tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3993587742672885188..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: புதன் 200304 : சொந்த கருத்தை வெளிப்படையா சொல்ல தயக்கம் வந்ததுண்டா ?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger143125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34114423597799276672020-03-07T08:10:31.872+05:302020-03-07T08:10:31.872+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37425492972962609052020-03-07T08:10:17.773+05:302020-03-07T08:10:17.773+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71667535208277816232020-03-06T15:07:24.688+05:302020-03-06T15:07:24.688+05:30அதோடு வெளிநாட்டடினர் ஊர்க்கூட்டி திருமணம் செய்வதில...அதோடு வெளிநாட்டடினர் ஊர்க்கூட்டி திருமணம் செய்வதில்லை ஆனால் நம்மூரில் எப்படி பொறுப்பா குடும்பத்தை கவனிக்கிறாங்களோ அதே அன்பு பாசம் பொறுப்பு இருக்கும் .இதை நம்மூர் மக்கள் இங்கே வந்து அடடா லிவ் இன் இல் இருந்தா கவுன்சில் வீடு சிங்கிள் மதர் பெனிபிட்ஸ் குழந்தை வளர்ப்பு செலவு இதெல்லாம் கிடைக்குதேன்னுட்டு திருமணத்தை மறைத்தும் வாழும் அவலமுண்டு :( வெவ்வேறு அட்ரஸ் கொடுத்து வாழும் கப்பிள்ஸ் நானறிவேன் ..இதைத்தான் நம்மூர் மக்கள் தமக்கு சாதகமாக்கி லிவ் இன் உறவை பணம் சம்பாதிக்க பிரதானமாக்கியிருக்காங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18464736088023151982020-03-06T14:44:40.308+05:302020-03-06T14:44:40.308+05:30///லிவிங் 2 கெதரை எப்படி நம்புவது... அங்குதான் பெண...///லிவிங் 2 கெதரை எப்படி நம்புவது... அங்குதான் பெண்களை யூஸ் பண்ணுவதற்கும், பணம் பறிப்பதற்கும் லிவிங்டுகெதர் என குழி தோண்டுப் படலாம்//<br />yes i totally agree writer :)<br /><br />அதோடு ஒரு பெண் எக்ஸ்பிலாய்ட் ஆவது அவள் கையில்தான் இருக்கு .அவள் தெளிவா யிருந்தா எதற்கு எக்ஸ்பிலாய்ட் ஆகப்போறாங்க .இங்கே காதல் தோல்வி என்னை கல்யாணம் பண்ணட்டாட்டில் நான் தற்கொலை /இதைத்தான் செய்யணும் அவன்கூட பேசாதே இப்படி இரு அப்படி இரு இதெல்லாம் ஆண்கள் சொல்ல மாட்டாங்க .இருவரும் வேலை இருவரும் குடும்பப்பொறுப்பில் பங்கு குழந்தைவளர்ப்பில் பங்கு என எல்லாவற்றையும் ஷேர் செய்வாங்க .நம்மூரில் அப்படியா ?? இல்லையே அதனால்தான் நம்மூருக்கு லிவ் இன் உறவுமுறை புரிதலற்ற வேஸ்ட் என்றேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56714290864466099132020-03-06T14:36:02.738+05:302020-03-06T14:36:02.738+05:30ஆஆஆ!!இதோ வந்துட்டேன் :)எங்க தலைவி அழகா சொல்லிட்டாங...ஆஆஆ!!இதோ வந்துட்டேன் :)எங்க தலைவி அழகா சொல்லிட்டாங்க இதுக்குமேல நானா சொல்ல ஒண்ணுமில்ல :))<br />புரிதல்னு நானா சொன்னது மனபக்குவம்னு நானா சொன்னது அந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆண் பெண் அவங்க புரிதல்னு சொன்னேன் ..ஊரில் திருமண பந்தத்தில் பெரும்பாலும் பெண் ஆணை சார்ந்திருப்பதால்தான் பெண்ணின் பெற்றோர் ஆணை தேர்வு செய்து மணமுடிக்கின்றனர் .இங்கே ஆண் பெண் இருவர் மட்டுமே முக்கிய கேரக்டர்ஸ் மாமியார் மாமனார்களாம் சீனில் வர மாட்டாங்க .40 வருஷமா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்போரையும் தெரியும் இங்கே .இவங்களைப்பொறுத்தவரை ஊர்க்கூட்டை கல்யாணம் செய்வதில்லை ஆனால் அதே அன்பு அதைவிட அன்பு இருக்கும் .ஆனாநம்மூருக்கு இது சரி வாராதது :) அதே தான் நானும் சொல்ல வந்தது .இங்கே ஸ்கூலில் கூட பெண் தனது குழந்தைக்கு தனது sir நேமை யூஸ் பண்ணலாம் .நம்மூரில் இதை கிண்டலடிக்கவே gossip கூட்டம் இருக்கும் .இதையெல்லாம் தான் மனபக்குவம்னு சொன்னேன் .,,,இன்றும் நாளையும் வேலை அதனால் நான் மிச்ச பதில்கள் அப்புறம் thareeeeen :) உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகம் இருந்த அத்தெளிவுபடுத்த எங்க தலைவி மேதகு பிஞ்சு எழுத்தாளர் இருக்கிறாரா அவரை கேட்டுகொள்ளவும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36070125925139647392020-03-06T13:48:58.966+05:302020-03-06T13:48:58.966+05:30Awww will come in a whileAwww will come in a while Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33375472031663071202020-03-06T12:00:06.990+05:302020-03-06T12:00:06.990+05:30என் கருத்து நெல்லைத்தமிழன், லிவிங்ருகெதர் என்பது, ...என் கருத்து நெல்லைத்தமிழன், லிவிங்ருகெதர் என்பது, இந்நாடுகளில் பொழுதுபோக்குமாதிரி இல்லை, இவர்கள் அதை ஒருவித திருமண பந்தமாகவே பார்க்கின்றனர், அப்படியே வாழ்ந்து குழந்தை பெற்று வளர்க்கின்றனர், எந்த ஒளிவு மறைவுமின்றிப் பேசுவார்கள், இவர் என் பார்ட்னர் என.. திருமணமாகிட்டால்தான் ஹஸ்பண்ட் எனச் சொல்வார்கள்.. நம்மவர்கள்போல பொய் பேச மாட்டினம்... <br /><br />என்னைப்பொறுத்து நம் மனம் இப்படி வாழ்க்கையை ஏற்காது, இப்போ நம் பிள்ளைகள் அப்படி வாழ விரும்புகின்றனர் எனில், நம்மால் மனம் ஒத்து ஓகே சொல்ல முடியாது, வேறு வழியின்றி சொல்லலாம்..<br /><br /><br />ஆனா நம் நாட்டுக் கலாச்சாரம் வேறு, நம் நாட்டில் திருமணம் என்பதே பல இடங்களில் பொய் சொல்லிச் செய்கின்றனர், முதல் திருமணத்தை மறைத்து அடுத்தது செய்கின்றனர், அப்போ இரு குடும்பங்கள் சேர்ந்து செய்து வைக்கும் திருமணமே நம்பிக்கை குறைவாகிடுதே எனும் நிலையில்..லிவிங் 2 கெதரை எப்படி நம்புவது... அங்குதான் பெண்களை யூஸ் பண்ணுவதற்கும், பணம் பறிப்பதற்கும் லிவிங்டுகெதர் என குழி தோண்டுப் படலாம்<br /><br />//பெண்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணக்கூடாது,//<br />பெண்கள் என்ன பொம்மைகளோ இதில் எக்புளோய்ட் பண்ணுவதற்கு, இது ஒன்றும் றேப் இல்லைத்தானே, இருவரும் ஒத்து, விரும்பித்தானே இவ்வாழ்வை ஏற்கின்றனர்.. இதில் பெண் என்ன ஆண் என்ன இருவருக்கும் கற்பென்பது ஒன்றுதானே..<br /><br />இந்நாடுகளில்..லிவிங் 2 கெதர் மூலம் குழந்தை கிடைச்சாலும், பிரிந்தபின் அக்குழந்தையின் பொறுப்பில் தந்தைக்கும் பங்குண்டு.. அதே நேரம் தாய்க்கு தொழில் வசதி இல்லை எனில் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்பதாலும், திருமணமாகி பின் டிவோஸ் க்கு அலைவதை விட இது பெட்டர்தான் போல தோணும்... <br />இந்தியாவிலும் இப்போ லிவிங்2 கெதர் அதிகரித்திருக்கிறது, ஆனா இப்படி இருக்கும்போது ஆரும் குழந்தை பெற்றதாக அங்கு இன்னும் தகவல்கள் இல்லை, ஒருவேளை குழந்தை கிடைச்சால்கூட, இப்போதைய தலைமுறையில் இருவரும் படிச்சவர்களாகவே இருக்கின்றனர் என்பதனால கஸ்டம் இருக்காது.<br /><br />நம் நாட்டில் திருமண பந்தம் கட்டாயம் என கொண்டுவரப்பட்டதன் அடிப்படைக் காரணமே.. பெண்ணை ஆண் கடசிவரை காப்பாற்றி, உணவு உடை உறையுள் வழங்க வேண்டும் எனும் கோட்பாடுதானே, ஆனா இன்றைய பெண்களுக்கு பிரிஞ்சிட்டாலும், தம்மைக் காப்பாற்ற கைவசம் படிப்பு இருக்கிறது, அந்த தைரியத்திலேயே இப்படி ஒன்றாக சேர்ந்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர் என எண்ணுகிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25931277738214359102020-03-06T11:41:57.284+05:302020-03-06T11:41:57.284+05:30//
நெல்லைத்தமிழன்6 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 1...//<br />நெல்லைத்தமிழன்6 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:49<br />ஏஞ்சலின்.... லிவிங் டு கேதர்ல என்ன புரிநல் வேண்டிக்கிடக்கு? இதைப்பற்றி லேப்டாப்லனா நிறைய எழுதுவேன். இல்லாத்துனால தப்பிச்சீங்க.///<br />//கர்ர்ர்ர்ர்ர்ர் ஏஞ்சலின். இருந்தாலும் நீங்க சொன்னதன் அர்த்தத்தைத் தெளிவுபடுத்துங்க////<br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சுப்பிள்ளை யூப்பர் மாட்டீஈஈஈஈஈஈஈஈ... இப்பூடி வார்த்தை கேட்க.. பல வருடம்ம்ம்ம்ம் காத்திருந்தேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா ஜந்தோஜம் பொயிங்குதே.. ஜந்தோஜம் பொயிங்குதே.. ஜந்தோஜம் தலையில் பொயிங்குதே ஹா ஹா ஹா.. விடாதீங்கோ நெ.தமிழன், அதிராவுக்கு தலையிடி என்பதால மீ அதிகம் அன்று களமிறங்கவில்லை:)) அதைச் சாட்டா வச்சு:) அதிரா இல்லை எனும் தைரியத்தில, அஞ்சு புகுந்து விளையாடுறாவாம்ம்ம்ம்ம்:)).. ஹா ஹா ஹா..<br /><br />ஊருக்கேற்ற.. மண்ணுக்கேற்ற குணம் என்பினம்:)) அதௌ உண்மைதான் போல:)) குருஷேத்திரம் போனதும் போர் தொடுக்கிறார் நெல்லைத்தமிழன்:)).. ஹையோ அங்கின இண்டநெட் செண்டர்கள் இருக்கும்.. காசா இப்போ முக்கியம்.. அங்கு போய் கொம்பியூட்டரில:) பெரிய பதில் இல்ல இல்ல கேள்விக்கணைகளைத் தொடுங்கோ நெ.தமிழன்.. மீ கச்சான் வறுத்தெடுத்துக் கொண்டு தேரோட்ட வருகிறேன்ன் ஹா ஹா ஹா....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36236393560377439362020-03-06T10:49:13.119+05:302020-03-06T10:49:13.119+05:30ஏஞ்சலின்.... லிவிங் டு கேதர்ல என்ன புரிநல் வேண்டிக...ஏஞ்சலின்.... லிவிங் டு கேதர்ல என்ன புரிநல் வேண்டிக்கிடக்கு? இதைப்பற்றி லேப்டாப்லனா நிறைய எழுதுவேன். இல்லாத்துனால தப்பிச்சீங்க.<br /><br />சட்டத்தை வளைத்தால் அது நியாயமாகிடுமா?<br /><br />பெண்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணக்கூடாது, இந்தியா மாதிரி திருமணம் என்பது இரு குடும்பங்களின் உறவு மேற்கில் கிடையாது என்பதால் வீக்கர் செக்ஸை ப்ரொடக்ட் பண்ண சட்டம் போட்டா, இவங்க லிவிங் டு கேதர் என்ற கமுட்மென்ட் இல்லாத வாழ்க்கை வாழ்வாங்களாம். அது நல்ல மெதடாம்.<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர் ஏஞ்சலின். இருந்தாலும் நீங்க சொன்னதன் அர்த்தத்தைத் தெளிவுபடுத்துங்கநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62431058530559530722020-03-05T23:56:08.118+05:302020-03-05T23:56:08.118+05:30//உதாரணமா ஒரு அரசியல்வாதி ஊழல் செய்தான் என்ற கட்டு...//உதாரணமா ஒரு அரசியல்வாதி ஊழல் செய்தான் என்ற கட்டுரைக்கு நான் ‘கோபம்’ என்பதை செலக்ட் செய்யக் காரணம், கட்டுரை பயாஸ்ட், எழுதினவர் வேண்டுமென்றே பொய்யாக எழுதியிருக்கார் //<br /><br />ஆஹா சூப்பரா விளக்கியிருக்கிங்க நெல்லைத்தமிழன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8782764984521098892020-03-05T23:53:39.778+05:302020-03-05T23:53:39.778+05:30கீதாக்கா .அதேதான் எல்லாத்துக்கும் மனமே காரணம் .விவ...கீதாக்கா .அதேதான் எல்லாத்துக்கும் மனமே காரணம் .விவகாரத்துகூட பிரிவுகள் கூட சில நேரம் சேர்ந்து ஒற்றுமையின்றி இருக்கிறதை விட பிரிவது மேல்னு தோணுது .ஒரு பெண் ஒருவரை காதலித்தா அவள் பேரன்ட்ஸ் வேணாம்னு சொல்லியும் அடமா இருந்தா சரி 2 வருடங்களில் திருமணன்னு ஏற்பாடு திடீரென அப்பெண் தற்கொலை முயற்ச்சித்திருக்கா காரணம் அந்த ஆணின் பொஸசிவ்னெஸ் எல்லை மீறிப்போனதே இதை சொல்லவும் முடியாம திருமணத்தை தடுக்கவும் முடியாம தவிச்சு தன்னை முடிச்சிக்க பார்த்து தப்பிட்டா .இப்போ கல்யாணமாகி 4 வருஷம் ஆச்சு ஆனா இன்னும் அவளை அவனை ஏமாத்திட்டான்னு ஊர் சொல்லுது .இவள் முன்னாள் லவரை திருமணம் செஞ்சிருந்தா லைஃப் நரகமாகியிருக்கும் .இப்படி மன ஒற்றுமை புரிதல் எல்லாத்துக்கும் தேவை .உங்க குடும்பத்தில் அந்த பெண்ணுக்கு இறைவன் நல்லதை செஞ்சிருக்கார் எதோ ஒரு காரணமிருக்குக்கா எல்லாம் நன்மைக்கே . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43311427719933862242020-03-05T23:00:59.788+05:302020-03-05T23:00:59.788+05:30ஏஞ்சலின்... விகடன் என்ன காரணத்துக்காக இதனை போட்டிர...ஏஞ்சலின்... விகடன் என்ன காரணத்துக்காக இதனை போட்டிருக்கிறார்களோ தெரியாது.<br /><br />அவங்க, அந்தக் கட்டுரை எழுதப்பட்ட விதம் உங்களுக்கு ஏற்படும் உணர்வைத் தெரியப்படுத்துங்கள் என்ற அர்த்தத்தில் இருக்கணும்.<br /><br />வாசகர்களில் பலருக்கு இதன் உபயோகம் தெரியாது. சும்மா எதையோ க்ளிக் பண்றாங்க. அதனால் அபத்தமா இருக்கு.<br /><br />உதாரணமா ஒரு அரசியல்வாதி ஊழல் செய்தான் என்ற கட்டுரைக்கு நான் ‘கோபம்’ என்பதை செலக்ட் செய்யக் காரணம், கட்டுரை பயாஸ்ட், எழுதினவர் வேண்டுமென்றே பொய்யாக எழுதியிருக்கார் என்பதாக இருக்கும். இன்னொருவர், அடப்பாவி அந்த அரசியல்வாதி இவ்வளவு கொள்ளையடிக்கிறானா? இவனை சும்மா விடலாமா என்ற கோப உணர்வை கோபம் ஸ்மைலியை செலக்ட் செய்வதன்மூலம் காண்பிக்கிறார்.<br /><br />இப்படி அர்த்தமில்லாத ஃபீட்பேக் வாங்குவதால் விகடனுக்கு ஒரு உபயோகமும் இல்லை. வெட்டி வேலை ஹா ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58398456814983651442020-03-05T22:50:50.994+05:302020-03-05T22:50:50.994+05:30ஜி எம் பி சார்... சொந்தக் கருத்தைச் சொன்னால், அது ...ஜி எம் பி சார்... சொந்தக் கருத்தைச் சொன்னால், அது தனக்குப் பிடித்ததாக இருக்கும்போது, சரியான கருத்து என்றும், பிடிக்காத்தாக இருந்தால் பயாஸ்டு என்று சண்டைக்கு வந்தால், யார்தான் வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொள்ள முயற்சிப்பார்கள்? அதனால் உண்மைக்கருத்து வெளிப்படுவதில்லைநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79754508988651401472020-03-05T20:24:10.950+05:302020-03-05T20:24:10.950+05:30கேள்வி பதில்கள் வழமை போல ஸ்வாரஸ்யம். கேள்வி பதில்கள் வழமை போல ஸ்வாரஸ்யம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41246147508451966082020-03-05T07:02:05.427+05:302020-03-05T07:02:05.427+05:30@ஏஞ்சல், எங்க வீட்டிலேயே விவாகரத்து ஆன பெண்களுக்கு...@ஏஞ்சல், எங்க வீட்டிலேயே விவாகரத்து ஆன பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்து சந்தோஷமாகவே வாழ்கின்றனர். நீங்க சொல்லுவதைப் போல இது அவரவர் மனோநிலையைப் பொறுத்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26846578110780132012020-03-05T06:53:58.641+05:302020-03-05T06:53:58.641+05:30கண்ணகி தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக் கொண்டாள் எ...கண்ணகி தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக் கொண்டாள் என்றே என் தனிப்பட்ட கருத்து. தன் கணவனைத் தன் பிடிக்குள் கொண்டுவர முடியாமல் இன்னொரு பெண்ணிடம் தோற்றுப் போய் அந்த ஆத்திரத்தை மதுரை மன்னனிடமும், மக்களிடமும் காட்டி விட்டாள் கண்ணகி! மாதவி தன் தவறை உணர்ந்து கொண்டதால் தன் பெண்ணால் இன்னொரு குடும்பம் பாழாக வேண்டாம் என நினைத்து அவளைத் துறவு மனப்பான்மையோடு வளர்த்துவிட்டாள். இரண்டுமே அதீதமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18910475988005478872020-03-05T06:51:38.694+05:302020-03-05T06:51:38.694+05:30//இந்த ஒரு சாய்ஸ் ,இத்ற்காகவே அதைச் சொன்னேன்.
வரு...//இந்த ஒரு சாய்ஸ் ,இத்ற்காகவே அதைச் சொன்னேன். <br />வருத்தப் படவேண்டாம்.// மிகவும் மனம் வருத்தப் படும்படி சொல்லிட்டேனோ? :( போகட்டும், இதோடு இதை மறந்துடலாம். ஆனால் நம் காலத்தில் சரியென இருந்தது எல்லாம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டது. திருமணம் உள்பட. அதை ஒட்டியே திரைப்படங்கள், விளம்பரங்கள் வருகின்றன. இனி என்ன ஆகுமோ எதிர்காலத்தில் என்னும் கவலை தான்! மற்றபடி உங்களைத் தனிப்படச் சொல்லவில்லை. ஏனெனில் எவ்வளவு மன வருத்தம் இருந்திருந்தால் நீங்கள் இதைச் சொல்லி இருப்பீர்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நீங்க சொல்லுவது போல் கிட்டத்தட்ட கோடி செலவு செய்து சின்ன வயசிலேயே திருமணம் ஆன பெண் கணவனுடன் ஒரு நாள் கூட வாழாமல் பிரிந்து விட்டாள். அம்மாவுடன் இருக்கிறாள். இப்படி எல்லாம் பார்க்கையில் மனம் வெறுத்துத் தான் போகிறது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25630967714843411672020-03-05T06:44:42.294+05:302020-03-05T06:44:42.294+05:30பிஞ்சு, எனக்குத் தெரிஞ்சு திருமணம் ஆன பிரம்மகுமாரி...பிஞ்சு, எனக்குத் தெரிஞ்சு திருமணம் ஆன பிரம்மகுமாரிகள் உண்டு. நாங்க குஜராத்தில் இருந்தப்போ ஒரு கர்நாடகா தம்பதியரில் மனைவி இரு குழந்தைகளுக்குப் பின்னர் பிரம்மகுமாரி இயக்கத்தில் சேர்ந்து விட்டார். கணவர் திண்டாடினார் இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38376085206386776672020-03-04T22:57:46.400+05:302020-03-04T22:57:46.400+05:30yes :) 4th decyes :) 4th dec Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23541114752242539552020-03-04T22:56:23.451+05:302020-03-04T22:56:23.451+05:30haaaaaa :) yessssssssssssssssshaaaaaa :) yesssssssssssssssss Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35942298314599733352020-03-04T22:53:58.050+05:302020-03-04T22:53:58.050+05:30நான் என்னையே கிள்ளி பார்த்துக்கறேன் எங்க தலைவி என்...நான் என்னையே கிள்ளி பார்த்துக்கறேன் எங்க தலைவி என்னை பாரட்டிப்புட்டாங்களே :)))))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75852571731260507842020-03-04T22:52:39.799+05:302020-03-04T22:52:39.799+05:30//கௌதமன் 4 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:02
எனக்...//கௌதமன் 4 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:02<br />எனக்கு இந்த லிவிங் டுகெதெர் எல்லாம் பிடிபடாத விஷயங்கள்.//<br /><br />அதுக்கும்ம்ம்ம் மேலே நிறைய இருக்கு இங்கே அதெல்லாம் கேள்விப்பட்டா மயக்கமாகிடுவீங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39739466835203223002020-03-04T22:51:05.099+05:302020-03-04T22:51:05.099+05:30@ வல்லிம்மா .இப்படி நிறைய இருக்கும்மா இங்கே .பலருக...@ வல்லிம்மா .இப்படி நிறைய இருக்கும்மா இங்கே .பலருக்கு நமது வாழ்க்கை முறை திருமண பந்தம் ஆச்சர்யம் .விவாகரத்து புரிவதில் டாப் லிஸ்டில் இருப்பவங்க நம் நாட்டினர் தான் இங்கே. குறிப்பா இங்கே பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு இங்குள்ள ஆணை தேர்வு செய்வது விவாகரத்து வரை செல்வதை குறைக்கும் ஆனால் இவர்கள் நம் நாட்டில் இருந்து புது மனிதரை புது கல்ச்சருக்கு நுழைக்கும்போது பல குழப்பங்களை ஏற்படுத்துது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71842664733088672092020-03-04T22:46:13.889+05:302020-03-04T22:46:13.889+05:30Thanks Sir Thanks Sir Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87628674192901669092020-03-04T22:45:49.030+05:302020-03-04T22:45:49.030+05:30//அதிகம் பேச முடியவில்லை பிக்கோஸ் மீ வேர்க்கிங்:)....//அதிகம் பேச முடியவில்லை பிக்கோஸ் மீ வேர்க்கிங்:)...//<br /><br />ஆமா :) இப்போ எதனால் உங்களுக்கு வேர்க்குது :)))))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com