tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3904750829396450808..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கனவுகளே கனவுகளே காலமெலாம் வாரீரோ...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57837591553235231882021-07-30T17:28:08.967+05:302021-07-30T17:28:08.967+05:30மீனாக்ஷி கோயிலுக்குள் காமிராவைக் கொண்டே போக முடியா...மீனாக்ஷி கோயிலுக்குள் காமிராவைக் கொண்டே போக முடியாதே! 2,3 முறை காவல்துறையினர் பிடுங்கி வைத்துக் கொண்டு திரும்பிச் செல்லும்போது கொடுத்தார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46988894512717902262021-07-30T13:24:49.560+05:302021-07-30T13:24:49.560+05:30கடைசி சிற்பம் - என்ன ஒரு கலைநயம்.
கனவு குறித்த தக...கடைசி சிற்பம் - என்ன ஒரு கலைநயம்.<br /><br />கனவு குறித்த தகவல்களும் எண்ணங்களும் சிறப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28345174991360254142021-07-30T09:04:01.054+05:302021-07-30T09:04:01.054+05:30இதனால் மேலோட்டமாகவே பதிவுகளை வாசிப்பதும் கருத்து ச...இதனால் மேலோட்டமாகவே பதிவுகளை வாசிப்பதும் கருத்து சொல்வதும் குறைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85109897229748503512021-07-30T08:10:02.105+05:302021-07-30T08:10:02.105+05:30நோக்கம்:
எபி வாசகர்கள் அறிய வேண்டும் என்பது தான்....நோக்கம்:<br /><br />எபி வாசகர்கள் அறிய வேண்டும் என்பது தான். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52954575337828907942021-07-30T06:05:31.181+05:302021-07-30T06:05:31.181+05:30ஆமாம் அக்கா. நானும் படித்த நினைவு இருக்கிறது.ஆமாம் அக்கா. நானும் படித்த நினைவு இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67560164372521973832021-07-30T06:04:59.984+05:302021-07-30T06:04:59.984+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81244608509343117702021-07-30T06:04:43.437+05:302021-07-30T06:04:43.437+05:30ஹா.. ஹா.. ஹா.... சோமலெ என்று தேடியதும் கிடைத்த...ஹா.. ஹா.. ஹா.... சோமலெ என்று தேடியதும் கிடைத்த படத்தைப் போட்டிருக்கேன். ஜெகசிற்பியனா அது! அதுவும் தினமணி பக்கத்தில் வெளியான படம். கொடுத்துள்ள இணைப்பைச் சுட்டி படித்திருந்தீர்களானால் கண்டு பிடித்திருப்பீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24475985865635209662021-07-29T21:58:53.119+05:302021-07-29T21:58:53.119+05:30வியாழன் பதிவில் யாரும் தங்கள் பின்னூட்டங்களில் குற...வியாழன் பதிவில் யாரும் தங்கள் பின்னூட்டங்களில் குறிப்பிடாத விஷயம் ஏதேனும் இருந்த்தால் தாமதமாக வந்து அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சமீப காலமாக ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.<br /><br />இந்த வியாழனுக்கு அப்படியான ஒன்று இது:<br /><br />இன்று பிரபல எழுத்தாளர் ஜெகச்சிற்பியனின் புகைப்படம் காணக்கிடைக்கிறதே, அது எதற்காக?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87553604512690704842021-07-29T20:29:02.317+05:302021-07-29T20:29:02.317+05:30தினமலர் செய்தி உங்கள் கவிதைகள், மற்றும் நாகபட்டினம...தினமலர் செய்தி உங்கள் கவிதைகள், மற்றும் நாகபட்டினம் கோவில் யானை பிரசவ படம் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50689998477490822132021-07-29T20:26:29.148+05:302021-07-29T20:26:29.148+05:301578 ல் புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சகம் ஏற்பட்...<br />1578 ல் புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சகம் ஏற்பட்டாலும், 'தமிழ்ப் பத்திரிகை' என்கிற பெயரில் முதல் தமிழ் மாதப் பத்திரிகை 1831 ல்தான் தோன்றி இருக்கிறது. அடுத்த 28 மாதங்களில் 'தினவர்த்தமானி' என்கிற வார இதழ் தோன்றி இருந்திருக்கிறது. இவை இரண்டுமே கிறிஸ்துவப் பிரச்சாரத்திற்காக தோன்றியவை. 1892ல் தொடங்கப்பட்ட 'விவேக சிந்தாமணி' தான் பல அறிவுக் கட்டுரைகளைத் தரும் பத்திரிகையாகத் தோன்றியது.//<br />கிறிஸ்துவ பிரச்சாரத்திற்கு தோன்றியது என்று படித்தவுடன் தரங்கம் பாடியில் "சீகன் பால்கு" நினைவு வந்து விட்டது.<br /><br /><br />ஜெர்மனி நாட்டில் பிறந்து, டென்மார்க் நாட்டின் திருச்சபை சார்பாக கிறித்துவ சமயப்பிரச்சாரம் செய்ய கி.பி 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தார். முதன்முதலில் இந்தியாவில் தமிழில் அச்சு இயந்திரம் செய்து அச்சிட்டார். அந்த அச்சு இயந்திரம் மியூசியத்தில் உள்ளது. சீகன்பால்கு பைபிளை தமிழில் முதலில் மொழிபெயர்த்தார். தரங்கம்பாடியில் ’ஜெருசலம் சர்ச்’சைக் கட்டினார். <br /><br />தரங்கம் பாடி சென்று இருந்த போது இவரைப்பற்றி படித்து பகிர்ந்தேன் .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76528763554495237072021-07-29T19:46:52.982+05:302021-07-29T19:46:52.982+05:30//நான் லட்சுமி சுப்பிரமணியம் பெண் என்று நினைத்தேன்...//நான் லட்சுமி சுப்பிரமணியம் பெண் என்று நினைத்தேன். //<br /><br />அப்போ இல்லையா?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11392628243782299522021-07-29T19:44:07.162+05:302021-07-29T19:44:07.162+05:30ஏன் யாருக்கும் இந்திரா சௌந்தரராஜன் நினைவுக்கு வரவி...ஏன் யாருக்கும் இந்திரா சௌந்தரராஜன் நினைவுக்கு வரவில்லை? நான் லட்சுமி சுப்பிரமணியம் பெண் என்று நினைத்தேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77705517014352323802021-07-29T19:42:19.153+05:302021-07-29T19:42:19.153+05:30சுஜாதா ஒரு ஆண்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் வந...சுஜாதா ஒரு ஆண்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் வந்ததில்லை. இந்த புஷ்பா தங்கதுரை மேட்டர் சாவி செய்த கிம்மிக்ஸ்! சும்மாவானும் அவராக இது பெண்ணா? ஆணா? என்று கிளப்பி விட்டார். அதைப் பார்த்து விகடனிலும் குமாரி பிரேமலதா என்று ஒருவரை உருவாக்கினார்கள். அவர் யார்? என்று நான் கேட்டதற்கு எ.பி. ஆசிரியர்கள் குமாரி பிரேமலதா யார் என்று கேட்கிறீர்களே? W.R.ஸ்வர்ணலதா என்று ஒருவர் இருந்தாரே? அவர் யார் என்று தெரியுமா? என்று எதிர் கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் டபாய்த்து விட்டார்கள். உங்களுக்காவது குமாரி பிரேமலதா யார் என்று தெரியுமா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5385339680405704562021-07-29T19:39:33.373+05:302021-07-29T19:39:33.373+05:30ஹா.. ஹா...ஹா... பல்வேறு திசைகளிலிருந்தும் தகவல்...ஹா.. ஹா...ஹா... பல்வேறு திசைகளிலிருந்தும் தகவல்கள் ஒரே திசைக்கு வருகின்றனவோ...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13176282939257963422021-07-29T19:38:45.484+05:302021-07-29T19:38:45.484+05:30குறிஞ்சி விளக்கம் கீதா அக்காவுக்கு கொடுத்திருக்கிற...குறிஞ்சி விளக்கம் கீதா அக்காவுக்கு கொடுத்திருக்கிறேன். பொக்கிஷ ஜோக் அடுத்த வாரம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91326886946647055092021-07-29T19:37:20.276+05:302021-07-29T19:37:20.276+05:30இப்போது நிறைய கோவில்களில் அப்படிதான் செய்கிறார்கள்...இப்போது நிறைய கோவில்களில் அப்படிதான் செய்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17490885747274082092021-07-29T19:32:30.037+05:302021-07-29T19:32:30.037+05:30இதென்ன இப்படி ஒரு கனவு உங்கள் மகனுக்கு? அவனை கஜேந்...இதென்ன இப்படி ஒரு கனவு உங்கள் மகனுக்கு? அவனை கஜேந்திர மோட்சம் கதையை படிக்கச் சொல்லுங்கள், அல்லது கேட்கச் சொல்லுங்கள். கெட்ட கனவின் பாதிப்பு விலகும். ஏதாவது டிராகுலா படம் பார்த்து விட்டு படுத்துக்கொண்டாரா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57487359909091654502021-07-29T19:27:16.116+05:302021-07-29T19:27:16.116+05:30வழக்கமான வியாழன் பதிவு போல் இல்லாமல் கொஞ்சம் வித்த...வழக்கமான வியாழன் பதிவு போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான பதிவு. குறிஞ்சி... ஹூஹூம்! புரியவேயில்லை. உங்கள் கவிதை நன்று!நாய் ஜோக் சிரிப்பு வந்தாலும், பொக்கிஷ ஜோக்கிற்காக மனம் ஏங்குகிறது. யானை பிரசவ சிற்பம் தராசுரத்திலும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8437441907005059242021-07-29T19:18:45.894+05:302021-07-29T19:18:45.894+05:30எனக்கும் குடந்தை ராமசாமி கோவிலில் மோசமான அனுபவம்தா...எனக்கும் குடந்தை ராமசாமி கோவிலில் மோசமான அனுபவம்தான். நான் புகைப்படம் எடுப்பதை பார்த்த ஒருவர் அங்கிருந்த செக்யூரிட்டி போன்றவரிடம்,"அவங்க பாட்டுக்கு போட்டோ எடுக்கிறாங்க, நீங்க பேசாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்" என்று என்னவோ நான் அவர்கள் வீட்டு சொத்தை பிடுங்குவது போல சத்தம் போட்டார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44093421151162237872021-07-29T19:08:24.934+05:302021-07-29T19:08:24.934+05:30அப்படி மறந்து போகும் கனவுகள் பற்றி கவலையே இல்லையே....அப்படி மறந்து போகும் கனவுகள் பற்றி கவலையே இல்லையே... நினைவில் நின்று பயமுறுத்துபவைதானே எனக்கு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26828030663936969592021-07-29T19:07:45.066+05:302021-07-29T19:07:45.066+05:30ஆமாம் ஜி எம் பி ஸார்... இங்கே நானும் நிறைய பகிர்...ஆமாம் ஜி எம் பி ஸார்... இங்கே நானும் நிறைய பகிர்ந்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70891120546613421492021-07-29T19:07:12.835+05:302021-07-29T19:07:12.835+05:30//இப்படியெல்லாம் காணக்கூடாது கனவு எனப் பையனை எதற்க...//இப்படியெல்லாம் காணக்கூடாது கனவு எனப் பையனை எதற்கும் எச்சரித்துவையுங்கள்!//<br /><br />ஹா.. ஹா... ஹா.... அபப்டியே ஆகட்டும். எச்சரித்து விடுகிறேன்!!<br /><br />ஏதோ ஒன்று நிகழ்ந்தபின் மாமா என்ன சொல்ல வந்தார் என்று புரியலாம். இப்போது புரியக்கூடாது என்பதும் விதியோ என்னவோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5325429924836941122021-07-29T19:05:46.691+05:302021-07-29T19:05:46.691+05:30மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலேயே எனக்கு அந்த அனுபவ...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலேயே எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62736297333940275862021-07-29T19:05:06.053+05:302021-07-29T19:05:06.053+05:30நன்றி துரை செல்வராஜூ ஸார்...நன்றி துரை செல்வராஜூ ஸார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26747418164136065642021-07-29T19:04:10.528+05:302021-07-29T19:04:10.528+05:30விடுங்க.. நான் ஆபீஸ் போகும் வழியில் முதலை வர சான்...விடுங்க.. நான் ஆபீஸ் போகும் வழியில் முதலை வர சான்ஸ் இல்லை!<br /><br />:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com