசாதுதானே.. ஹா ஹா ஹா..<br /><br />/// கீதா ரெங்கனை காணவில்லை அதனால்தான் என்று நினைக்கிறேன். அவர் இருந்தால்,ஒரு 25 பின்னூட்டம் போட்டிருப்பார்.//<br /><br />ஹா ஹா ஹா .. உண்மைதான் நான் பதில் குடுத்து முடிக்க முடியாமல் திண்டாடியிருப்பேன்:)).. அதென்ன அது என் குறிப்பு வெளிவரும்போது பார்த்து அவவுக்கு நெட் இல்லாமல் போச்சா?:) விட மாட்டேன்ன்.. இன்று இங்கின வராத ஆரையும் நாளைக்கும் வர விடாமல் காவல் இருந்து தேஸ்ல தள்ளுவேன்ன் ஹா ஹா ஹா:) ஹையோ என் சவுண்ட் பார்த்து.. எல்லோரும் பயந்திடப்போகினம்:)) “குரைக்கும் நாய் கடிக்காதாக்கும்:))” ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3920750694406826822018-07-10T02:21:20.903+05:302018-07-10T02:21:20.903+05:30வாங்கோ வல்லிம்மா..
//வல்லிசிம்ஹன் said...
அதிரா க...வாங்கோ வல்லிம்மா..<br /><br />//வல்லிசிம்ஹன் said...<br />அதிரா கத்திரிக்காய் கறி யின் பதிவு அருமை.<br />எங்கள் கத்திரிக்காயில் கடலிப் பருப்பு சேர்ப்போம்.<br />சன்னா சிலசமயம் வாயுப் படுத்தல் கொடுக்கும்.<br />பூண்டு இஞ்சி சேர்ப்பது சமன் செய்துவிடும் என்றாலும்.<br />இங்கே செய்வதில்லை. வாழ்த்துகள்.//<br /><br />ஓ கடலை வாய்வுதானே.. நாங்கள் கடலைக் கறியே செய்வதில்லை.. ஆருக்குமே பிடிக்காததும்கூட, ஆனா இப்படி மேக்கப்புக்காக பொரிச்சுப் போடும்போது விரும்பிச் சாப்பிடுவினம்.. ஓம் அதுக்காகத்தான் உள்ளி சேர்ப்பது.. கொஞ்சம் வெந்தயமும் சிலர் சேர்ப்பதுண்டு.<br /><br />மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44863326886792893862018-07-10T02:19:08.472+05:302018-07-10T02:19:08.472+05:30///Avargal Unmaigal said...
//நீங்க சொன்னபடி இக்கற...///Avargal Unmaigal said...<br />//நீங்க சொன்னபடி இக்கறியை செய்து கொடுத்தேன்... அதை பார்த்த அவள் அவளை கொல்ல முயற்சிப்பதாக நினைத்து போலீஸை கூப்பிட்டு என்னை அரெஸ்ட் செய்து என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறாள்...//<br /><br />ஹா ஹா ஹா ஹையோ ட்றுத் பதட்டமடையாமல் முதல்ல ஸ்ரெடியா நில்லுங்கோ:) அதுதான் ரொம்ப முக்கியம்:) இந்நேரம் கை கால் நடுக்கத்தைக் காட்டினால் எதிராளி உஷாராகிடுவினம்:)).. அது நீங்க அதிராவை விட அழகா மேக்கப் பண்ணி வைக்கிறேன் டிஸ் ஐ எனச் சொல்லி.. அருகிலே கத்தி, சுட்டியல் எதையாவது மாறி வச்சிருப்பீங்க:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..<br /><br />எதுக்கும் கொஞ்ச நேரம் கட்டிலுக்குக் கீழ இருங்கோ:) நான் இப்பவே ட்றம்ப் அங்கிளிடம் ஜொள்ளி வக்கீலுக்கு அரேஞ் பண்ணுறேன்.. அவர் வந்து கோலிங் பெல்லை அமுக்கும்வரை வெளியில வந்திடாதீங்க:)) ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33024941640135645682018-07-10T02:15:35.245+05:302018-07-10T02:15:35.245+05:30//திண்டுக்கல் தனபாலன் said...
சுவை எப்படி இருக்கும...//திண்டுக்கல் தனபாலன் said...<br />சுவை எப்படி இருக்கும் என்பதை முடிவில் உள்ள படத்தின் கருத்து சொல்கிறதோ..? ஹிஹி..//<br /><br />வாங்கோ டிடி.. ஹையோ அதிராவின் குறிப்பு என்றால் எல்லோருக்க்குமே கிட்னி:) ரொம்ப ஷார்ப்பா வேர்க் பண்ணுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56059565229453239062018-07-10T02:10:12.962+05:302018-07-10T02:10:12.962+05:30வாங்கோ ராஜி..
//ராஜி said...
பல்லு வலில இருக்கும்...வாங்கோ ராஜி..<br /><br />//ராஜி said...<br />பல்லு வலில இருக்கும்போதுதான் கடலைக்கறி சமைப்பீங்களா?!//<br /><br />ஓ உங்களுக்கு பல்லு வலிக்குதோ? இது இந்தக் கடலை அதிராவை விட சொஃப்ட் ஆக்கும்:)) பயப்பூடாமல் கடிக்கலாம் ஹா ஹா ஹா மிக்க நன்றி. விரைவில் பல்வலி குணமாக என் பிரார்த்தனைகள். கோமதி அக்காவுக்கும் பல்லுக்குத்து வந்து இப்போ குணமாச்சு.. வெயிலால தான் போல வருது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54226367189593156872018-07-10T02:06:31.219+05:302018-07-10T02:06:31.219+05:30//மனோ சாமிநாதன் said...
கத்தரிக்காய் பொரிச்ச கறி ச...//மனோ சாமிநாதன் said...<br />கத்தரிக்காய் பொரிச்ச கறி செய்முறை நன்றாக இருக்கிறது அதிரா!!//<br /><br />வாங்கோ மனோ அக்கா, இப்பெல்லாம் அடிக்கடி லீவு போடுறீங்க:) இது கொஞ்சம்கூட நல்லாயில்லையாக்கும்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84718617081832792712018-07-10T02:05:40.628+05:302018-07-10T02:05:40.628+05:30//Nagendra Bharathi said...
அருமை//
வாங்கோ நன்றி....//Nagendra Bharathi said...<br />அருமை//<br /><br />வாங்கோ நன்றி..<br />[இந்தப் பின்னூட்டமும் நமக்கெல்லாம் பழகிபோச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா].முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com