tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3899227927316042918..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சுஜாதாவைப் பிரிய நினைத்த சுஜாதா - படித்ததன் + எண்ணங்களின் பகிர்வுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10873881439049062682013-06-06T03:15:06.931+05:302013-06-06T03:15:06.931+05:30சில கருத்துக்களை? ஹிஹிஹி.. நல்ல ஜோக் கௌதமன்.
நீக்...சில கருத்துக்களை? ஹிஹிஹி.. நல்ல ஜோக் கௌதமன். <br />நீக்காத கருத்துக்கள் அப்படியே நாகரீகத் தோரணமா மணக்குதே? பலே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66331993291504010072013-06-05T22:48:53.247+05:302013-06-05T22:48:53.247+05:30This blog is run by bunch of people? I am learning...This blog is run by bunch of people? I am learning that!<br /><br />I care less when administrator removes my "politically incorrect" response, which happens to me all the time after an argument. <br /><br />Let me suggest you something which is good for your blog. <b> You could remove the "politically incorrect" post COMPLETELY or you can direct that to your "spam" box and enable comment moderation. </b> No one is perfect! We all get carried away now and then unless we come in an "anonymous id" for doing "the dirty job". People generally get offended when their response is removed by the administrator and that is "revealed" to the world like you did. They will go away from your blog for EVER! Thats not good for any blog.<br /><br />I am not here to advise you what you should do and how you should do and all but.. if you want more readers and responses to run your blog successfully, try not to do what you have just done! I mean remove the comment completely or direct them to spam box! That's my two cents! :)<br /><br />Take care, guys!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47483064653275039472013-06-05T21:11:07.459+05:302013-06-05T21:11:07.459+05:30நண்பர்களே! வணக்கம்.
எல்லோருக்கும் அவரவர்களின் கரு...நண்பர்களே! வணக்கம். <br />எல்லோருக்கும் அவரவர்களின் கருத்துகளை நாகரீகமான முறையில் பதிய உரிமை இருக்கின்றது. ஒருவருடைய கருத்து மற்றவருக்கு ஏற்புடையது இல்லை என்றால், அதையும் நாகரீகமான வார்த்தைகளில் பதியலாம். அதை விடுத்து, கருத்து உரைப்பவர்களின் மனம் புண்படும் வகையில், தனிப்பட்ட முறையில் மற்றவர்களை தாக்கி, தாழ்த்தி பதிய வேண்டாம் என்று இரு கரம் கூப்பி உங்கள் எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன். சில கருத்துகளை வேறு வழியில்லாமல் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாகக் கேட்டுக் கொள்கின்றேன். <br />ஆசிரியர் குழு சார்பாக :<br />கௌதமன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-847834031319425932013-06-05T18:57:49.809+05:302013-06-05T18:57:49.809+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9341062623277262302013-06-05T18:57:49.583+05:302013-06-05T18:57:49.583+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3115644231847384112013-06-05T18:19:24.918+05:302013-06-05T18:19:24.918+05:30Mr. Appadurai: Please let Chandru go and forgive h...Mr. Appadurai: Please let Chandru go and forgive him as he is helpless. He does not seem to understand. We need to forgive ignorant people bcos it is not their fault for being what they are now. It is "Bhagavan's! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40741771730020915972013-06-05T18:15:40.208+05:302013-06-05T18:15:40.208+05:30***நான்:"ஆணின செருக்கு" என்பதில் தெளிவாக...***நான்:"ஆணின செருக்கு" என்பதில் தெளிவாகத் தெரிகிறது உயர்திரு நங்கையின் பண்பு. பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக வளர்ந்து தந்தையைக் கண்டவன், மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக இருப்பவன் . பல தந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் நண்பனாக இருப்பவன், இதை விட என்ன தகுதி வேண்டும். ஒரு பாணைச் <b> சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் சொல்லும். </b>இப்பொழுதாவது யார் முட்டாள் என்று தெரியட்டும்..****<br /><br />உங்க அனுபவத்தை வைத்து உங்களைப்பற்றி, உங்க குடும்பத்தினரைப்பற்றி விமர்சிக்க மட்டுமே உங்களுக்குத் தகுதி இருக்கு. உலகம் மிக மிகப் பெரியது. அதில் பலவிதமான தந்தைகள் இருக்காங்க.அதைத் தெரிந்து கொள்ளவும்.<br />உங்க பழமொழி, ஒரு சோறு பதம் என்பதெல்லாம் வெறும் ஏட்டுசுரைக்காய், கறிக்கு உதவாது.<br /><br />சுஜாதாவும் நீங்களும் கோடியில் இருவர். உலகில் உள்ள பழமொழிகளெல்லாம் 99% சரியாக வந்தாலும் அதில் விழும் 1% இல் நீங்களும் சுஜாதாவும் விழலாம். There are exceptions for any damn thing!<br /><br />I am not trying to convince you but I am justifying why I thought what you said as "dads can figure out anything from a "hello" " is an ABSURD statement!<br /><br />Nice knowing you Chandru. All kinds of people to make the world. Of course, you are also part of the world. I am learning how could one live ignorantly all their whole life from YOU. You have taught me something being a "great example" and THANK YOU for that! Take care! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41255386507457589962013-06-05T13:41:23.097+05:302013-06-05T13:41:23.097+05:30வருண்:உங்க கோபம், எரிச்சல் எல்லாம் புரிகிறது. ஆனால...வருண்:உங்க கோபம், எரிச்சல் எல்லாம் புரிகிறது. ஆனால் ஒரு ஹலோ வில் எல்லாவற்றையும் குடும்பத்தலைவன் புரிந்துகொள்வான் என்பதில் "ஆணின செருக்கு" "அறியாமை" "முட்டாள்த்தனம்" தான் தலை தூக்கித் தெரிகிறது.<br />"குருட்டு உலகம்"னு சொல்ல எனக்கு தகுதியில்லை என்று வாதிடும் நீங்கள், உலகத்தில் உள்ள அப்பாமார்கள் எல்லாம் "ஹலோ"வில் எல்லாத்தையும் அலசிவிடுவார்கள் என்பது எந்த வகையச்சாரும்??? I am sorry, it only shows your ignorance if you meant it! Did you meet all the fathers in the world? There is a spectrum of fathers! From most ignorant to highly intelligent! Do you have any idea??<br />நான்:"ஆணின செருக்கு" என்பதில் தெளிவாகத் தெரிகிறது உயர்திரு நங்கையின் பண்பு. பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக வளர்ந்து தந்தையைக் கண்டவன், மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக இருப்பவன் . பல தந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் நண்பனாக இருப்பவன், இதை விட என்ன தகுதி வேண்டும். ஒரு பாணைச் சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் சொல்லும். இப்பொழுதாவது யார் முட்டாள் என்று தெரியட்டும்..<br />வருண்: ***பதில் : ஒரு ஆண்மகனால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியாது.*** அட அட அட அடா என்னா ஒரு தர்க்க வாதம்! தர்க்க சாஸ்திரத்தை கரைச்சு குடிச்சு இருக்கேள், போங்கோ!<br />You have not seen such men in your life because you don't open your eyes and see the world. This is a very big world Chandru. You have not seen enough of it. Open your eyes and mind and see before it is getting too late! OK? <br />நான்:சாஸ்திரத்தில் இன்னொன்றும் சொல்கிறேன். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கதையாக ரங்கராஜனின் மனைவி சுஜாதாவை ஆதரிப்பதில் , ரங்கராஜன் என்ற பார்ப்பானுக்கும் அல்லது அவனது புகழுக்கும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற குள்ள நரித்தனமும் தெரிகிறது.<br />அப்பாத்துரை: Somebody please tell me..is chandru an idiot or is he just being idiotic?<br /><br />நான் : உனது புரபைல் போட்டோவைப் பார்த்தேன். அதில் இரு நாய்களைக் கண்டேன். சரி கண்ட நாய்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவு பன்னிவிட்டேன்.முடித்துக் கொள்கிறேன்Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56256768136994833322013-06-05T09:46:57.010+05:302013-06-05T09:46:57.010+05:30Somebody please tell me..is chandru an idiot or is...Somebody please tell me..is chandru an idiot or is he just being idiotic?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35834740597016491162013-06-05T01:54:00.892+05:302013-06-05T01:54:00.892+05:30***இந்த வலைத்தள உரிமையாளர்க்கு ,"இந்தப் பதிவு...***இந்த வலைத்தள உரிமையாளர்க்கு ,"இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க! "என்று சொல்லிவிட்டு எழுதுகிறவனை "கூமுட்டை "என்று கேவலப்படுத்துவதுதான் உங்கள் எழுத்து தரும்மா?***<br /><br />Why are you blaming him? You may be knowing him better than I am. I am here because the comment moderation was not enabled. And I am responsible for any comments I write, NOT HIM! You could always ask him to clean up! Then that would make your statement as a the "CORRECT ONE". But it is NOT.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14179145646228037312013-06-05T01:26:09.386+05:302013-06-05T01:26:09.386+05:30***பதில் : ஒரு ஆண்மகனால் இந்தக் கேள்வியை கேட்டிருக...***பதில் : ஒரு ஆண்மகனால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியாது.***<br /><br />அட அட அட அடா என்னா ஒரு தர்க்க வாதம்! தர்க்க சாஸ்திரத்தை கரைச்சு குடிச்சு இருக்கேள், போங்கோ!<br /><br />You have not seen such men in your life because you don't open your eyes and see the world.<br /><br />This is a very big world Chandru. You have not seen enough of it. Open your eyes and mind and see before it is getting too late! OK?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56167055192580673912013-06-05T01:21:35.072+05:302013-06-05T01:21:35.072+05:30****பதில்: உயிருடன் இருக்கும் போது சொன்னால் வருமான...****பதில்: உயிருடன் இருக்கும் போது சொன்னால் வருமானம் போய்விடும். அல்லது பெண் புத்தி..................அவரின் புகழால் வருமானம் வந்த பொழுது, ஏதாவது சொல்லி வருமானத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம். ஆனால் கடநத 5 வருடங்களாக வருமானம் ஏதுமில்லை என்பதால் அவரது கொடுமை தெரிகிறது.***<br /><br />Are you SERIOUS here??!! Who worries about MONEY and INCOME? ரங்கராஜன் அல்லது அவர் wife?? Men or Women?<br /><br />நீங்க சீரியஸா பேசுறேளா இல்லைனா காமெடி பண்ணுறேளா? இல்லைனா சீரியஸா காமெடி பண்ணுறேளா?னு தெரியலை சந்துரு.<br /><br />எதுவாயிருந்தாலும் சகிக்கலை, போங்கோ!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27431158776577952932013-06-05T01:19:33.716+05:302013-06-05T01:19:33.716+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47309250335909589212013-06-05T01:10:26.840+05:302013-06-05T01:10:26.840+05:30சந்துரு அவர்களே!
உங்க கோபம், எரிச்சல் எல்லாம் புர...சந்துரு அவர்களே!<br /><br />உங்க கோபம், எரிச்சல் எல்லாம் புரிகிறது. <b> ஆனால் ஒரு ஹலோ வில் எல்லாவற்றையும் குடும்பத்தலைவன் புரிந்துகொள்வான் என்பதில் "ஆணின செருக்கு" "அறியாமை" "முட்டாள்த்தனம்" தான் தலை தூக்கித் தெரிகிறது.</b><br /><br /><br />"குருட்டு உலகம்"னு சொல்ல எனக்கு தகுதியில்லை என்று வாதிடும் நீங்கள், உலகத்தில் உள்ள அப்பாமார்கள் எல்லாம் "ஹலோ"வில் எல்லாத்தையும் அலசிவிடுவார்கள் என்பது எந்த வகையச்சாரும்??? <b>I am sorry, it only shows your ignorance if you meant it! </b> Did you meet all the fathers in the world? There is a spectrum of fathers! From most ignorant to highly intelligent! Do you have any idea??<br /><br />Because men think they understood everything but THEY DONT! They dont understand what their wives want! They dont understand what their daughter wants! GET THAT before it is getting too late! NOW!<br /><br />Let me tell you this. Men like you and Sujatha think that THEY KNOW everything and that they understood all about human beings and women. That's how you underestimate women and ignore their real feelings and live in your own world. <br /><br />When women speak out. You think whatever issues they bring up are UNIMPORTANT. That is the kind of attitude you have. That's why Sujatha ignorantly said, love is all about hormones! Now his wife does not seem to agree with such things. That's why he is in trouble now!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35740143431784474112013-06-04T23:57:17.854+05:302013-06-04T23:57:17.854+05:30கீதா: சுஜாதா உயிருடன் இருக்கையிலேயே அவர் முகத்துக்...கீதா: சுஜாதா உயிருடன் இருக்கையிலேயே அவர் முகத்துக்கு நேரே சொல்லி இருந்தால் நிச்சயமாப் பாராட்டி இருப்பேன். முரளிதரனின் பதிவில் படிச்சேன்; இந்தப் பேட்டியைக் குறித்து வெளிநாட்டு நண்பர்/அல்லது நெருங்கிய உறவினர் அந்த அம்மாவை விசாரிச்சப்போ, பேட்டின்னு எதுவோ கேட்டாங்க, என்னமோ உளறினேன்னு சொன்னதாகப் படிச்சேன். இதை வைச்சு நாமெல்லாம் விவாதம் செய்யணுமானு வெட்கமாப் போச்சு! :<br /> பதில்: உயிருடன் இருக்கும் போது சொன்னால் வருமானம் போய்விடும். அல்லது பெண் புத்தி..................அவரின் புகழால் வருமானம் வந்த பொழுது, ஏதாவது சொல்லி வருமானத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம். ஆனால் கடநத 5 வருடங்களாக வருமானம் ஏதுமில்லை என்பதால் அவரது கொடுமை தெரிகிறது.<br />வருண்:அவங்க யாருக்கும் தெரியாமல் ஒரு "ப்ளாக்" ஆரம்பிச்சு தன் கருத்தை சொல்லியிருந்தாலொழிய அது நடந்து இருக்காது.: <br />பதில்; இவ்வளவு அதாவது ரங்கராஜனை விட கல்வியில் முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிளாக் ஆரம்பிக்கறது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஆனால் வருமானத்திற்கு இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது. எனக்கென்ன புரியலைனா, அவர் கணவர் மேல் அவருக்கு இல்லாத கோபம், உங்களுக்கு எங்கே இருந்து வந்தது???<br />வருண்:I dont think so! this helps other women to speak out loudly EARLIER. But women like you dont let it happen by taking sides with manipulative men who can easily fool you as we have been doing for thousands of years! :))) <br />பதில் : ஒரு ஆண்மகனால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியாது.முடிவில் 2000 வருடங்களாகப் கடைப் பிடிக்கப் படும் உண்மையை சொல்லியாக வேண்டும். -<br /> புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்<br /> ஏறுபோல் பீடு நடை.<br /> புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள். <br />புகழ் புரிந்த இல், இறந்த பொழுது அதாவது அறுபது வயதுக்கு மேல் இல்லாது போய்விட்டது ஆனாலும் அதானால் ரங்கராஜனுக்கோ( சுஜாதா என்று சொல்ல அருவருப்பாக இருக்கிறது ,ஏனென்றால் தனது புகழ் அனைத்தும் மனைவிக்கே சேரவேண்டும் என்ற அவரது முன்யோசனை இல்லாத புத்தியினால் .) அவரது புகழுக்கோ ஓன்றும் இழப்பில்லை சூரியனைப் பார்த்து குலைக்கும் நாயாகி விட்டார் சுஜாதா<br /> தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற<br /> சொற்காத்துச் சோர்விலாள் பெண்.<br />கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண். <br />இந்த வலைத்தள உரிமையாளர்க்கு ,"இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க! "என்று சொல்லிவிட்டு எழுதுகிறவனை "கூமுட்டை "என்று கேவலப்படுத்துவதுதான் உங்கள் எழுத்து தரும்மா?<br />Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14004769525972271332013-06-04T23:56:15.231+05:302013-06-04T23:56:15.231+05:30வருண் சொல்கிறார்
திருத்தம்! எல்லாவற்றையும் தெரிந்...வருண் சொல்கிறார்<br /> திருத்தம்! எல்லாவற்றையும் தெரிந்துகொண்டதாக நினைத்து முட்டாளாகவே வாழ்ந்து சாவான் என்று வரவேண்டும்!<br />சுஜாதா எப்படி இப்படி மனைவி உணர்வுகளை மதிக்காகமல், மிதித்டு, அறியாமையில் வாழ்ந்திருப்பார் என்று இந்த சந்திருவின் இந்த கூமுட்டைத்தனமான வாக்கியத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்! <br />பதில்: (ஆனா பெண்ணா என்று புரியவில்லை )வருண், அவர் ஒன்றும் முட்டாளாக இருந்து சாகவில்லை . அறிவுசார் தமிழ் உலகம் போற்றும் தலை சிறந்த எழுத்தாளனாக இருந்துதான் இறந்தார். அறிவுள்ளவனுக்குத தெரியும் பிள்ளைகளைப் பற்றி ஆனால் உலகில் எவனுக்கும் மணைவியைப் பற்றி தெரிந்து கொள்ளமுடியாது என்பது காலங்காலமாக உள்ள உண்மை. அதற்கும் கூறு கெட்டதனமா எதையாவது பதிலாகப் போடுவீர்கள்.பொது இடத்தில் ஒழுக்கமாக கருத்துச் சொல்ல வக்கில்லாமல் கூமுட்டைத்தனம் என்று கூறுவீர்கள் ஏனென்றால் அதற்கும் கீழ்கண்டவாறு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். "Finally, thanks to Sriram (the blog owner) for letting me get involved in this debate by NOT DOING COMMENT MODERATION! If he enabled that that would have SHUT down my thoughts and I would not have shared what I shared here! :) ""<br />வருண்: Why can't women appreciate outbursts of another woman and her courage in revealing the other side of a man which has not been seen by the "blind world"???<br />பதில்:கணவன் இறந்த பின் அவரது மறுபக்கத்தைப் பற்றி அதுவும் ஐந்து வருடங்கள் கழித்து ஆயிரம் பேசலாம் ஏனென்றால் மறுப்பதற்கு சம்பந்தப் பட்ட ஆளில்லை. கணவருக்கு ஆண்மை இல்லை என்று கூட சொல்லலாம் வேறு எவரும் அது பற்றி ஒன்றும் சொல்லமுடியாது என்பதுதான் உண்மை ஆனால் இவ்வளவு உறுதியாக குருட்டு உலகம் என்று சொல்வதற்கு உமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை !!!!!!உமக்கு புரிகிறதா?<br />வருண் : "As you can see, Women are always the enemy of another woman even TODAY. They never able to appreciate the true feelings of another woman. When they dug their own grave, why do women blame men I always wonder.. ..."<br />As you can see, Women are always the enemy of another woman even TODAY. They never able to appreciate the true feelings of another woman. When they dug their own grave, why do women blame men I always wonder..<br />பதில் ;என்ன மாதிரியான வக்காலத்து பெண்ணுக்குத்தெரியாதாம் பெண்ணைப் பற்றி<br /> கேள்வி:. அன்பை வெளிப்படுத்த, சொல்லத் தெரியாத மனைவியையும், கணவனையுமே அதிகம் பார்க்க முடியும்.****<br /> பதில்:சொல்லும் போது, கூடக் குறைய போனால் அது நடிப்பாகதான் தெரியும் என்பதால் அறிவு ஜீவிகள் இயல்பாக நடந்து கொள்வார்கள். தனது மனைவியை தன்னளவிற்கு அறிவுள்ளவராக நினைத்து இருக்கலாம்.<br /> வருண்.:அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஐ லவ் யு சொன்னால்தான் அன்பு பரிமாற்றம் நடக்குமா என்ன? In reality, long-lasting relationships are not bound by "how many I love you"s were shared between the couple! LOL<br /> பதில்: அட அறிவு ... அதைதானே நான் என் பதிவில் சொல்லியுள்ளேன் <br /> Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85005488253954579742013-06-04T20:00:21.270+05:302013-06-04T20:00:21.270+05:30Finally, thanks to Sriram (the blog owner) for let...Finally, thanks to Sriram (the blog owner) for letting me get involved in this debate by NOT DOING COMMENT MODERATION! If he enabled that that would have SHUT down my thoughts and I would not have shared what I shared here! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18987638437669092182013-06-04T19:58:37.379+05:302013-06-04T19:58:37.379+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90762614457345283022013-06-04T19:47:35.625+05:302013-06-04T19:47:35.625+05:30***T.N.MURALIDHARAN said...
இங்கயும் இதுதான் ...***T.N.MURALIDHARAN said...<br /><br /> இங்கயும் இதுதான் ஒடிக்கிட்டிருக்கா? இதைப் பதிவா எழுதிட்டு நான் படாத பாடு பட்டுக்கிடிருக்கேன்.<br /> எஸ்கேப்..<br /><br /> June 4, 2013 at 2:09 PM***<br /><br />என்ன முரளி, இதுக்கே பயந்தா எப்படி? எதிர்காலத்தில் நீங்க நெறைய சந்திக்கணும். மனச தேத்திக்கோங்க! :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44436221277879487832013-06-04T19:44:29.134+05:302013-06-04T19:44:29.134+05:30**** Geetha Sambasivam said...
//Why can'...**** Geetha Sambasivam said...<br /><br /> //Why can't women appreciate outbursts of another woman and her courage in revealing the other side of a man which has not been seen by the "blind world"??? //<br /><br /> சுஜாதா உயிருடன் இருக்கையிலேயே அவர் முகத்துக்கு நேரே சொல்லி இருந்தால் நிச்சயமாப் பாராட்டி இருப்பேன். <b>முரளிதரனின் பதிவில் படிச்சேன்; இந்தப் பேட்டியைக் குறித்து வெளிநாட்டு நண்பர்/அல்லது நெருங்கிய உறவினர் அந்த அம்மாவை விசாரிச்சப்போ, பேட்டின்னு எதுவோ கேட்டாங்க, என்னமோ உளறினேன்னு சொன்னதாகப் படிச்சேன். </b> இதை வைச்சு நாமெல்லாம் விவாதம் செய்யணுமானு வெட்கமாப் போச்சு! :))))))<br /><br /> June 4, 2013 at 11:58 AM*******<br /><br />அவங்க யாருக்கும் தெரியாமல் ஒரு "ப்ளாக்" ஆரம்பிச்சு தன் கருத்தை சொல்லியிருந்தாலொழிய அது நடந்து இருக்காது.:)<br /><br />எனக்கென்ன புரியலைனா, அவர் கணவர் மேல் அவருக்கு இல்லாத அக்கறை, உங்களுக்கும் இந்த "பெண்ணியவாதி" போர்வையில் வாழும் உண்மை விளம்பி எல் எ ராமுக்கும் எங்கே இருந்து வந்தது???<br /><br />You know who your believing? YOU DONT KNOW!!!<br /><br />A guy who has been accused of behaving like a MCP to another girl, not too long ago. Do you know that story?? And he threatened her mother that I will file a law suit if you make such "baseless" accusations and got away with it. I am talking about another woman issue here namely Chimanyi issue.<br /><br /><b> You just TRUST every word said by a MAN over a conversation between two woman??</b><br /><br />Why??<br /><br />After the interview, she has been told that you should not have done this BY MEN who rule you all these years! <br /><br />Now, she that feels guilty and scared for speaking her mind and truth to another woman!<br /><br />See how you have been manipulated and RULED by MEN all these years!<br /><br />I really feel sorry for WOMEN! :)<br /><br />You also, dont let MEN to learn what women want either! :)))<br /> <br /><br /><br />***இப்படி முதுகுக்குப் பின்னால், அதுவும் செத்து இத்தனை வருஷங்கள் கழிச்சுச் சொன்னது தான் எனக்குப் பிடிக்கலை. ஆரம்பத்திலே இருந்து இது தான் என் கருத்து. மற்றபடி இதிலே அவருக்கு தைரியம் இருப்பதாகப் பாராட்ட எதுவும் இல்லை! கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்! :(((((***<br /><br />I dont think so! this helps other women to speak out loudly EARLIER. But women like you dont let it happen by taking sides with manipulative men who can easily fool you as we have been doing for thousands of years! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18235193656168402252013-06-04T14:09:30.736+05:302013-06-04T14:09:30.736+05:30இங்கயும் இதுதான் ஒடிக்கிட்டிருக்கா? இதைப் பதிவா எழ...இங்கயும் இதுதான் ஒடிக்கிட்டிருக்கா? இதைப் பதிவா எழுதிட்டு நான் படாத பாடு பட்டுக்கிடிருக்கேன். <br />எஸ்கேப்..டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45471602191609464002013-06-04T12:25:32.186+05:302013-06-04T12:25:32.186+05:30திருமதி ஸுஜாதாவின் இன்டர்வியூ படித்தேன். வாழ்க்கை...திருமதி ஸுஜாதாவின் இன்டர்வியூ படித்தேன். வாழ்க்கை வாழ்ந்தாயிற்று. இப்பேோது தனி மனுஷியாய் சிந்திக்கும் போது எத்தனையோ விதமான எண்ணங்கள் ஏற்படும். தன்னை, ஒரு மனுஷியாய் வெளிப்படுத்த இயலாது இருந்து விட்டோமே என்று நினைக்கத் தோன்றும்.<br />ஒரு ப்ரஷர் குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே அளவு நீராவி உள்ளிருக்கும் போது.வெயிட் தூக்கியடிப்பதில்லை.<br />அதே நீராவி வெகுநேரம் இருந்து விட்டால், காஸ்கட் ரிலீஸ் திட்டம் மூலமாவது, நீராவியை வெளியேற்றி விடுகிரது. அவ்வளவுதான்.<br />திரும்ப காஸ்கட் பொருத்தினால் ஒழுங்காக வேலை செய்கிறது.<br />அதைப்போலத்தான் இதுவும்.<br />வாழ்க்கைப் பட்டவரின் போக்கில் போய்தான் குடும்பத்தை நிர்வகிக்க முடிந்தது. முடியும். இப்படிதான் போதிக்கப் பட்டது.<br />அடுத்து, குந்தைகளின் வளர்ப்பு, அவர்களின் எதிர் காலம்,பழகிப்போன வாழ்வு,கவுரவம், இந்த நோக்கில் வாழ்க்கை வாழ்ந்தாகிரது.<br />பிள்ளைகள் சுதந்திரப் பரவையாக வாழ்க்கை அமைத்துக் கொள்கிரார்கள்<br />அவர்களாலும் ஒரு அம்மாவின் சின்ன ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அதிலும்---<br />பொல்லாத கணவரில்லை. மனைவியின் பெயரையே தனக்கு சூட்டிக்கொண்டு எழுதின எழுத்தாளர்.<br />பொருமையாக, பணி செய்து கொண்டு வாழ்ந்தாலும், கணவரின் இழப்பு,<br />எப்படியெல்லாம் அமைதியாக வாழ்ந்துவிட்டு,தன்னைப் பற்றியே யோசிக்காமல் வாழ்ந்து விட்டு , யோசனைகளே செய்யும் படியான ஒரு தருணத்தில், நீராவி அதிகமாகி, வெயிட்வால்வ் பறந்துபோய், உள்ளிருக்கும் பருப்பு உச்சத்தில் சிதருகிரது. ஒட்டிக் கொள்கிறது.<br />அவ்வளவுதான். குக்கர் யதாஸ்தானம் .<br />பழைய அனுபவமுள்ள குக்கர். வெளியில் வந்ததை சுத்தமாக்க வேண்டியதுதான்.<br />அக்ரஹாரம் ஒன்றும் தப்பான இடமில்லை. எல்லாம் கலந்த இடம்தான்.<br />வாழ்க்கை பலவிதம். ஏதோ ஒருநாள் மனது வெளிப்பட்டது. தன் மனதை வெளிப்படுத்தியதே தவிர குறை சொன்னதாகக் கொள்ளக் கூடாது.<br /><br />பெண்களுக்கும் தனக்கென ஒரு வாழ்வு வாழவில்லையே என்ற ஆதங்கம் உண்டு.<br />ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கதை இருக்கிறது.<br />பேர்பெற்றவர். அச்சேறுகிரது.<br />எதுவும் தப்பில்லை. ஐயோ பாவம் என்று மனதில் எண்ணி மறந்து விடவேண்டிய விஷயம்.<br />காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19336050422639678112013-06-04T11:58:32.909+05:302013-06-04T11:58:32.909+05:30//Why can't women appreciate outbursts of anot...//Why can't women appreciate outbursts of another woman and her courage in revealing the other side of a man which has not been seen by the "blind world"??? //<br /><br />சுஜாதா உயிருடன் இருக்கையிலேயே அவர் முகத்துக்கு நேரே சொல்லி இருந்தால் நிச்சயமாப் பாராட்டி இருப்பேன். இப்படி முதுகுக்குப் பின்னால், அதுவும் செத்து இத்தனை வருஷங்கள் கழிச்சுச் சொன்னது தான் எனக்குப் பிடிக்கலை. ஆரம்பத்திலே இருந்து இது தான் என் கருத்து. மற்றபடி இதிலே அவருக்கு தைரியம் இருப்பதாகப் பாராட்ட எதுவும் இல்லை! கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்! :(((((<br /><br />பி.கு. நான் சுஜாதா என்னும் எழுத்தாளரின் பரம ரசிகை எல்லாம் இல்லை. அவரின் எழுத்துக்களைக் கிடைத்தால் படிக்கும் ரகமே தவிர, தேடிப் பிடித்துப் படித்து, அவரைக் குறித்த தகவல்கள் தப்பாய் வரக் கூடாதேனு கவலைப்படும் ரகமும் இல்லை.<br /><br />முரளிதரனின் பதிவில் படிச்சேன்; இந்தப் பேட்டியைக் குறித்து வெளிநாட்டு நண்பர்/அல்லது நெருங்கிய உறவினர் அந்த அம்மாவை விசாரிச்சப்போ, பேட்டின்னு எதுவோ கேட்டாங்க, என்னமோ உளறினேன்னு சொன்னதாகப் படிச்சேன். இதை வைச்சு நாமெல்லாம் விவாதம் செய்யணுமானு வெட்கமாப் போச்சு! :))))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38465438184236102102013-06-04T10:51:19.479+05:302013-06-04T10:51:19.479+05:30//தகப்பன் ஒரு "ஹலோ"வில் எல்லாவற்றையும் த...//தகப்பன் ஒரு "ஹலோ"வில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வான்.// நல்ல ஜோக்!<br /><br />'என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியாது' என்பது தான் பெரும்பாலான ஆண்கள் சொல்லிப் பெருமைப்படும் விஷயம். எத்தனை அசிங்கம் இது! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83751926688069482662013-06-04T09:27:07.386+05:302013-06-04T09:27:07.386+05:30****Geetha Sambasivam said...
பொதுவாக நம் குட...****Geetha Sambasivam said...<br /><br /> பொதுவாக நம் குடும்பங்களில் மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லும் வழக்கம் மிகக் குறைவு. இந்தக் கால கட்டத்தில் ஐடி மனிதர்கள் பெருகிவிட்ட காலத்தில் வேண்டுமானால் இருக்கலாம். அன்பை வெளிப்படுத்த, சொல்லத் தெரியாத மனைவியையும், கணவனையுமே அதிகம் பார்க்க முடியும்.****<br /><br />அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஐ லவ் யு சொன்னால்தான் அன்பு பரிமாற்றம் நடக்குமா என்ன? In reality, long-lasting relationships are not bound by "how many I love you"s were shared between the couple! LOLவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com