tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3886119385239508494..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: பயணங்கள் முடிவதில்லை : தொடர் பதிவுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27386118769834534862016-01-22T21:23:59.046+05:302016-01-22T21:23:59.046+05:30நன்றி பரிவை சே. குமார்.நன்றி பரிவை சே. குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1570842729361861372016-01-22T21:23:33.314+05:302016-01-22T21:23:33.314+05:30நன்றி வருண். நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்க்கும்...நன்றி வருண். நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இறந்தவரை நினைத்து ரொம்பவே அழுது கொண்டிருந்தவர்களிடம் காரியம் செய்ய வந்திருந்த வாத்தியார் சொன்னாராம், "அவர் பிரிவைத் தாங்க முடியாமல் யாரிருக்கிறீர்களோ அவர்கள் வந்து இந்தச் சட்டியைத் தொடுங்கள். அவரிடம் சேர்ந்து விடலாம்" என்று. அழுகை சட்டென்று நின்று விட்டதாம்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15712296823218234962016-01-22T21:23:03.332+05:302016-01-22T21:23:03.332+05:30முதல்வ் அருகைக்கும், வாக்குக்கும் நன்றி Mathu. S முதல்வ் அருகைக்கும், வாக்குக்கும் நன்றி Mathu. S ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5684464461376455972016-01-22T21:22:38.209+05:302016-01-22T21:22:38.209+05:30நன்றி வல்லிமா. நன்றி வல்லிமா. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5247503752137973862016-01-22T21:22:11.967+05:302016-01-22T21:22:11.967+05:30நன்றி பகவான் ஜி. உங்கள் வாக்கு பொன்னாகட்டும்.நன்றி பகவான் ஜி. உங்கள் வாக்கு பொன்னாகட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5066373061114105602016-01-22T21:21:38.537+05:302016-01-22T21:21:38.537+05:30நன்றி வெங்கட்! எனக்கிருக்கும் வீஸிங் தொந்தரவுக்கு...நன்றி வெங்கட்! எனக்கிருக்கும் வீஸிங் தொந்தரவுக்கும் அதற்கும் கைலாஷ் வாய்ப்பு நிறைவேறுமா என்ன! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71156983016329017632016-01-22T21:21:12.903+05:302016-01-22T21:21:12.903+05:30நன்றி துளசிஜி. அம்மாவின் இழப்பு மகன்களுக்கு பேரிழ...நன்றி துளசிஜி. அம்மாவின் இழப்பு மகன்களுக்கு பேரிழப்பாகத்தான் இருக்குமென்று தெரிகிறது.<br /><br />நன்றி கீதா. டிசம்பர் 1 என்னாச்சு ஞாபகமில்லை? அதற்குள்ளாகவா மறந்து விட்டீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5179698672850790032016-01-22T21:20:38.725+05:302016-01-22T21:20:38.725+05:30நன்றி தமிழ் இளங்கோ ஸார். சுவாரஸ்யம் என்று சொன்னதற...நன்றி தமிழ் இளங்கோ ஸார். சுவாரஸ்யம் என்று சொன்னதற்கு நன்றிகள். டிசம்பர் ஒன்று என்ன விசேஷமா! மழை ஸார்! மாமழை. பெருவெள்ளம். இப்போ எல்லாம் மழை என்கிற வார்த்தையைக் கேட்டாலே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63255876970769301232016-01-22T21:20:05.356+05:302016-01-22T21:20:05.356+05:30நன்றி ராமலக்ஷ்மி. கேஜிஜி இந்தச் சாகசம் செய்யும்போ...நன்றி ராமலக்ஷ்மி. கேஜிஜி இந்தச் சாகசம் செய்யும்போது அவருக்கு 23 வயது இருந்திருக்குமோ என்னவோ! மேலும் அவர் என்ன செய்திருக்கக் கூடும் என்று கீதா மேடத்துக்கு சொல்லி இருக்கிறேன் பாருங்கள். :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76137524468401854182016-01-22T21:19:33.563+05:302016-01-22T21:19:33.563+05:30நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89593172391762453702016-01-22T21:19:04.810+05:302016-01-22T21:19:04.810+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70060724103234612812016-01-22T21:18:38.607+05:302016-01-22T21:18:38.607+05:30நன்றி கீதா மேடம். கே ஜி ஜி கல் எடுத்த சாகசம் வண்ட...நன்றி கீதா மேடம். கே ஜி ஜி கல் எடுத்த சாகசம் வண்டி மிக மெதுவாகச் செல்லும்போது எடுத்தது. மேலும் அவர் கையில் ஏற்கெனவே கல்லை மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருந்திருப்பார். அப்போது பிரமிப்பு. இப்போது நினைக்கும்போது ஏதாவது கோல்மால் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74480279238727115892016-01-22T21:17:45.374+05:302016-01-22T21:17:45.374+05:30நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்க...நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58729011047156145362016-01-22T21:17:18.729+05:302016-01-22T21:17:18.729+05:30நன்றி தேனம்மை.நன்றி தேனம்மை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22144780670122273832016-01-22T21:16:54.655+05:302016-01-22T21:16:54.655+05:30அதுவரை என்பது அதுவாய் என்று வந்துள்ளது. மன்னிக்கவ...அதுவரை என்பது அதுவாய் என்று வந்துள்ளது. மன்னிக்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34004202342142806372016-01-22T21:15:33.467+05:302016-01-22T21:15:33.467+05:30வைகோ ஸார். உங்கள் பின்னூட்டம் மனதைத் தொட்டது. அத...வைகோ ஸார். உங்கள் பின்னூட்டம் மனதைத் தொட்டது. அதுவாய் கூடவே இருந்த அம்மா மறையும் தருவாயில் விலகிச் சென்று வேறு இடத்தில் காலமாவது மனதை மிகவும் வருத்தும் செயல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20945894381629414152016-01-22T21:15:08.398+05:302016-01-22T21:15:08.398+05:30நன்றி ஜீவி ஸார். என் ராசி...! தொடர்பதிவுக்கு நா...நன்றி ஜீவி ஸார். என் ராசி...! தொடர்பதிவுக்கு நான் அழைப்பவகள் (பெரும்பாலும்) எழுத மாட்டார்கள்! ஹிஹிஹி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91985679113785099042016-01-22T21:14:31.190+05:302016-01-22T21:14:31.190+05:30நன்றி சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன்,, நான் உங்களைக்...நன்றி சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன்,, நான் உங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.. நீங்கள்தான் இந்தத் தொடரைத் தொடங்கியவர் அல்லவா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8343585999102676002016-01-22T21:14:03.380+05:302016-01-22T21:14:03.380+05:30நன்றி கலையரசி மேடம். நானும் உங்கள் பதிவில் இதையேத...நன்றி கலையரசி மேடம். நானும் உங்கள் பதிவில் இதையேதான் குறிப்பிட்டிருந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89943858950578815042016-01-22T21:13:40.441+05:302016-01-22T21:13:40.441+05:30நன்றி கிரேஸ். ஓ... நீங்களும் மதுரை அல்லவா... அத...நன்றி கிரேஸ். ஓ... நீங்களும் மதுரை அல்லவா... அதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39253119914760063302016-01-22T21:13:15.017+05:302016-01-22T21:13:15.017+05:30நன்றி SP செந்தில் குமார்.நன்றி SP செந்தில் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64703998311632945142016-01-22T21:12:45.216+05:302016-01-22T21:12:45.216+05:30நன்றி 'தளிர்' சுரேஷ்.நன்றி 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27702642910523868052016-01-22T21:12:17.620+05:302016-01-22T21:12:17.620+05:30நன்றி கில்லர்ஜி.. தமிழ்மணம் அடிக்கடி மிகவும் படுத...நன்றி கில்லர்ஜி.. தமிழ்மணம் அடிக்கடி மிகவும் படுத்துகிறதுதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10033175217985685232016-01-22T16:35:22.775+05:302016-01-22T16:35:22.775+05:30பயணத்தில் அம்மா குறித்து படித்தது நெகிழ்ச்சி அண்ணா...பயணத்தில் அம்மா குறித்து படித்தது நெகிழ்ச்சி அண்ணா...<br />நச்சென்ற ஒருவரி கருத்து...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40965225495453513702016-01-22T02:44:48.213+05:302016-01-22T02:44:48.213+05:30***அந்த இரண்டு பயணம், சென்னை வந்து இறங்கிய அரை மணி...***அந்த இரண்டு பயணம், சென்னை வந்து இறங்கிய அரை மணியில் தொலைபேசிச் செய்தி. அம்மா காலமாகி விட்டதாக. வேறு வழியின்றி உடனே மறுபடி மதுரை. அந்நேரம் அலுவலகத்தில் என்னைத் திட்டவும் முடியாமல், ஆறுதல் சொல்லவும் முடியாமல் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு பதிலுக்கு ஆள் வேறு இடத்திருந்து வாங்கப் போராடிய மேலதிகாரியின் மௌனம்..<br /><br />அந்த இரண்டு மூன்று பயணங்களுமே என் கண்களைப் போலவே மனம் அம்மாவின் நினைவுகளால் நிறைந்திருந்தன. பயணம் முழுவதுமே வாழ்வின் அம்மோவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும் கண்முன்னே காட்சிகளாய்.. இன்றைய - அல்லது நேற்றைய - அம்மாவோ வாயிருந்தும் பேச முடியாதவளாய், கண்ணிருந்தும் பார்க்க முடியாதவளாய், மனமிருந்தும் உணர முடியாதவளாய் நினைவிழந்த நிலையில் படுக்கையில்..<br /><br /><br />என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பாக இருந்தது அம்மாவின் மறைவு.***<br /><br />Sometimes I feel folks who die (young?) before the demise of their mom are the luckiest ones! They dont have to go through this unbearable pain!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com