tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4011458682724472236..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் டாக்டர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78706838517036449042020-03-14T22:01:44.184+05:302020-03-14T22:01:44.184+05:30இந்திய ராணுவத்தில் டாக்டராக பணியாற்றும் கிருஷ்ணவேண...இந்திய ராணுவத்தில் டாக்டராக பணியாற்றும் கிருஷ்ணவேணி அவர்கள், ஏனையோருக்கு முன்மாதிரி.<br />அவரைப் பாராட்டுவதோடு, மற்றைய சாதனையாளர்களையும் பாராட்டுவோம்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25765862016438318082020-03-14T20:07:40.616+05:302020-03-14T20:07:40.616+05:30அன்றே இருந்த நீர் மேலாண்மை சிறப்புஅன்றே இருந்த நீர் மேலாண்மை சிறப்புதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52836011350749018092020-03-14T20:06:32.598+05:302020-03-14T20:06:32.598+05:30இனிய நேர்மறையான செய்திகளை பகிர்ந்ததற்கு நன்றி ஸ்ரீ...இனிய நேர்மறையான செய்திகளை பகிர்ந்ததற்கு நன்றி ஸ்ரீராம். இயற்கையை காக்க குழந்தைகள் செய்யும் முயற்சியில் அவர்களுக்காக நாமும் இணைய வேண்டும். <br /><br />மருத்துவர் கிருஷ்ணவேணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இத்தனை தடைகளையும் தாண்டி சீரிய நோக்கோடு மருத்துவராகப் பணியாற்றும் அவரை வியந்து வணங்குகிறேன். அவரின் அண்ணனுக்கும் நன்றி சொல்லவேண்டும். அகரம் சூர்யாவிற்கும் உதவிய பலருக்கும். <br /><br />சஜன்பூர் அரண்மனை அழகும் வியப்பும்! நீங்கள் சொல்வது சரிதான் நானும் நினைப்பதுண்டு நம்ம ஊரிலேயே எத்தனை இடங்கள் ! அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பல இருக்கின்றன! <br /><br /><br /><br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18060119311559359542020-03-14T17:51:34.160+05:302020-03-14T17:51:34.160+05:30அன்பு ரமா, குழந்தை நலமாக இருக்கட்டும். இங்கேயும் ப...அன்பு ரமா, குழந்தை நலமாக இருக்கட்டும். இங்கேயும் பள்ளிகளும்,கல்லூரிகளும் மூடி வருகிறார்கள்.<br />இந்தியாவிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அவதி இல்லாமல் சென்று வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.<br />மருத்துவர்களுக்கு இன்னும் அதிகக் கவனமும்<br />இறைவன் அருளும் வேண்டும்.<br />சீக்கிரமே இந்த வைரஸ் உலகத்தைத் தன் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76069406636005363422020-03-14T17:03:52.548+05:302020-03-14T17:03:52.548+05:30அட? ஆமாம் இல்ல? வெங்கட் இன்னும் விரிவாக எழுதிப் பட...அட? ஆமாம் இல்ல? வெங்கட் இன்னும் விரிவாக எழுதிப் படித்த நினைவும் இருக்கு! அங்கே தானே பாதாம் மில்க் ஷேக் சாப்பிட்டீங்க வெங்கட்? இதுக்காகவே ராஜஸ்தான் போகணும் போல இருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36112721814666197222020-03-14T16:27:43.267+05:302020-03-14T16:27:43.267+05:30மற்றொரு செய்தியை இங்கு முன் வைக்கின்றேன். என் இரண...மற்றொரு செய்தியை இங்கு முன் வைக்கின்றேன். என் இரண்டாவது பெண் பூனா சிம்பயாஸிஸ் சட்டக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கின்றாள். இப்போது அங்கு corona virus தாக்கம் அதிகரித்து விட்டதால் அரசே விடுமுறை கொடுத்து அனைத்து மாணவர்களையும் வீடு செல்ல உத்தரவிட்டிருக்கின்றது. நாள வருகின்றாள். நிம்மதியாக இருக்கின்றது. இதை மேற் கோளாகக் கொண்டு யாவரும் மிக protected மற்றும் ஜாக்கிரதையாகவும் இருந்து கொள்ளுங்கள்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26133101457706387162020-03-14T16:27:17.525+05:302020-03-14T16:27:17.525+05:30எல்லோரும் படிக்கும் ஒரு கட்டுரை இன்னும் சரியாக அமை...எல்லோரும் படிக்கும் ஒரு கட்டுரை இன்னும் சரியாக அமைந்தால் நன்றாக இருக்குமே என்கிற சிந்தனையில்தான் எழுதினேன். <br />கிண்டல் செய்வது இன்றைய நோக்கமல்ல- சில சமயங்களில் எபி குடும்பத்தினரோடு விளையாடுவதுண்டு என்றாலும்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91576706725284267232020-03-14T16:22:00.208+05:302020-03-14T16:22:00.208+05:30கோமதி அவர்களே, நாம்தான் குழாயை திறந்து விட்டு தண்ண...கோமதி அவர்களே, நாம்தான் குழாயை திறந்து விட்டு தண்ணீர் கொட்ட கொட்ட பல் தேய்க்கும் வர்கம் ஆயிற்றே. "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" போல "என்று மாறும் இந்த மூடர்களின் வழக்கம்" என்று பாட வேண்டியதுதான்.<br /><br /><br /><br /><br />Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62479552162680423872020-03-14T16:18:47.144+05:302020-03-14T16:18:47.144+05:30திருத்தங்களுக்கு நன்றி ஏகாந்தன் சார். நம் பிளாக் ...திருத்தங்களுக்கு நன்றி ஏகாந்தன் சார். நம் பிளாக் ஒரு குடும்பம் போல் செயல் படுகின்றது என்பது ஒரு உண்மையான வாக்கு. நீங்கள் வெகு சுலபமாக என்னை கிண்டல் செய்திருக்கலாம். ஆனால் வெகு சிரத்தையுடன் என் தவறுகளை சுட்டி காட்டி திருத்துகின்றீர்கள். மிக்க நன்றி. அங்குதான் நீங்களும் இந்த பிளாகின் மற்றவரும் தனித்து நிற்கின்றீர்கள்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67974735639642510472020-03-14T16:02:25.354+05:302020-03-14T16:02:25.354+05:30சஜங்கர் அரண்மனையின் கதை அருமை.
//ஒவ்வொரு சொட்டு ...சஜங்கர் அரண்மனையின் கதை அருமை.<br /><br />//ஒவ்வொரு சொட்டு மழை நீரும் ஒவ்வொரு மாடியின் மேல் கட்டப் பட்டிருக்கும் தொட்டியில் சேகரிக்கப் பட்டு மக்களுக்கும் அரண்மனை உபயோகத்திற்கும் அளிக்கப் பட்டது. இதைத் தாண்டியும் விழும் மழை நீர் கட்டிடத்திலேயே அமைக்கப் பட்ட குழாய்கள் வழியாக நிலத்தடி நீர் தொட்டிகளைச் சென்றடைந்து சேகரிக்கப் பட்டது. 1,95,500 லிட்டர் நீர் வரை சேமிக்கப் பட்டு, அரண்மனைவாசிகளின் தேவைக்கு உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதை அவ்வரண்மனையில் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்கின்றோம்.//<br /><br />அரண்மனையில் மழை நீர் சேகரிப்பு மனதை கவர்ந்து விட்டது. இப்படி குடியிருப்புகள் எல்லாம் மழை நீரை சேகரித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.<br /><br />அருமையான கட்டுரை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17319861444568709852020-03-14T15:52:14.175+05:302020-03-14T15:52:14.175+05:30இரண்டு செய்திகளும் மிக அருமை.
பறவைகளின் தாகம் தீர்...இரண்டு செய்திகளும் மிக அருமை.<br />பறவைகளின் தாகம் தீர்க்கும் குழந்தைகள், ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.<br />டாகடர் கிருஷ்ணவேணிக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72007557700867281742020-03-14T12:28:52.012+05:302020-03-14T12:28:52.012+05:30இன்னொன்று குறிப்பிட மறந்தேன்: அந்த வாரிசு Maharan...இன்னொன்று குறிப்பிட மறந்தேன்: அந்த வாரிசு Maharana Fateh Singh -பெயரின் சரியான உச்சரிப்பு ’ஃப(த்)தே சிங்’. ‘ஃபடே சிங்’ அல்ல.<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68213931479712914172020-03-14T12:16:33.950+05:302020-03-14T12:16:33.950+05:30@ ரமா ஸ்ரீனிவாசன்:
நீங்கள் கட்டுரையின் ஆரம்பத்தி...@ ரமா ஸ்ரீனிவாசன்: <br /><br />நீங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் நபர் Thomas Fuller என்று நினைக்கிறேன். இப்படி ஒரு வெளிநாட்டுப் பிரபலத்தைக் குறிப்பிட நேர்கையில், அவரது பெயரை தமிழில் எழுதுவதோடு, ஆங்கிலத்திலும் brackets-ல் தந்துவிடுங்கள். இல்லாவிடில் வாசகர்கள், ஆளாளுக்கு தவறாக மனதில் உச்சரித்துப் பார்க்க வாய்ப்புண்டு!<br /><br />தாமஸ் ஃபு(ல்)லரின் காலத்திற்கேற்ற ஒரு ‘quote’ இங்கே :<br /> <br />"ஆரோக்யம் மதிக்கப்படுவதில்லை - வியாதி கிட்ட நெருங்கும் வரை..!"ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60064547470570084452020-03-14T12:12:59.666+05:302020-03-14T12:12:59.666+05:30மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் சார். எழுதி எழுதி...மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் சார். எழுதி எழுதி நன்றாக தேர்ச்சி பெற்று வருகின்றேன்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55341105386631920572020-03-14T12:11:35.542+05:302020-03-14T12:11:35.542+05:30தகவல்களே வியக்க வைக்கும்போது, பார்த்தால் எப்படி இர...தகவல்களே வியக்க வைக்கும்போது, பார்த்தால் எப்படி இருக்கும். போய் வாருங்கள் சார். மகிழ்ந்து திரும்பி வந்து எங்களுக்கெல்லாம் கதை சொல்லி மகிழ்வியுங்கள்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8799473939483311372020-03-14T12:09:24.436+05:302020-03-14T12:09:24.436+05:30சார், உங்கள் சுட்டிக்குள் சென்று படித்தேன். 2018ல...சார், உங்கள் சுட்டிக்குள் சென்று படித்தேன். 2018லேயே உங்களுக்கு அவ்வரண்மனையை காணும் அதிர்ஷ்டம் கிட்டி விட்டது. நாங்கள் இன்னும் காத்திருக்கின்றோம். நாங்களும் செல்வோம் என்று நம்புகின்றேன்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27654008209199113342020-03-14T11:53:54.077+05:302020-03-14T11:53:54.077+05:30அருமையான அரண்மனை. பார்க்கவேண்டிய இடம். பகிர்வுக்கு...அருமையான அரண்மனை. பார்க்கவேண்டிய இடம். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19111077885407930102020-03-14T11:41:40.984+05:302020-03-14T11:41:40.984+05:30பல்சுவை தொகுப்பு அருமை.
தமிழ் வலைப்பூக்களுக்கு ஆ...பல்சுவை தொகுப்பு அருமை. <br /><br />தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: <a href="https://valaioalai.com/" rel="nofollow"> வலை ஓலை </a> . நமது, <a href="https://valaioalai.com/" rel="nofollow"> வலை ஓலை </a> இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. <br /><br />தற்போது, தங்களது <a href="https://valaioalai.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/2020/03/14/1931/" rel="nofollow"> பாஸிட்டிவ் டாக்டர் </a> பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். <br /><br />உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம். <br /><br />உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: <a href="https://valaioalai.com/neengalum-ezhudhalaam/" rel="nofollow"> நீங்களும் எழுதலாம் </a> <br /><br />எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: <a href="https://valaioalai.com/blog-list/" rel="nofollow"> வலைப் பட்டியல் </a>சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81186651784000766322020-03-14T11:08:15.368+05:302020-03-14T11:08:15.368+05:30அகரம் மேலும் சிறக்கட்டும்...
சஜங்கர் அரண்மனையின் ...அகரம் மேலும் சிறக்கட்டும்...<br /><br />சஜங்கர் அரண்மனையின் தகவல்கள் வியக்க வைக்கின்றன...<br /><br />மழை நீர் சேகரிப்பு மற்றும் பயன்பாடு, மிகவும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17090013186184060992020-03-14T10:42:02.982+05:302020-03-14T10:42:02.982+05:30இன்றைய பாசிட்டிவ் செய்திகள் சிறப்பு.
சாஜன் கட்(ர...இன்றைய பாசிட்டிவ் செய்திகள் சிறப்பு. <br /><br />சாஜன் கட்(ர்) பற்றி நானும் எனது பக்கத்தில் எழுதியதுண்டு. நினைவூட்டும் விதமாக இங்கே அதன் சுட்டி...<br /><br />http://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_25.html<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81938635126115829282020-03-14T09:58:37.142+05:302020-03-14T09:58:37.142+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள் <br />போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59812599681525973172020-03-14T09:09:14.950+05:302020-03-14T09:09:14.950+05:30//என்னைப் போல உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் ...//என்னைப் போல உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என, படிக்கும் போதே முடிவு செய்து விட்டேன். அதனால், தேவைப்படுவோருக்கு உதவுகிறேன்; கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துகிறேன்// இதைதான் social responsibility என்கிறோம். இந்த நுட்பம் இவருக்கு இவ்வளவு இளம் பருவத்தில் வந்ததற்கு காரணம் ஒரு மன வலி என்பதுதான் வருந்த தக்கது. என்னும் இனி அவர் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29688492923026823932020-03-14T09:05:35.839+05:302020-03-14T09:05:35.839+05:30இல்லை பானு. அவர் என் ஆணையரும் அவர்து துணைவியாரும்...இல்லை பானு. அவர் என் ஆணையரும் அவர்து துணைவியாரும். எங்களுக்கு மிகவும் நெருங்கிய குடும்பம்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20703241064548049422020-03-14T09:04:09.362+05:302020-03-14T09:04:09.362+05:30எனக்கும்தான் கமலா அவர்களே. வீட்டில் வயது முதிர்ந்...எனக்கும்தான் கமலா அவர்களே. வீட்டில் வயது முதிர்ந்தவர் (ஏன் மாமியார்) உள்ளதால் வெளி மாநில பிரயாணம் எல்லாம் மிக மிக கடினம். ஆயினும் எழுதியாவது தீர்த்துக் கொள்ளலாம் என்று எழுதி விட்டேன். நாம் இருவரும் சென்று சஜங்கர் அரண்மனையை காண இறைவனை வேண்டுவோம். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66568002722960997382020-03-14T08:57:24.118+05:302020-03-14T08:57:24.118+05:30வல்லி மாமி, "நீரின்றி விளங்காது உலகம்" எ...வல்லி மாமி, "நீரின்றி விளங்காது உலகம்" என்ற வாசகத்திற்கேற்ப அன்றே தண்ணீரை சேமிக்கும் வரலாறு ஆரம்பித்து விட்டது. நடுவில் வந்த நாம்தான் அதை அற்யாதது போல் நடித்து வீண் செய்தோம். இதோ இப்போது அனுபவிக்கின்றோம்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.com