tag:blogger.com,1999:blog-1788649157671288584.post394593225517389697..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: மந்தையைப் போல் நடத்தப்படும் மக்கள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger153125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14241122355370134002019-02-18T12:48:06.602+05:302019-02-18T12:48:06.602+05:30திருப்பதி அனுபவம், மற்றும் பதிவில் பகிர பட்ட விஷயங...திருப்பதி அனுபவம், மற்றும் பதிவில் பகிர பட்ட விஷயங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.<br />வெளிநாட்டில் உள்ளது போல் கோவில்களில் கழிப்பறை வசதி வைத்து கட்டலாம்.<br />நம் மக்கள் அதையும் சுத்தமாக வைத்து கொள்ளாமட்ட்டார்கள்.<br /><br />பழைய ஜோக் ரசிக்க வைத்து விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63540341710215238632019-02-15T15:38:43.906+05:302019-02-15T15:38:43.906+05:30மன்னார்குடி மட்டுமல்ல, பல கோவில்களிலும் இதுதான் நி...மன்னார்குடி மட்டுமல்ல, பல கோவில்களிலும் இதுதான் நிலை. திருக்கடையூரில் ரொம்பவே மோசம். <br /><br />நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79106168846130884902019-02-15T15:19:50.053+05:302019-02-15T15:19:50.053+05:30கோவில்களில் நடக்கும் சில செயல்கள் கோவில் பக்கமெ ...கோவில்களில் நடக்கும் சில செயல்கள் கோவில் பக்கமெ போகத்தயக்கமளிக்கிறது பணமிருந்தால் கடவுளை நம் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கலாம்போல ஒரு முறை ஒரு திருமணத்துக்கு மன்னார்குடிபோய் இருந்தேன் கோவில் மதிலைச்சுற்றி நடக்கவே முடியாதபடி அசிங்கம் செய்திருந்தார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87134645685322699992019-02-15T06:35:43.283+05:302019-02-15T06:35:43.283+05:30போகவில்லை என்றால் ஒரு ரெஃப்ரெஷ் செய்யவேண்டும் கீதா...போகவில்லை என்றால் ஒரு ரெஃப்ரெஷ் செய்யவேண்டும் கீதா அக்கா.<br /><br />அப்புறம் சில பழைய ஜோக்ஸ் மட்டும் ஒரு பதிவாகப் பகிரும் எண்ணம் இருக்கிறது. ஜோக்ஸ் போலதான் இருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2699547237876104572019-02-15T06:27:24.128+05:302019-02-15T06:27:24.128+05:30கோபுலுவின் நகைச்சுவைப் படங்களில் சொல்லி இருக்கும் ...கோபுலுவின் நகைச்சுவைப் படங்களில் சொல்லி இருக்கும் உண்மை அந்தக் காலத்தில் இருந்தே ஜோசியம் எப்படி என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதை நேத்திக்கே கொடுத்தேன். ஆனால் போகலை போல! இப்போவும் ஒரு சில கருத்துக்கள் போகாமல் இணையம் இல்லை அல்லது எரர் என்றே வந்தது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14787620906707009192019-02-15T06:26:15.612+05:302019-02-15T06:26:15.612+05:30குறித்துக் கொண்டிருக்கிறேன் ஏகாந்தன் ஸார்.
(எப்போ...குறித்துக் கொண்டிருக்கிறேன் ஏகாந்தன் ஸார்.<br /><br />(எப்போ, எங்கே) படிப்பேனோ... தெரியாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13470511948532992822019-02-15T06:25:29.593+05:302019-02-15T06:25:29.593+05:30நாங்க தினமும் நாத நீராஞ்சனம் அரை மணி நேரமாவது கேட்...நாங்க தினமும் நாத நீராஞ்சனம் அரை மணி நேரமாவது கேட்டுடுவோம். அதைத் தவிர்த்தும் சில சமயங்களில் உற்சவரைக் காட்டிச் சில திருவிழாக்களின் நேரடி ஒளிபரப்பு இருக்கும் அதைப் பார்க்கவும் போடுவோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10415814064478624452019-02-15T06:24:56.383+05:302019-02-15T06:24:56.383+05:30கூகுள் ப்ளஸ் இதுவரை போகவில்லை. ஏப்ரல் இரண்டாம் தே...கூகுள் ப்ளஸ் இதுவரை போகவில்லை. ஏப்ரல் இரண்டாம் தேதியோடு போய்விடும் என்கிற அறிவிப்பு மேலே காணப்படுகிறது. அதே போல மார்ச் பதினேழாம் தேதியோடு நோட்டிபிகேஷன் வராது என்றும் குறிப்பு வருகிறது. <br /><br />மற்றபடி இதுவரை இருக்கிறது. நான் தினமும் அங்கே நம் பதிவுகளை இணைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்! இன்றுகூட!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43733741724502528402019-02-15T06:22:47.621+05:302019-02-15T06:22:47.621+05:30ஸ்ரீரங்கத்தில் நடைமுறை மற்றக் கோயில்களில் இருந்து ...ஸ்ரீரங்கத்தில் நடைமுறை மற்றக் கோயில்களில் இருந்து மாறுபட்டவை. ஆகையால் நம்பெருமாள் வெளியே சென்றிருந்தாலும் மூலவரைச் சந்திப்பதில் பிரச்னைகள் இருப்பதில்லை. கூட்டம் அதிகம் இருக்காது வைகுண்ட ஏகாதசித் திருவிழா சமயங்களைத் தவிர்த்து. வைகுண்ட ஏகாதசி சமயங்களில் மூலவரைப் பார்க்கவும் கூட்டம் தாங்காது. ஆனால் அநேக சிவன் கோயில்களில் மூலஸ்தானம் உற்சவர் வெளியே போனதுமே சார்த்திவிடுவார்கள். தேர்த் திருவிழா எனில் தேர் நிலைக்கு வந்தபின்னர் நடை திறந்து அன்றைய நடைமுறைக்கேற்றவற்றைச் செய்த பின்னரே மூலஸ்தானம் திறக்கப்படும். திருப்பதி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சுமார் பத்து வயதில் இருந்து பல வருடங்களாகப் போய் வந்தாலும் கோயிலின் நடைமுறைகள் எதுவும் தெரியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62495528248831982019-02-14T22:19:41.896+05:302019-02-14T22:19:41.896+05:30ஸ்ரீராம் ஏஞ்சல் சொன்னதையே சொல்றேன் கூகுள் ப்ளஸ் இல...ஸ்ரீராம் ஏஞ்சல் சொன்னதையே சொல்றேன் கூகுள் ப்ளஸ் இல்லையே நீங்களும் சொல்லித்தானே நானே தெரிந்து கொண்டேன்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38848724861725837892019-02-14T22:05:47.630+05:302019-02-14T22:05:47.630+05:30ஸ்ரீராம் கோபுலு ஜோக் காலையிலேயே நான் பார்த்துவிட்ட...ஸ்ரீராம் கோபுலு ஜோக் காலையிலேயே நான் பார்த்துவிட்டு கருத்து சொல்லாம விடுபட்டுவிட்டது....இப்ப கீழ துளசியின் கமென்ட் போடும் போது நினைவுக்கு வந்து போட்டுருக்கேன்...<br /><br />பவர் போயி ரொம்ப நேரமா வரலை...வந்ததும் நம்ம பூஸார் பதிவு விட்டுப் போயிருக்க அங்கு போனேன்..அப்புறம் பானுக்கா....அப்புறம் மீண்டும் பவர் கட்..எனக்கு வேலை என்று போக இப்பத்தான் வந்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88243944747081610162019-02-14T22:02:49.739+05:302019-02-14T22:02:49.739+05:30ஆமாம் பானுக்கா இப்ப மத்தாய் புக் பத்தி ஸ்ரீராம் சொ...ஆமாம் பானுக்கா இப்ப மத்தாய் புக் பத்தி ஸ்ரீராம் சொன்னதும் நெட்டில் பார்த்தப்ப மத்தாய் பத்தியும் விமர்சனம் இருக்கு...இரண்டுமே நான் கொஞ்சம் தான் வாசித்தேன்...முழுவதும் வாசிக்கவில்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19748927678051516942019-02-14T21:52:56.747+05:302019-02-14T21:52:56.747+05:30ஸ்ரீராம் ஜோக் பற்றி காலையில் சொல்ல விட்டுப் போச்சு...ஸ்ரீராம் ஜோக் பற்றி காலையில் சொல்ல விட்டுப் போச்சு...இதோ துளசியின் கமென்ட் போடும் போதுதான் அடடா போடாமல் விட்டுட்டோமேனு...<br /><br />ரொம்பவே ரசித்தேன்...சிரித்துவிட்டேன் என்னனா ஜோஸியம் தெரியாதே...அதான் கற்பனை உமக்கு நல்லா வருமே...ஹையோ ஹையோ....சிரிச்சுட்டேன் இப்பக் கூடப் பொருந்தும்!!!! <br /><br />கூடவே நம்ம விவேக் ஜோக் சீன் நினைவுக்கு வந்துச்சு...டிவில அன்றைய தின ஜோஸ்யம் சொல்லுவாங்க இவர் அதைப் பார்த்து...அது என்ன படம்னு நினைவுக்கு வரலை சீன் மட்டும் நினைவு....<br /><br />கோபுலுவின் சித்திரம் செம!!!!! <br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14716095049545078672019-02-14T21:45:32.137+05:302019-02-14T21:45:32.137+05:30உங்கள் திருப்பதி பயணம் கொஞ்சம் சிரமப்படுத்தியது போ...உங்கள் திருப்பதி பயணம் கொஞ்சம் சிரமப்படுத்தியது போலத் தெரிகிறதே. கோவிலுக்குள் செல்ல முடிந்ததா? ப்ரின்ட் காப்பி இல்லை என்பதை ஏற்றுக் கொண்டார்களா? அடுத்த பதிவில் தெரியுமோ?<br /><br />நேரு பற்றிய செய்தி புதியது. இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதோ? வாசித்துப் பார்க்க வெண்டும்.<br /><br />கோயில்கள் பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. என்றாலும் நாம் இறைவனைத்தானே தொழப் போகிறோம் அதை மட்டும் மனதில் கொண்டு சென்று வர வேண்டியதுதான். <br /><br />கவிதைகள் மிக மிக அருமை. இரண்டும் புதியதும் சேர்த்து. ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.<br /><br />ஜோக்கும் ரசித்தேன்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29441510371703083802019-02-14T21:36:40.181+05:302019-02-14T21:36:40.181+05:30வணக்கம் சகோதரரே
/அனுவையும் கவிதையையும் (இரண்டும் ...வணக்கம் சகோதரரே<br /><br />/அனுவையும் கவிதையையும் (இரண்டும் வேறு வேறு என்று நினைப்பது அஞ்ஞானம்!) /<br /><br />ஹா.ஹா.ஹா. கவிதையும்,அனுவும் ஒன்று என்று இன்றுதான் நான். தெரிந்து கொண்டேன். லேசாக அஞ்ஞான இருள் விலகி, ஞானம் வருகிற மாதிரி இருக்கிறது. ஹா ஹா ஹா. <br /><br />சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் பதிவில் தங்களது அனுபவ நாயகி சுசீயை கண்டு ஆச்சரியப்பட்டு பதிலளித்து வந்திருக்கிறேன். எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ரசித்தேன்.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82753011595384413352019-02-14T19:28:36.126+05:302019-02-14T19:28:36.126+05:30ஆமாம், என் மகன் கூடச் சொன்னான். மெலிந்திருக்கிறார்...ஆமாம், என் மகன் கூடச் சொன்னான். மெலிந்திருக்கிறார் என்று. ரொம்ப மெலிந்தால் அனுவும் அழகில்லை!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17559995643745660512019-02-14T19:27:33.236+05:302019-02-14T19:27:33.236+05:30//கடனே என்று போஸ்ட் போடுறீங்களோ இல்லை ஆசைப்பட்டு இ...//கடனே என்று போஸ்ட் போடுறீங்களோ இல்லை ஆசைப்பட்டு இஸ்டப்பட்டுப் போஸ்ட் போடுறீங்களோ?:)//<br /><br />பதிவைப் படித்த உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79241167485868972032019-02-14T19:26:57.032+05:302019-02-14T19:26:57.032+05:30அடுத்த நல்ல அழகி கிடைக்கும்வரை அனுஷ் தொடர்வார்!அடுத்த நல்ல அழகி கிடைக்கும்வரை அனுஷ் தொடர்வார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29004208310173297252019-02-14T19:26:19.758+05:302019-02-14T19:26:19.758+05:30ரிக்கெட் வாங்கி வீட்டில் வைக்கவில்லை. ஆன்லைன் புக...ரிக்கெட் வாங்கி வீட்டில் வைக்கவில்லை. ஆன்லைன் புக்கிங் பிரிண்ட்டவுட் எடுக்கவில்லை! மொபைல் காட்டினால் போதும் என்ற எண்ணம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31742599767879136002019-02-14T19:25:19.940+05:302019-02-14T19:25:19.940+05:30//காத்து வாங்கப் போனேன்ன்ன்.. தலையிடி வாங்கி வந்தே...//காத்து வாங்கப் போனேன்ன்ன்.. தலையிடி வாங்கி வந்தேன்ன்ன்ன்:)).// that is Murphy's law//<br /><br />அதே... அதே...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11713231011463948462019-02-14T19:24:53.430+05:302019-02-14T19:24:53.430+05:30ஆமாம் அதிரா... வேஷ்டி கட்டுவதே எனக்குப் போராட்டம...ஆமாம் அதிரா... வேஷ்டி கட்டுவதே எனக்குப் போராட்டம்! கட்டிக்கொண்டு நடந்தால் அது மட்டும் அங்கேயே நின்றுவிடும்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79393740875560762362019-02-14T19:23:17.885+05:302019-02-14T19:23:17.885+05:30வாங்க ஏஞ்சல்... படத்தையே ரசித்து விட்டீர்கள்... ...வாங்க ஏஞ்சல்... படத்தையே ரசித்து விட்டீர்கள்... மர்பி விதி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.. படித்திருப்பீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59086091062870024092019-02-14T19:22:11.770+05:302019-02-14T19:22:11.770+05:30வாங்க கமலா அக்கா...
ஜருகண்டி ஸ்வாமி என்றே அவரை அழ...வாங்க கமலா அக்கா...<br /><br />ஜருகண்டி ஸ்வாமி என்றே அவரை அழைக்கலாமோ?!!<br /><br />இரு தி சேரும்போது தீயாக மாறும்... உண்மைதான் அக்கா.<br /><br />அனுவையும் கவிதையையும் (இரண்டும் வேறு வேறு என்று நினைப்பது அஞ்ஞானம்!) ரசித்ததற்கு நன்றி.<br /><br />ஜோக்கையும் ரசித்திருக்கிறீர்கள். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10120050551343787882019-02-14T19:20:38.797+05:302019-02-14T19:20:38.797+05:30///அந்த கரடிக்குட்டி யாருது :)//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அனு...///அந்த கரடிக்குட்டி யாருது :)//<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அனுக்காவை அப்பூடி எல்லாம் ஜொள்ளக்கூடா அஞ்சு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25536493949381685032019-02-14T19:18:09.950+05:302019-02-14T19:18:09.950+05:30சிறு திருத்தம் நெ.தமிழன்:), தமனா படத்தோடு அல்ல.. த...சிறு திருத்தம் நெ.தமிழன்:), தமனா படத்தோடு அல்ல.. தமனாவோடு ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com