tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3929503768306933184..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: அபிராமி....அபிராமி....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65865029816947194872012-06-02T01:27:18.382+05:302012-06-02T01:27:18.382+05:30//யானைப்பாகனுக்கு பத்து ரூபாய்..//
யாருக்கும் பை...//யானைப்பாகனுக்கு பத்து ரூபாய்..// <br /><br />யாருக்கும் பைசா தரவேண்டாம். அங்கேயே விசிடிங் கார்டோடு இதையெல்லாம் ஏற்பாடு செய்ய தகுந்த நபர்கள் இருக்கிறார்கள். பேக்கேஜ் மாதிரி இவ்வளவு என்று நிர்ணயித்து எல்லாம் முடிந்து நாம் கிளம்பும் பொழுது வாங்கிக் கொள்கிறார்கள். ஓரளவு அட்வான்ஸ் பேமண்ட் உண்டு.<br /><br />ரயிலில் வந்து இறங்கும் பொழுது மாயவரத்திலேயே கல்யாண பார்ட்டியை அழைத்துச் செல்ல வேன்<br />காத்திருக்கிறது. திரும்பும் பொழுதும் மாயவரம் ரயிலடிக்கு வேன் ஏற்பாடு உண்டு. சாப்பாட்டுச் செலவு மட்டும் தனி. மீல்ஸ், டிபன் என்று ஹோம்லியாக கிடைக்கிறது. கடைசியில் கிளம்பும் பொழுது தான் பேமண்ட். வேளாவேளைக்கு நம்மைச் சேர்ந்தவர்கள் சாப்பிட்டு வரவேண்டியது தான். இப்படி பார்ட்டி பார்ட்டியாக நிறைய குரூப்புகள் சாப்பிட்டுப் போகிறார்கள். இந்த குரூப்புக்கு இவ்வளவு என்று எப்படித்தான் கணக்கு வைத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.<br />கணக்கில் ஒரு பைசா தவறு கிடையாது. கட்டுச்சாத கூடை போல கிளம்பும் பொழுது என்ன வேண்டுமோ அதை பார்ஸலாகக் கட்டியும் தருகிறார்கள். சென்னைப் பக்கம் என்றால் இரவு நேர ரயில் தான் ஆகையால் கட்டி வாங்கிக் கொள்ளும் இட்லி, எண்ணையிலிட்ட மிளகாய்ப் பொடி என தூள் தான் போங்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59691070998717960492012-05-31T19:23:13.892+05:302012-05-31T19:23:13.892+05:30படங்களுக்கு ரொம்ப நன்றி. அபிராமியைப் பாடத்தெரியும்...படங்களுக்கு ரொம்ப நன்றி. அபிராமியைப் பாடத்தெரியும் பார்த்ததில்லை.<br />நீங்கள் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தீர்கள். அந்தப் பத்தாயிரம் வீடு மாதிரி நிறைய பேர் வாடகைக்குக் கொடுக்கிறார்களா.ஷடிஅப்த பூர்த்தி செய்து கொண்டவர்க்கு எங்கள் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50034034306776110832012-05-31T19:02:24.691+05:302012-05-31T19:02:24.691+05:30ஜீவி சார் :) all in jest.
பத்து வருசத்துக்கு முன்...ஜீவி சார் :) all in jest.<br /><br />பத்து வருசத்துக்கு முன்னமே பத்தாயிரமா! நம்பவே முடியவில்லை. demand இருப்பதானால் தானே இப்படி.? i guess it is okay.<br /><br />சமீபத்தில் ஒரு அறுபதாம் விழாவுக்கு அங்கே போயிருந்தபோது யானைப்பாகனுக்கு பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதா வேண்டாமா என்று சிலர் விவாதித்தது நினைவுக்கு வருகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58141740485540165492012-05-31T16:33:29.320+05:302012-05-31T16:33:29.320+05:30எங்கள் பிளாக் said...
ஜீவி சார்!
......
அப்பாஜியின...எங்கள் பிளாக் said...<br />ஜீவி சார்!<br />......<br />அப்பாஜியின் பார்வை எங்கே போகுதுன்னு உங்களை விட யார் 'சட்'டெனக் கண்டு பிடிக்க முடியும்?!! <br /> <br />"நேற்று நீ சின்னப் பப்பா; <br />இன்று நீ அப்பப்பா(ஜி)"குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75832873021843049942012-05-31T05:39:01.575+05:302012-05-31T05:39:01.575+05:30ஜீவி சார்!
அருமையான விளக்கம் அளித்தீர்கள்.
அப்பாஜ...ஜீவி சார்!<br />அருமையான விளக்கம் அளித்தீர்கள்.<br /><br />அப்பாஜியின் பார்வை எங்கே போகுதுன்னு உங்களை விட யார் 'சட்'டெனக் கண்டு பிடிக்க முடியும்?!!எங்கள் பிளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54308906431448612962012-05-31T02:52:31.118+05:302012-05-31T02:52:31.118+05:30//ஆவா வவவுவ இ ஆவே ஏ ஏ இக்க்ய்யு எஆஅ?
(வேறே ஒண்ணும...//ஆவா வவவுவ இ ஆவே ஏ ஏ இக்க்ய்யு எஆஅ?<br /><br />(வேறே ஒண்ணுமில்லே.. பத்தாயிரத்துக்குப் பிளந்த வாயை மூட நேரமாச்சு.. கேட்க வந்தது..//<br /><br />அப்பாஜி இருக்குமிடத்திலெல்லாம் தவறாது நகைச்சுவை இருக்கும்; இல்லை, நகைச்சுவை இருக்குமிடமெல்லாம் தவறாது அப்பாஜியும் இருப்பாரா, தெரியாது!<br /><br />அது குடில் என்று பெயர் தானே தவிர, நமக்கே ஒதுக்கி விடப்படப்பட்ட தனி வீடு அப்பாஜி! அத்தனை வசதிகளும் அங்கு உண்டு! அதுவும் ஒரு கல்யாண பார்ட்டி என்றால் வெளியூரிலிருந்து வந்தாலும் குறைந்தபட்சம் 15 பேர் தேறிவிடுவார்கள். அதுவும் முதல் நாள் மாலையே வந்து விடுவார்கள். அடுத்த நாள் மாலை அதே நேரத்திற்கு தான் ஒரு நாள் கணக்கு. அத்தனை பேரும் அங்கு உண்டு, உறங்கி, உருண்டு.. பத்து வருஷத்திற்கு முன்னும் இப்பவும் பத்தாயிரம் என்பது ஆச்சரியம் தான்! அதுவும் ஒரு கல்யாண பார்ட்டிக்கே தனிப்பட்ட வசதிகளுடன், தனி வீடு என்றால் குறைவு தான் என்று தோன்றுகிறது..<br /><br />//ஆமாம் படத்துல இருக்குற மாட்டுக்கு என்ன பேரு? லட்சுமியா?)//<br /><br />ஹஹ்ஹஹ்ஹா... எங்கே போறீங்கன்னு புரிஞ்சது அப்பாஜி! அந்த மாட்டைப் பார்க்கையில் எனக்குக்கூட தோணலை.. எங்கேயிருந்து, எங்கே!<br />என்ன தீட்சண்ய பார்வை உங்களது!<br />சுவாரஸ்யம் அப்பாஜி, சுவாரஸ்யம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79412348532874021482012-05-30T19:36:33.573+05:302012-05-30T19:36:33.573+05:30நன்றி மனோ மேடம்... பேக்கேஜ் டூர் போல இங்கு மட்டும்...நன்றி மனோ மேடம்... பேக்கேஜ் டூர் போல இங்கு மட்டும் சென்று விட்டு வரும்படி ஆகி விட்டது. தஞ்சைக்குச் செல்ல முடியவில்லை!<br /><br />நன்றி அமைதிச்சாரல்... நந்தவனம் எங்கோ பார்த்த மாதிரி இல்லை?!<br /><br />நன்றி கீதா மேடம்... மயானம் கோவில், அபிராமி பட்டர் வீடு ரெண்டுமே பார்க்கலை. சஷ்டியப்த பூர்த்தி முடித்து உடனே திரும்பி சதாபிஷேக வேலைகளில் இறங்க வேண்டியதிருந்தது. எனவே வேறெங்கும் செல்லவில்லை! அடுத்த முறை செல்லும்போது பார்க்கணும்!<br /><br />நன்றி மோகன் குமார்... ஒருமுறை சென்று வாருங்கள்.<br /><br />நன்றி ஜீவி சார்... எல்லோருக்கும் தெரிந்த இடம்தானே என்று ரொம்ப விவரம் எல்லாம் எழுதவில்லை! குமுதம் ஜங்க்ஷன் இதழிலா...நமஸ்காரங்களுடன் பாராட்டுகள்! இந்த உறவினர் விசேஷமும் அம்மன் சன்னதியில்தான் நடந்தது. அம்மன் சன்னதியில் நடப்பதற்கும் சுவாமி சன்னதியில் நடப்பதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?<br /><br />நன்றி வைகோ சார்.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி... வ.வா. பாராட்டுக்கு நன்றி! கேமிரா தேவைப் படாத நேரங்களில் ஆஃப் செய்து ஆஃப் செய்து உபயோகித்தும் அந்த நிலைமைதான்!. கேமிரா ரொம்பப் பழசு!<br /><br />நன்றி அப்பாஜி... கரண்ட், தண்ணீர் எல்லாம் சேர்த்து பத்தாயிரம் வந்து விடுகிறது. வீட்டின் அளவுக்குத் தகுந்தாற்போல வாடகை மாறும்! அந்த "கோ" கோவில் "கோ" வா என்று தெரியவில்லை!<br /><br />வாங்க துளசி மேடம்... நன்றி. சீக்கிரம் பதிவிட முயற்சிக்கிறோம்.<br /><br />வாங்க கணேஷ்...நன்றி.எங்கள் பிளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84036007103280484812012-05-30T11:11:05.706+05:302012-05-30T11:11:05.706+05:30அண்ணன் பெருமாள் கோயில்? புதுசா இருக்கே... சீக்கிரம...அண்ணன் பெருமாள் கோயில்? புதுசா இருக்கே... சீக்கிரம் வெளியிடுங்க. படங்கள் எல்லாமே அழகு. பேசுகின்றன.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83233472995452740162012-05-30T09:19:10.575+05:302012-05-30T09:19:10.575+05:30படங்களும் தகவல்களும் அருமை!
அபிராமியின் அழகே அழகு...படங்களும் தகவல்களும் அருமை!<br /><br />அபிராமியின் அழகே அழகு! பாவம் குழந்தை எப்போதும் பிஸி.<br /><br />எல்லாம் வியாபாரமாகி விட்ட திருத்தலம்:(<br /><br />தனிப்பதிவுக்குக் காத்திருக்கின்றேன். அண்ணனை சீக்கிரம் பதிவு செய்யுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49278767599282951102012-05-30T07:55:31.554+05:302012-05-30T07:55:31.554+05:30புகைப்படங்கள் பிரமாதம். சஷ்டியப்தம் கண்டவருக்கு வண...புகைப்படங்கள் பிரமாதம். சஷ்டியப்தம் கண்டவருக்கு வணக்கங்கள்.<br />திருக்கடையூர் வீட்டு வாடகை பத்தாயிரமா?! <br /><br />புகைப்படங்கள் பிரமாதம். சஷ்டியப்தம் கண்டவருக்கு வணக்கங்கள்.<br />திருக்கடையூர் வீட்டு வாடகை பத்தாயிரமா? <br /><br />ஆவா வவவுவ இ ஆவே ஏ ஏ இக்க்ய்யு எஆஅ?<br /><br />(வேறே ஒண்ணுமில்லே.. பத்தாயிரத்துக்குப் பிளந்த வாயை மூட நேரமாச்சு.. கேட்க வந்தது: ஆமாம் படத்துல இருக்குற மாட்டுக்கு என்ன பேரு? லட்சுமியா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9862854427885424312012-05-30T07:34:46.341+05:302012-05-30T07:34:46.341+05:30படங்களுடன் பகிர்வு அருமை.
பக்கவாட்டில் கோபுரமும் ...படங்களுடன் பகிர்வு அருமை.<br /><br />பக்கவாட்டில் கோபுரமும் ஏழாவது படமும் அழகு.<br /><br />தொடர்ந்து கேமராவை ஆன் செய்தே வைத்திருந்தாலும் சீக்கிரம் பேட்டரி செயலிழக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86476624094423027372012-05-29T21:46:52.705+05:302012-05-29T21:46:52.705+05:30அருமையான நகைச்சுவையுடன் கூடிய தகவல்கள் + படங்கள். ...அருமையான நகைச்சுவையுடன் கூடிய தகவல்கள் + படங்கள். <br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70288009364204207622012-05-29T18:54:36.162+05:302012-05-29T18:54:36.162+05:30//கேமிரா ரீசார்ஜ் பேட்டரி சரியாக வேலை செய்யவில்லை....//கேமிரா ரீசார்ஜ் பேட்டரி சரியாக வேலை செய்யவில்லை.//<br /><br />இதான் காரணம் போலிருக்கிறது. <br />சிலருக்கு அதில்லாமல் கையும் ஓடாது, காலும் ஓடாது. எல்லாம் பதினாறாய் இருக்கும் திருக்கடையூர் கோயில் பற்றி அந்த தங்கும் 'குடில்'களைப் பற்றி, சாப்பாடு வசதிகளைப் பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.<br /><br />கொசுறு: எனது சஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூர் அம்மன் சந்நிதியில் தான் பத்து வருடங்களுக்கு முன்னால்<br />நடைபெற்றது. 'குமுதம் ஜங்ஷன்' இதழில் புகைப்படங்களும், கட்டுரையும் பிரசுரமாகியிருந்தன.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68908711519459419912012-05-29T15:10:53.903+05:302012-05-29T15:10:53.903+05:30Though this place is near our native, we are yet t...Though this place is near our native, we are yet to go to this place.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64636370566326464742012-05-29T13:42:43.637+05:302012-05-29T13:42:43.637+05:30திருக்கடையூர் அருகிலுள்ள மயானம் கோயில் மிகவும் பார...திருக்கடையூர் அருகிலுள்ள மயானம் கோயில் மிகவும் பார்க்க வேண்டியது; நாங்க போனப்போ அதைப் பத்தித் தெரியாமல் போச்சு. அதுக்காகவாவது இன்னொரு தரம் போகணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87037077002846389432012-05-29T13:41:38.488+05:302012-05-29T13:41:38.488+05:30எல்லாமே வியாபார மயமாகி விட்டதோடு தரமும் குறைந்திரு...எல்லாமே வியாபார மயமாகி விட்டதோடு தரமும் குறைந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அபிராமி பட்டரோட வீட்டைப் போய்ப் பார்த்தீங்களா? நாங்க ஒருதரம் போனது தான்; மறுபடி போகணும்னு நினைச்சாலும் எங்கே? அந்தப் பக்கமாவே போயிட்டுத் திருக்கடையூர் போகாமல் வரோம். பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32797708503708186832012-05-29T11:54:44.433+05:302012-05-29T11:54:44.433+05:30படங்களும் தகவல்களும் அருமை.. அதுவும் நந்தவனம் அள்ள...படங்களும் தகவல்களும் அருமை.. அதுவும் நந்தவனம் அள்ளுது :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50510836347164062172012-05-29T11:32:19.271+05:302012-05-29T11:32:19.271+05:30புகைப்படங்கள், தகவல்கள் எல்லாமுமே நன்கிருக்கின்றன....புகைப்படங்கள், தகவல்கள் எல்லாமுமே நன்கிருக்கின்றன. ரொம்ப நாளைக்குப்பிறகு தஞ்சை மவட்ட விஜயம் நன்கிருந்ததா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com