tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3897711177169097280..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: மனம் வறண்ட மக்களின் வனம் அழித்த செயல் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger102125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85855315548433813512018-05-11T14:07:06.831+05:302018-05-11T14:07:06.831+05:30சிவாஜி அழகே அழகு. பொதுவாக முகத்தில் பெண் சாயல் கொண...சிவாஜி அழகே அழகு. பொதுவாக முகத்தில் பெண் சாயல் கொண்டவர்கள்தான் நடிப்பில் பிராகாசிப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் நடிகர் பிரசாந்த் ஒருவர் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28720232883812868672018-05-11T05:31:53.408+05:302018-05-11T05:31:53.408+05:30வாங்க ஏஞ்சல்... கோவில் கட்டியாச்சா?
//உங்களை எழு...வாங்க ஏஞ்சல்... கோவில் கட்டியாச்சா?<br /><br />//உங்களை எழுத சொல்லிக்கேட்டவர் எதற்காக கேட்டார் னு தெரில // <br /><br />என்னைக்கேட்டவரும் அதே காரணத்துக்காகத்தான் கேட்டார். அவர் விருது வாங்குவதாகவும் அந்நாளில் அவர் பற்றி ஏதாவது சொல்லவேண்டும் என்றும் கேட்டார்!<br /><br />//உங்களின் கவிதைக்கு ஒரு பொற் கிழி அதிரா அனுப்பிவைப்பார் ://<br /><br />நன்றி. மொட்டை மாடியில் போடச்சொல்லுங்க.. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14848626962380602002018-05-10T22:10:27.114+05:302018-05-10T22:10:27.114+05:30hypatia பற்றி மது பதிவில் வாசித்த நினைவு .
Fibo...hypatia பற்றி மது பதிவில் வாசித்த நினைவு .<br /><br /><br />Fibonacci சீக்வன்ஸ்லாம் நினைவுக்கு வருது :)<br /><br />அப்பாவின் கவிதை சூப்பர்ப் உங்களின் கவிதைக்கு ஒரு பொற் கிழி அதிரா அனுப்பிவைப்பார் :)<br />மழை ??? எங்கூர்லருந்து அனுப்பட்டா ?? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66716172701270249722018-05-10T21:50:36.060+05:302018-05-10T21:50:36.060+05:30முதலில் நைட்டிங்கேல் கவிதைக்கு வரேன் :)
உங்களை எழ...முதலில் நைட்டிங்கேல் கவிதைக்கு வரேன் :)<br /><br />உங்களை எழுத சொல்லிக்கேட்டவர் எதற்காக கேட்டார் னு தெரில ஆனா ஒரு ஒற்றுமை பாருங்க இந்த வார முழுசும் இங்கே யூ கே முழுக்க உலக செவிலியர் தினம் மற்றும் நைட்டிங்கேலின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15956012112323496662018-05-10T21:40:39.821+05:302018-05-10T21:40:39.821+05:30பகருதல் -நகருதல் ... ஹா... ஹா.... ஹா....
நன...பகருதல் -நகருதல் ... ஹா... ஹா.... ஹா....<br /><br />நன்றாகப் பகர்ந்திருக்கிறீர்கள் கமலா ஹரிஹரன் சகோதரி. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30491952568475309902018-05-10T21:40:29.079+05:302018-05-10T21:40:29.079+05:30காமாட்சி அம்மா... உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. ...காமாட்சி அம்மா... உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் கமெண்ட் வந்தாலே மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது. நன்றிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12238832539249734272018-05-10T21:40:16.493+05:302018-05-10T21:40:16.493+05:30ஏகாந்தன் ஸார்... கீர்த்தி சுரேஷ் பற்றிச் சொல்லி ...ஏகாந்தன் ஸார்... கீர்த்தி சுரேஷ் பற்றிச் சொல்லி நீங்கள் அப் டு டேட்டாக இருப்பதைக் காட்டி இருக்கிறீர்கள்! ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79637984735196647322018-05-10T21:40:03.197+05:302018-05-10T21:40:03.197+05:30நெல்லைத்தமிழன்.. நீங்கள் சொல்லி இருக்கும் கண்ணதாச...நெல்லைத்தமிழன்.. நீங்கள் சொல்லி இருக்கும் கண்ணதாசன் - சந்திரபாபு சம்பவம் நானும் படித்திருக்கிறேன். சந்திரபாபுவின் கஷ்டங்களுக்கு அவர் வாயே காரணமாய் இருந்திருக்கும்!!<br /><br />ஜெமினி ஏதோ பெண்கள் மேல் விருப்பமே இல்லாதவர் போல சொல்லி இருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்களில் உண்மை இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87863932731754060272018-05-10T20:10:57.043+05:302018-05-10T20:10:57.043+05:30வணக்கம் சகோதரரே
பகருதல் என்பதற்கு ப(ந)கருதல் என்ற...வணக்கம் சகோதரரே<br /><br />பகருதல் என்பதற்கு ப(ந)கருதல் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் முதலில் வந்த செய்தியே என்று படித்தால் (எனக்கு) ஒன்றும் புரியவில்லை. ஆதியோடந்தமாக அவசரமில்லாமல் படித்தால்தான் என் ம.மண்டைக்குள் ஏறும். அதன் பின் வரிசையாக கவிதைகள், செய்திகள் வா. வா வென்றழைக்கவே, அப்போதைய தப்பித்தலுக்கு தயாராகி விட்டேன்.<br /><br />இப்போது நிதானமாக படித்ததை படித்தேன். மலையாள மொழி பெயர்ப்பென்றாலும், படித்த வரை புரிகிறது. கணிதத்தின் விளக்கம் விண்மீன்கள் அலசல்கள் பேச்சுக்கள் அதன் விளக்கங்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது. <br /><br />புத்தகங்கள் படிக்க நேரமே கிடைப்பதில்லை. இந்த மாதிரி புத்தகங்கள் கிடைத்தால், நேரமும் ஒத்து வந்தால் நேரம் போவது கூட தெரியாமல் படிக்கலாம். முழுவதையும் படித்து விட்டு சுருக்கமாக விவரியுங்கள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92113131462983908932018-05-10T18:15:05.113+05:302018-05-10T18:15:05.113+05:30உங்கள் அப்பாவின் கவிதை, உங்களின் கவிதை எல்லாம் மி...உங்கள் அப்பாவின் கவிதை, உங்களின் கவிதை எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆக கவிதை உங்களுக்குத் தன்னிச்சையாகப் புனைய முடிகிறது. மண் குளிர்ந்தால் மனமும் குளிரும். நைட்டிங்கேல் பற்றிய கவிதையும் அருமை. நிறைய பாராட்டி எழுதலாம். நானும் ஆஜர் பட்டியலில். அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43555598100125449382018-05-10T17:02:30.316+05:302018-05-10T17:02:30.316+05:30ஸ்ரீராம் சந்திரபாபுவைக் காட்டினால் அது சாவித்திரிய...ஸ்ரீராம் சந்திரபாபுவைக் காட்டினால் அது சாவித்திரியை அலசி, கீர்த்தி சுரேஷ்வரைகூடப் போய்விடும் போலிருக்கிறதே! சாவித்திரியின் இன்னுமொரு biography இங்கிருந்து புறப்பட வாய்ப்புள்ளது! நமது ஆட்கள் சினிமா நியூஸ் விஷயத்தில் கில்லாடிகள் என்பதில் சந்தேகமில்லை. <br />சாவித்திரியின் கதை இப்படி சோகத்தில் முடிந்ததில் வருத்தம்தான்.<br /><br /><br />’ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள்’ எனும் புத்தகத்தில் ஜெயகாந்தன் சந்திரபாபுவுடனான பழக்கம்பற்றி சொல்லியிருக்கிறார். தன்னை ’ஜேகே’ என்று முதலில் அழைத்தவ்ர் சந்திரபாபுதான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபுவின் ஓவர்-ஆடம்பர லைஃப்ஸ்டைல் பற்றி, இறுதியில் அவர் முடிந்தவிதம்பற்றி அதில் இப்படிச் சொல்கிறார்: ’புகழின் உச்சியில் உள்ள ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு சந்திரபாபு ஒரு உதாரணம்’. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42317070508617607692018-05-10T16:24:22.325+05:302018-05-10T16:24:22.325+05:30ஜெமினி கணேசன், நிறைய நண்பர்களை உடையவர். பலரின் அறி...ஜெமினி கணேசன், நிறைய நண்பர்களை உடையவர். பலரின் அறிமுகம் உடையவர். எல்லோருக்கும் உதவுபவர். ஆனால் அவர்கிட்ட இருந்த ஒரு குணம், சல்லிக்காசு செலவழிக்க மாட்டார், பிறருக்கு ஈயமாட்டார். அதனால்தான், தான் சொன்னதைக் கேட்காமல் நஷ்டப்பட்டு பணமில்லாமல் வாடிய சாவித்திரியை அவர் கண்டுகொள்ளவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20749006975913802202018-05-10T16:23:00.507+05:302018-05-10T16:23:00.507+05:30@ஸ்ரீராம் - ஜெமினி கொடுத்த ஏமாற்றத்தினாலோ? - கொஞ்...@ஸ்ரீராம் - ஜெமினி கொடுத்த ஏமாற்றத்தினாலோ? - கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஜெமினி திருமணமானவர். நடு இரவில் சாவித்திரி பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். ஜெமினிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கு. திரையுலகில் வாழும் பெண்கள், கனவுலகில் வாழ்பவர்கள், பிடிமானத்துக்கு ஏங்குபவர்கள். <br /><br />ஜெமினியின் அறிவுரையைக் கேட்காமல், திரைப்படங்களைத் தயாரித்து இயக்கிய சாவித்திரி, சிவாஜி கணேசனைப் போட்டு, ப்ராப்தம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். பாசமலரில் அண்ணன் தங்கையாக நடித்தவர்களை காதலர்களாகப் பார்க்க மக்கள் விரும்பாததால் படம் படுதோல்வி. பணம் இழந்து, ஜெமினி அன்பை இழந்து, சொத்துக்கள் வருமான வரிக்காக ஜப்தி செய்யப்பட்டு மன உளைச்சலில் மதுவை நாடி அதிலேயே தன்னை இழந்தார் சாவித்திரி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89522076245935212732018-05-10T16:17:27.134+05:302018-05-10T16:17:27.134+05:30@வல்லிம்மா - பாவம் சந்திரபாபு. - தூத்துக்குடிக் க...@வல்லிம்மா - பாவம் சந்திரபாபு. - தூத்துக்குடிக் காரர்தான். ஆனால் கண்ணதாசன், சிவாஜியை விட்டுவிட்டு, இவரைக் கதாநாயகனாகப் போட்டு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஒரு தடவை அவரது வீட்டுக்குப் போனபோது (படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்ததால்), வீட்டில் இருந்துகொண்டே இல்லை என்று சொல்லச்சொல்லிவிட்டு, வேறு வாசல் வழியாகப் போனாரென்றும், அப்போதுதான் தான் கண்ணீர் விட்டு அழுததாகவும் எழுதியிருக்கிறார்.<br /><br />ஆச்சர்யமாக எம்.எஸ்.வி அவர்களுக்கு கண்ணதாசன், சந்திரபாபு இருவரும் நண்பர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7062332354701003372018-05-10T14:48:18.453+05:302018-05-10T14:48:18.453+05:30திரா..
// ஏகாந்தன் அண்ணன்.. கிரிக்கெட் மச்சை கொஞ்...திரா..<br /><br />// ஏகாந்தன் அண்ணன்.. கிரிக்கெட் மச்சை கொஞ்சம் ஓஃப் பண்ணிட்டு.. அந்தக் காப்பியை அப்படியே கீழே போட்டுவிட்டு //<br /><br />ஆமாம்.. கிரிக்கெட் மேட்ச் ரொம்ப போராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதுதான் ஏகாந்தன் ஸார் அப்பப்போ இங்கே வந்து ரிலாக்ஸ் ஆகிறார்!<br /><br />// அப்போ ஸ்ரீராம் புலிக்குட்டியா?:), அனுமார் என கெள அண்ணன் ஜொன்னாரே நேற்று:)).//<br /><br />ஆ... எனக்குள்ள தூங்கிகிட்டுருக்கற மிருகத்தைத் தட்டி எழுப்பாம விடமாட்டாங்க போலிருக்கே! எல்லோருமே மாயன்தானா???<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22751127006022126482018-05-10T14:48:09.431+05:302018-05-10T14:48:09.431+05:30// அவருக்குக் குடிப்பழக்கத்தை ஜெமினியே ஏற்படுத்திய...// அவருக்குக் குடிப்பழக்கத்தை ஜெமினியே ஏற்படுத்தியதாகச் சொல்லி இருக்கார். : //<br /><br />அப்படி இருக்காது கீதாக்கா... தான் ஏற்படுத்திக் கொள்ளும் இந்தக் கெட்டபழக்கத்துக்கும் இன்னொருத்தரை எப்படிக் காரணமாக்க முடியும்? ஜெமினி கொடுத்த ஏமாற்றத்தினாலோ? இப்போது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக வந்திருக்கிறதுதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69879154561091220682018-05-10T14:47:53.128+05:302018-05-10T14:47:53.128+05:30// சந்திரபாபு பற்றி சமீபத்தில் எங்கோ வாசித்த நினைவ...// சந்திரபாபு பற்றி சமீபத்தில் எங்கோ வாசித்த நினைவு. //<br /><br />அது நிறைய வாசித்திருக்கிறோமே கீதா.. <br /><br />// பொதுவாகச் சொல்லப்படுவது நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமானது என்று//<br /><br />அப்படிப் பொதுவாகச் சொல்லி விட முடியுமா தெரியவில்லை. ஆனால் உண்மையும் இருக்கிறது! உங்கள் கணினி படுத்தல்சா இன்று... ஆகாகா....! <br /><br />ஓ அசைவப்பதிவு என்றால் அதுவா? நான் இது என்று நினைத்து விட்டேன்!!!<br /><br />// அவருக்கு நன்றாகவே புரிந்திருக்கும்...//<br /><br />நிசம்மா புரியலை கீதா... ங்கொப்புராண சத்தியமா! :)))<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76124442106797626122018-05-10T14:41:01.620+05:302018-05-10T14:41:01.620+05:30ஸ்ரீராம் சரியான ரியூஊஊஊஊஊஊஊஊப் லைட்டூஊஊஊஊஊஉ:)..//
...ஸ்ரீராம் சரியான ரியூஊஊஊஊஊஊஊஊப் லைட்டூஊஊஊஊஊஉ:)..//<br /><br />இல்லை அதிரா அவருக்கு நன்றாகவே புரிந்திருக்கும்...அதிராவின் கமென்ட் புரியாமல் போகுமா என்னா....அது சும்மா!! தெரியாத போல அப்படிக் காட்டிக் கொண்டு....கமுக்கம்...ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40442249427538687452018-05-10T14:38:46.780+05:302018-05-10T14:38:46.780+05:30அதிரா ஸ்ரீராம் பல அவதாரம் எடுப்பார்!!!
சரி சரி எ...அதிரா ஸ்ரீராம் பல அவதாரம் எடுப்பார்!!! <br /><br />சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... எனக்கு 7.5 நடக்குதூஊஊஊஊஊஊ:)// அப்ப அது!!! ஹா ஹாஹாஹாஹா<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1167215109650506222018-05-10T14:37:14.209+05:302018-05-10T14:37:14.209+05:30 7.5 வேறு நடக்குது கவனமா இரு பிள்ளை //
ஹா ஹ் ஆ ஹா... 7.5 வேறு நடக்குது கவனமா இரு பிள்ளை //<br /><br />ஹா ஹ் ஆ ஹாஹா...ஹையோ அப்போ டங்க் ஸ்லிப் ஆகக் கூடாஆஆஆஆஆஆஆஆதே அதிரா!!!! ஹா ஹா ஹா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75823935881807898282018-05-10T14:36:31.320+05:302018-05-10T14:36:31.320+05:30///புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!!!!
கீதா///
அ...///புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!!!! <br /><br />கீதா///<br /><br />அப்போ ஸ்ரீராம் புலிக்குட்டியா?:), அனுமார் என கெள அண்ணன் ஜொன்னாரே நேற்று:)).. ஹையோ எனக்கு டவுட்டு டவுட்டா வருதேஏஏஏஏஏஏஏ.. நேற்றுச் சொன்ன வார்த்தைகள் காற்றோடு போச்சுதா?:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... எனக்கு 7.5 நடக்குதூஊஊஊஊஊஊ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37208046622689221522018-05-10T14:31:46.152+05:302018-05-10T14:31:46.152+05:30ஸ்ரீராம் அதிரா அசைவப் பதிவு என்று சொல்லுவது புரிந்...ஸ்ரீராம் அதிரா அசைவப் பதிவு என்று சொல்லுவது புரிந்திருக்குமே!! ஹிஹிஹிஹி<br /><br />அனுஷ், தமன் படம் எதுவும் இல்லாமல் வந்ததால் சொல்லிருக்கார்...அப்படியான செய்திகள் உங்கள் கமென்ட்கள் இல்லாமல் வந்ததால் ஹா ஹா ஹா<br /><br />இன்றைய மூன்று கவிதைகளும் அசத்தல் அப்பா மகன் என்று........புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16163855280283123672018-05-10T14:28:55.819+05:302018-05-10T14:28:55.819+05:30ஸ்ரீராம் இன்று தொடர்ந்து கமென்ட்ஸ் போட முடியாமல் க...ஸ்ரீராம் இன்று தொடர்ந்து கமென்ட்ஸ் போட முடியாமல் கணினி செம படுத்தல். ரொமப் ஸ்லோ கோச்சாக அடம் பிடித்து ஒரு கமென்ட் போடவே 15 நிமிடம் 20 நிமிடம் எடுத்துக் கொண்டது அப்புறம் ஒரே அடியாக மூடிக் கொண்டுவிட்டது...ஹா ஹா ஹா அப்புறம் மீண்டும் இயக்கி இப்ப வந்தேன்...<br /><br />//கீதா.. நியூட்டனுக்கு முன் நம்மவர்கள் கண்டுபிடித்தார்கள் என்கிற தகவல் உண்மையா என்று தெரியவில்லை. கூகிளை வைத்து நம்பவும் முடியாது! இங்கும் யாரும் அதைப்பற்றி பேசவில்லை! மாதவன், அப்பாதுரை போன்றோரை மிஸ் செய்கிறேன்!//<br /><br />புரிந்தது ஸ்ரீராம்....இங்கிருந்து கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுது அது...ம்ம்ம் நீங்கள் சொல்லுவது போல் விக்கியை நம்ப முடியாதுதான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64557762333274037662018-05-10T14:28:04.751+05:302018-05-10T14:28:04.751+05:30ஸ்ரீராம் சரியான ரியூஊஊஊஊஊஊஊஊப் லைட்டூஊஊஊஊஊஉ:)..
அ...ஸ்ரீராம் சரியான ரியூஊஊஊஊஊஊஊஊப் லைட்டூஊஊஊஊஊஉ:)..<br /><br />அனுக்கா.. தமனா வந்தால் தான் அது அசைவப்பதிவாகும்... :).. ஏகாந்தன் அண்ணன்.. கிரிக்கெட் மச்சை கொஞ்சம் ஓஃப் பண்ணிட்டு.. அந்தக் காப்பியை அப்படியே கீழே போட்டுவிட்டு வெரி சோரி வைத்துவிட்டு.. கொஞ்சம் இக்கரைச்சூஊஊஊஊடு:)).. சமய சர்ஜ்ஜையை உண்டாக்கி அதிராவை ட்றம்ப் அங்கிளின் செக்கரட்டரி போஸ்ட் ல இருந்து தூகப் பண்ணிடுவார்போல இருக்கே வைரவா:)).. கொஞ்ச நாளைக்கு உசாரத்தான் இருக்கோணும்.. 7.5 வேறு நடக்குது கவனமா இரு பிள்ளை என அம்மம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1112391525507669152018-05-10T14:26:04.074+05:302018-05-10T14:26:04.074+05:30சந்திரபாபு பற்றி சமீபத்தில் எங்கோ வாசித்த நினைவு. ...சந்திரபாபு பற்றி சமீபத்தில் எங்கோ வாசித்த நினைவு. அவர் எப்படி இறுதிக்காலத்தில் வறுமையில் வாடினார் என்று. அவருக்குத்தான் நம் மெல்லிசை மன்னர் எம் எஸ் வி தங்க இடம் கொடுத்து காத்தவர் என்றும் அவரது இறுதிச் சடங்குகள் கூட எம் எஸ் வி தான் நடத்தினார் என்றும் வாசித்த நினைவு. அவர் தன் இரு நண்பர்களான கண்ணதாசன் அவர்களையும், சந்திரபாபு அவர்களையும் இப்படிக் குறிப்பிடுவாராம். ஒருவர் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்ததில்லை மற்றொருவர் சூரிய உதயத்தைப் பார்த்ததில்லை என்று முதலாமவர் கண்ணதாசன், இரண்டாமவர் சந்திரபாபு. <br />என்றும் வாசித்த நினவு...<br /><br />பொதுவாகச் சொல்லப்படுவது நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமானது என்று<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com