tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3907309821321697116..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: போதிலெட்சுமி இல்லை, புரட்சிலட்சுமி! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68000439445428039062018-04-08T14:28:27.402+05:302018-04-08T14:28:27.402+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87260111079876741352018-04-08T05:55:55.778+05:302018-04-08T05:55:55.778+05:30arrived!arrived!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19847847096591637082018-04-07T20:11:55.980+05:302018-04-07T20:11:55.980+05:30தன்னம்பிக்கை தரும் மனிதர்கள்... தொடரட்டும் பாசிட்...தன்னம்பிக்கை தரும் மனிதர்கள்... தொடரட்டும் பாசிட்டிவ் மனிதர்கள் பற்றிய தகவல்கள்.<br /><br />வாழ்த்துகள் ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56323193315450357422018-04-07T18:12:46.025+05:302018-04-07T18:12:46.025+05:30பாராட்டுக்குரியவர்கள். பாராட்டுக்குரியவர்கள். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26523159130731174832018-04-07T17:09:00.231+05:302018-04-07T17:09:00.231+05:30அன்பின் நெ.த.,
பெருமாளுக்கென்றால் -
சாற்றுப்படி.....அன்பின் நெ.த.,<br /><br />பெருமாளுக்கென்றால் -<br />சாற்றுப்படி...<br /><br />ஆசாமிகளுக்கென்றால் -<br />சாத்துப்படி!...<br /><br />ஆகா!....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19551115096480270062018-04-07T16:28:55.108+05:302018-04-07T16:28:55.108+05:30புரட்சிலட்சுமி மட்டுமே புதியவர்...
இளநீர் வியாபார...புரட்சிலட்சுமி மட்டுமே புதியவர்...<br /><br />இளநீர் வியாபாரியை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை...<br /><br />நல்லவர்கள் வாழ்க வளமுடன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32374315190469250952018-04-07T14:32:35.345+05:302018-04-07T14:32:35.345+05:30சிறப்பான தொகுப்பு. சிறப்பான தொகுப்பு. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66920802775380476312018-04-07T14:03:14.081+05:302018-04-07T14:03:14.081+05:30பார்த்து பார்த்துத்தான் அன்பழகன் என்று வைத்தார்களோ...பார்த்து பார்த்துத்தான் அன்பழகன் என்று வைத்தார்களோ பெயரை, உமது அன்னையும் தந்தையும்..<br />கண்போனாலும் உழைத்துச்சாப்பிடுகிறார். ஏழையாயிற்றே என அரசும் இலவசப் பட்டா கொடுத்திருக்கிறது. ஆனால், கண் தெரியாதவனுக்கு வீடுஒருகேடா என நினைத்துவிட்டான் ஒரு கேடி..<br />போதிலட்சுமிக்கு வியாபாரச் சமூகம் கைதட்டும். கைகொடுக்காது. ப்ளாஸ்டிக் மனங்கள்..<br />எதுவந்தாலும் போனாலும், மரங்கள் நடுவதை விடுவதில்லை இந்த ஏழுமலை..<br /><br />மனிதனென்னும் போர்வையில்.. மிருகம் வாழும் நாட்டிலே..<br />புலியைக்கூட கம்பெடுத்து துரத்திடுவார் பெண்களே..<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22497025542589150042018-04-07T13:39:42.941+05:302018-04-07T13:39:42.941+05:30இளநீர் வியபாரி வியக்க வைக்கிறாஅர். தன்னம்பிக்கை!! ...இளநீர் வியபாரி வியக்க வைக்கிறாஅர். தன்னம்பிக்கை!! <br /><br />நாமெல்லாம் புலியைத் தூரத்தில் பார்த்தாலே மெதுவாக பதற்றத்துடன் எங்கேனும் ஒளிந்துகொள்ளப் பார்ப்போம்...மஹாராஷ்டிரப் பெண்ணும் அம்மாவும் புலியுடன் போராடி ஆட்டைக் காப்பாற்றியது என்ன தைரியம் என்று வியக்க வைக்கிறது.<br /><br />பலன் எதிர்பாரா மனிதரும், புரட்சி லட்சுமியும் இருவருக்கும் பாராட்டுகள்...வாழ்த்துகள்..<br /><br />இருவரின் கருத்தும்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65818057324890073402018-04-07T13:33:33.911+05:302018-04-07T13:33:33.911+05:30கரூர் கலெக்டர் வாழ்க! பாராட்டபட வேண்டியவர்.
இளநீ...கரூர் கலெக்டர் வாழ்க! பாராட்டபட வேண்டியவர்.<br />இளநீர் வியாபாரி கண் தெரியவில்லை என்றாலும்தன் உழைப்பால் வாழ்கிறார், அவரை ஒருவர் ஏமாற்றுகிறார் என்ன சொல்வது?<br /><br />புலியை அடித்து விரட்டிய பெண்புலி வாழ்க!<br /><br />புரட்சி லட்சுமியின் உழைப்பு வீண் போகாமல் இவரது பேராட்டம் வெற்றி பெற்று பிளாஸ்டிக் மூலப்பொருள் கலந்த ரோடுதான் போடவேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.<br /><br />நிழல் தரும் மரம் நட்டு மக்கள் அதில் இளைப்பாற செய்த ந்ல்ல உள்ளம் வாழ்க!<br />அனைத்து நல்ல உள்ளங்கள் வாழ்க!<br />நற்செய்தியை அளித்த எங்க்ள் ப்ளாக் வாழ்க!<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5941164127384771942018-04-07T13:32:37.264+05:302018-04-07T13:32:37.264+05:30கலெக்டர் ஆஹா போட வைத்தார்...இப்படி எளிமையான அதிகார...கலெக்டர் ஆஹா போட வைத்தார்...இப்படி எளிமையான அதிகாரிகள் இருந்துவிட்டால் நன்மை பல பயக்கும்...அந்தக் கலெக்டரைப் பார்த்ததும் நம் நண்பர் குடந்தை சரவணன் போலவே இருக்கிறார் என்று தோன்றியது...(அதே ஒல்லி முக ஜாடை சைடில் கை நீட்டி இருக்கும் அந்த மேனரிஸ்ம்)<br /><br />இருவரின் கருத்தும்<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71642655701812403472018-04-07T13:14:37.947+05:302018-04-07T13:14:37.947+05:30எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் என்றாலும் ...எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் என்றாலும் நல்லது செய்ய கஷ்டப்படு ஜோதிலக்ஷ்மி கவனிக்க வைக்கிறார். அவர் லட்சியம் விரைவில் நிறைவேரட்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6965369548867526352018-04-07T12:54:54.867+05:302018-04-07T12:54:54.867+05:30அனைவரும் பாராட்டத்தக்கவர்கள் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56311159558004888122018-04-07T10:24:52.377+05:302018-04-07T10:24:52.377+05:30ராஜா ராஜா தான்...ராஜா ராஜா தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12432798553745051512018-04-07T08:07:12.728+05:302018-04-07T08:07:12.728+05:30வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் பாராட்டப்பட வேண்டிய...வணக்கம் சகோதரரே <br /><br />அனைவருக்கும் பாராட்டப்பட வேண்டியவர்கள். புலியை விரட்டிய வீராங்கனை, பார்வை குறைபாடு இருந்தும் தன்னம்பிக்கையுடன் பாடுபடுபவர், பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புச் செயலை கொண்டு வந்தவர், மரங்களின் பயனுணர்ந்து மற்றவர்களுக்கும் பயனாக நிழலாக மரங்களை வளர்த்து வருபவரும் அனைவருமே மனதை நிறைத்து விட்டனர். போற்றப்பட வேண்டியவர்கள். <br />பகிர்வுக்கு நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42067357712010332182018-04-07T07:51:51.857+05:302018-04-07T07:51:51.857+05:30சாதிக்க நினைப்போரை அறிமுகப்படுத்திய விதம் அருமை.சாதிக்க நினைப்போரை அறிமுகப்படுத்திய விதம் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29621208201224790582018-04-07T07:40:32.799+05:302018-04-07T07:40:32.799+05:30தன்னம்பிக்கைவாதிகள் வாழ்க வளமுடன்...தன்னம்பிக்கைவாதிகள் வாழ்க வளமுடன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44450440250424970662018-04-07T07:28:52.143+05:302018-04-07T07:28:52.143+05:30அனைத்தும அருமை. ஆட்சியாளர் எளிமையான அம்மாவுடன் அமர...அனைத்தும அருமை. ஆட்சியாளர் எளிமையான அம்மாவுடன் அமர்ந்து உண்ணும் உணவு மனதை நெகிழ்த்தியது. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.<br /><br />துரை சார் - சாத்துப்படி - இந்த வார்த்தையைக் கேட்டு எவ்வளவு காலமாகிவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13497914144287045682018-04-07T06:20:26.884+05:302018-04-07T06:20:26.884+05:30காலை வணக்கம் பானு அக்கா. காலை வணக்கம் பானு அக்கா. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64503284658353114842018-04-07T06:20:06.186+05:302018-04-07T06:20:06.186+05:30புலி கனவிலயும் நெனைச்சிருக்காது...
இப்படி ஒரு சாத...புலி கனவிலயும் நெனைச்சிருக்காது...<br /><br />இப்படி ஒரு சாத்துப்படி கிடைக்கும்...ந்னு!.. <br /><br />ஹா... ஹா... அன்றைக்கு சாத்துமுறை போலிருக்கு துரை ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90856268974192587452018-04-07T06:17:53.590+05:302018-04-07T06:17:53.590+05:30காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47718685940214938082018-04-07T06:07:47.732+05:302018-04-07T06:07:47.732+05:30புலி கனவிலயும் நெனைச்சிருக்காது...
இப்படி ஒரு சாத...புலி கனவிலயும் நெனைச்சிருக்காது...<br /><br />இப்படி ஒரு சாத்துப்படி கிடைக்கும்...ந்னு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50043500449034806472018-04-07T06:06:30.413+05:302018-04-07T06:06:30.413+05:30இன்னிகுத் தெரியாம ப்ளாகர் வழியா நுழையப் பார்த்தேன்...இன்னிகுத் தெரியாம ப்ளாகர் வழியா நுழையப் பார்த்தேன் அதான் லேட்டு அப்புறம் தான் அட தப்பான வழினு டைரக்டா ப்ளாக் ஹிஹிஹி லேட்டு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27947282668782242862018-04-07T06:05:21.845+05:302018-04-07T06:05:21.845+05:30இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா.,...இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா., எல்லோருக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67721779277029427452018-04-07T06:04:15.279+05:302018-04-07T06:04:15.279+05:30புலியைப் போட்டுப் புரட்டி எடுத்த புரட்சிக் கனல்......புலியைப் போட்டுப் புரட்டி எடுத்த புரட்சிக் கனல்.... ஆகா!....<br /><br />சொல்லியாச்சு...<br /><br />ஆனாலும் புலின்னு பேரைக் கேட்டதும் நமக்கெல்லாம் கிலி தானே...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com