tag:blogger.com,1999:blog-1788649157671288584.post393204888607601364..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பெருமாள் கல்யாணமும், பிறந்த நாள் வாழ்த்தும், பி. சுசீலா பாடலும் வருண பகவானும் - வெட்டி அரட்டை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36523973414079536362012-09-05T00:34:14.946+05:302012-09-05T00:34:14.946+05:30அந்த சுசீலா பாட்டு என்னன்னு ஞாபகம் வந்தா கொஞ்சம் ச...அந்த சுசீலா பாட்டு என்னன்னு ஞாபகம் வந்தா கொஞ்சம் சொல்லிடுங்க. நானும் கொஞ்சம் யோசிச்சு பாத்ததுல எனக்கு லேசா தலையை வலிக்கறா மாதிரி இருக்கு. :)<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17439167898717358122012-09-04T07:45:26.804+05:302012-09-04T07:45:26.804+05:30ஹுசைனம்மா பதிவு போடுங்கள். என்னப்பா இப்படி. சொல்லா...ஹுசைனம்மா பதிவு போடுங்கள். என்னப்பா இப்படி. சொல்லாம இருந்தா எப்படித் தெரியும்.<br />என்னை பாருங்கள். எவ்வளவு சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளுகிறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16164864812859121272012-09-04T00:32:19.807+05:302012-09-04T00:32:19.807+05:30கனவின் பலன்...இப்படி எனக்கும் நட்ப்பதுண்டு.கவிதைகள...கனவின் பலன்...இப்படி எனக்கும் நட்ப்பதுண்டு.கவிதைகளை எழுதித் தொலைத்திருக்கிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13422880931107426832012-09-03T23:22:23.681+05:302012-09-03T23:22:23.681+05:30பிறந்தநாள் யாருக்கு என்பதுதான் புரியவில்லை.
கனவே ...பிறந்தநாள் யாருக்கு என்பதுதான் புரியவில்லை.<br /><br />கனவே ஒருவிதத்தில் பிரமைதான். கனவு வந்ததே பிரமையா?<br /><br /><br />@ மோகன் குமார்,<br /><br />ஹூஸைனம்மா இதற்கு முன்பு அமீரகத் தமிழ்மன்ற கட்டுரைப்போட்டியில் வாங்கிய பரிசையே இன்னும் அறிவிக்கவில்லை. என்னன்னு கேளுங்க:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89185962766535917392012-09-03T22:17:04.364+05:302012-09-03T22:17:04.364+05:30ரொம்ப ஹெவியா இருக்கு
ஹுசைனம்மா: என்னா பரிசு .. ந...ரொம்ப ஹெவியா இருக்கு <br /><br />ஹுசைனம்மா: என்னா பரிசு .. நான் இன்னும் பாக்கலை. இதெல்லாம் உடனே ஒரு பதிவு போட்டு சொல்ல வேணாமா? :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17786286254268145662012-09-03T21:55:07.689+05:302012-09-03T21:55:07.689+05:30பகுதிப் பதிவாசிரியர் கருத்து - very sad.பகுதிப் பதிவாசிரியர் கருத்து - very sad.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79031824161681562232012-09-03T21:53:52.457+05:302012-09-03T21:53:52.457+05:30எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு.எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85465323573300395682012-09-03T21:43:31.973+05:302012-09-03T21:43:31.973+05:30தகவல் உரிமைச் சட்டம் - வருணபகவானிடம் கேள்வி... எத...தகவல் உரிமைச் சட்டம் - வருணபகவானிடம் கேள்வி... எதுக்கெல்லாம் உபயோகப்படுது பாருங்க! நேரம்..<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21044036497067230652012-09-03T19:59:13.113+05:302012-09-03T19:59:13.113+05:30நல்ல கலவை . ஹாஸ்யரசம் கொஞ்சமாத்தூவி இருக்கோ:)நல்ல கலவை . ஹாஸ்யரசம் கொஞ்சமாத்தூவி இருக்கோ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75289808820716568702012-09-03T19:58:30.301+05:302012-09-03T19:58:30.301+05:30எனக்கும் கனவி வரும்''அம்மா வந்து கேட்பார்....எனக்கும் கனவி வரும்''அம்மா வந்து கேட்பார். வெளில போகும்போது தலையை வாரிக்கக் கூடாதான்னு:)<br /><br />ஆமாம் பாட்டிகள் தாத்தாக்கள் விஷயத்தில் கடுப்பு கொள்ளுவது உண்மைதான். <br />ஸ்ரீராம்க்கா பிறந்தநாள். வாழ்த்துகள். யாரோட அம்மா.மனைவியோட அம்மாவா மனைவியோட மாமியாரா. ஏன்னென்றால் பிறந்த வீட்டு சமாசாரம் நேர அவங்க வீட்டுக்கே ஃபோன் போயிருக்குமே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55525002404150755512012-09-03T19:56:55.033+05:302012-09-03T19:56:55.033+05:30//பகுதிப் பதிவாசிரியர்// - !!!! :-))))
//இவ்வளவைய...//பகுதிப் பதிவாசிரியர்// - !!!! :-))))<br /><br />//இவ்வளவையும் மீறி, அவர்களுக்கு, கட்டுப்பட்டிருந்தது போதும் என்கிற ஸ்வதந்திர சிந்தனை ஒன்றும் படிந்திருக்கும்//<br />சூப்பர்!! (நான் இன்னும் பாட்டியாகலைல்ல, அதான் இதெல்லாம் தெரியலை) :-))))<br /><br />ஒரு விஷயம் நோட் பண்ணிருக்கேன்: அப்பாவாக இருக்கும்போது வாங்கியதைவிட, தாத்தாவாக ஆனபின்புதான் அதிக இடிகள் கிடைக்கும்!! பிற்பகல் விளைச்சல்!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84805273258768938192012-09-03T19:05:01.378+05:302012-09-03T19:05:01.378+05:30'எந்தப் பாட்டியாவது ...' என்பதில்தான் உள்ள...'எந்தப் பாட்டியாவது ...' என்பதில்தான் உள்ளது கேட்ச். எந்தப் பெண்ணாவது .... என்று கேட்டிருந்தால், நிச்சயம் ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் தன கணவனை நல்லவர் என்று (தயவு தாட்சண்யமின்றி!) ஒப்புக் கொண்டிருப்பார்கள். ஆனால் பேரன் பேத்திகள் எடுத்த பாட்டி என்பவளுக்கு, வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவங்கள், அடிபடல்கள். இவ்வளவையும் மீறி, அவர்களுக்கு, கட்டுப்பட்டிருந்தது போதும் என்கிற ஸ்வதந்திர சிந்தனை ஒன்றும் படிந்திருக்கும். அந்த சிந்தனைகளை, எண்ணங்களை, அவர்கள் பேரன் பேத்திகளிடம் திறந்த மனத்துடன் பகிர்ந்துகொள்வதை, கேட்டதுண்டு. அந்த வெளிப்பாடுதான் இது. பகுதிப் பதிவாசிரியர்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20786521032796699902012-09-03T18:36:05.283+05:302012-09-03T18:36:05.283+05:30@கீதா மேடம்!
ஓகே, இப்பப் புரியுது. நன்றிங்க.
வல்...@கீதா மேடம்!<br /><br />ஓகே, இப்பப் புரியுது. நன்றிங்க.<br /><br />வல்லமை - வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி மேடம். ஞாபகமா சொன்னது மகிழ்ச்சியா இருக்கு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7288991020619903292012-09-03T18:29:04.900+05:302012-09-03T18:29:04.900+05:30///வருணபகவானைத் தொடர்பு கொள்ள முடியவில்லை/// ஹா......///வருணபகவானைத் தொடர்பு கொள்ள முடியவில்லை/// ஹா... ஹா...<br /><br />இப்படியெல்லாம் கனவு வருதா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10324694423222991032012-09-03T18:25:49.040+05:302012-09-03T18:25:49.040+05:30வருண பகவான் கேஸ் ஹா ஹா ஹா வருண பகவான் கேஸ் ஹா ஹா ஹா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87722501452228297532012-09-03T18:21:21.507+05:302012-09-03T18:21:21.507+05:30மனைவியோட அம்மாங்கறதாலே அவங்க பக்கத்துச் சொந்தமாய் ...மனைவியோட அம்மாங்கறதாலே அவங்க பக்கத்துச் சொந்தமாய் இருக்கலாம். அவங்களுக்கு மட்டும் நேரிடையாக சாவுத்தீட்டு இருக்கலாம். யார்னே சொல்லலையே? எல்லாம் ஒரு ஊகம் தான். மனைவியின் உறவினர்கள் எல்லாருடைய இறப்புக்கும் கணவன் வீட்டில் தீட்டு வராது. தெரிஞ்சவங்க என்ற முறையில் துக்கம் விசாரிக்க வேண்டுமானால் போவாங்க. அவ்வளவே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69655958779334843402012-09-03T18:19:09.080+05:302012-09-03T18:19:09.080+05:30கீதா மேடம், //தெரிஞ்சவங்க யாரோ இறந்திருக்காங்க// -...கீதா மேடம், //தெரிஞ்சவங்க யாரோ இறந்திருக்காங்க// - இது புரியுது. ஆனா அம்மாவை மட்டும் குளிக்கச் சொல்வது ஏன்? வீட்டில் மற்றவர்களுக்கு அது பொருந்தாதா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27896834551317878342012-09-03T18:18:06.253+05:302012-09-03T18:18:06.253+05:30வல்லமையில் பரிசு பெற்றதுக்கு இப்போ உங்களை வாழ்த்தண...வல்லமையில் பரிசு பெற்றதுக்கு இப்போ உங்களை வாழ்த்தணும் ஹூசைனம்மா. என்னோட பிரச்னைகளில் மறந்து மறந்து போயிடறேன்.<br /><br />சிறப்புப் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26437001080988027282012-09-03T18:17:16.005+05:302012-09-03T18:17:16.005+05:30ஆனா ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியலை: பிறந்தநாள்...ஆனா ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியலை: பிறந்தநாள் வாழ்த்து சொன்னது கணவருக்கு. ஆனால், தலைக்கு ஊத்திக்கச் சொல்வது மனைவியின் அம்மாவை. ஏன்?? //<br /><br />ஹுசைனம்மா, தெரிஞ்சவங்க யாரோ இறந்திருக்காங்க. அதைச் சொல்லாமல் சொல்லி இருக்காங்க. அம்புடுதேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2893072710148156632012-09-03T18:15:54.582+05:302012-09-03T18:15:54.582+05:30முதல் கதைக்கு (சம்பவத்திற்கு??) தலையைப் பிச்சுகிட்...முதல் கதைக்கு (சம்பவத்திற்கு??) தலையைப் பிச்சுகிட்டேன்!! திருப்பித்திருப்பித்திருப்பித்திருப்பி வாசிச்சதில் ஏதோ புரிஞ்சிருக்கு!! <br /><br />ஆனா ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியலை: பிறந்தநாள் வாழ்த்து சொன்னது கணவருக்கு. ஆனால், தலைக்கு ஊத்திக்கச் சொல்வது மனைவியின் அம்மாவை. ஏன்?? <br /><br />தகவலறியும் உரிமை சட்டத்திற்குச் சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தபோது கோவமா வந்துச்சு. சிலர் கண்டிச்சு பதிவெல்லாம்கூட எழுதினாங்க. இப்படிப் படுத்தினா, சட்டமே கான்ஸலானாலும் ஆச்சர்யமில்லை!!<br /><br />//எந்தப் பாட்டியாவது தன் கணவனை நல்லவர் என்று //<br />இது, “எந்தப் பெண்ணாவது தன் கணவனை...” என்று வந்திருக்கணுமோ??!! :-)))))))<br /><br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31428741049571828412012-09-03T17:19:23.511+05:302012-09-03T17:19:23.511+05:30எனக்குத் தூக்கமே ஆழ்ந்து வராது. இதிலே எங்கே கனவுக...எனக்குத் தூக்கமே ஆழ்ந்து வராது. இதிலே எங்கே கனவுக்குப் போறது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33311493507145196522012-09-03T17:18:44.628+05:302012-09-03T17:18:44.628+05:30ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. நவரசமும் கொடுத்திருக்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. நவரசமும் கொடுத்திருக்கக் கூடாதோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3746325704362792972012-09-03T16:05:50.383+05:302012-09-03T16:05:50.383+05:30வருண பகவான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாரா?...வருண பகவான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாரா?.. இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com