tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4012397235046484658..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: உல்லாசம், சல்லாபம், சந்நியாசம்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56758919067428130342010-09-05T13:38:11.140+05:302010-09-05T13:38:11.140+05:30Thank you anony!
Wish you the same!Thank you anony!<br />Wish you the same!Engalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3844191018985371372010-09-05T13:27:09.421+05:302010-09-05T13:27:09.421+05:30Hi there, I set up your blog via Google while sear...Hi there, I set up your blog via Google while searching destined for the benefit of earliest grant-in-aid representing a generosity storm and your temporary looks really thought-provoking seeing that meAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68880932720174555002010-03-08T16:36:34.265+05:302010-03-08T16:36:34.265+05:30ivargal pilaippe kadavul endru solli makkalai yeam...ivargal pilaippe kadavul endru solli makkalai yeamaatruvathuthan.<br />makkalaum nambugiraargal.<br />yeamarubavargal irukkumvarai yeamaatrubavargal jaiththuk konde iruppaargal.<br />candruஅ.சந்தர் சிங்.https://www.blogger.com/profile/03330326375035458609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12529157990981761822010-03-08T09:19:54.494+05:302010-03-08T09:19:54.494+05:30//சுதா ரகு நாதன் அகாடமி மேடையில் உட்கார்ந்து கொண்ட...//சுதா ரகு நாதன் அகாடமி மேடையில் உட்கார்ந்து கொண்டு “ பாஆஆண்டியனின் ராஜ்ஜியத்தில்ல்ல்ல் உய்யலாலா “ என்று பாடினால் அவரை அரெஸ்ட் செய்ய முடியாது. ஆனால் அடுத்தடுத்த கச்சேரிகள் அரோகரா ஆகிவிடும் அவ்வளவுதான்.//<br /><br /><br />அடுத்த கச்சேரி அரோகரா ஆகுதோ இல்லையோ, அதைப் பார்த்துட்டு பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னி கிருஷ்ணன் எல்லாரும் 'நாக்கா முக்கு', 'சின்ன வீடா வரட்டுமா' எல்லாம் பாட ஆரம்பித்தால் சங்கீத மேடைகள் என்னாவது!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87241609986213737752010-03-08T09:00:57.360+05:302010-03-08T09:00:57.360+05:30நான் சட்டப் படி தவறேதும் செய்யவில்லை என்று ஆட்சேபி...நான் சட்டப் படி தவறேதும் செய்யவில்லை என்று ஆட்சேபிக்கத் தக்க செயல்கள் செய்து மாட்டிக் கொண்ட பல பேரும் சொல்லலாம். சட்டப் படி தண்டனை பெறக் கூடிய குற்றத்தை அவர் செய்யாமலே இருக்கலாம்தான். என்றாலும் கூட அன் எதிகல் என்று சொல்லப் படும் கௌரவமற்ற நடத்தை மிக்க கண்டனத்துக் குரியதே. சுதா ரகு நாதன் அகாடமி மேடையில் உட்கார்ந்து கொண்டு “ பாஆஆண்டியனின் ராஜ்ஜியத்தில்ல்ல்ல் உய்யலாலா “ என்று பாடினால் அவரை அரெஸ்ட் செய்ய முடியாது. ஆனால் அடுத்தடுத்த கச்சேரிகள் அரோகரா ஆகிவிடும் அவ்வளவுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37651573530023177952010-03-08T07:15:07.977+05:302010-03-08T07:15:07.977+05:30பரஸ்பரப் புரிதலில் ஒரு ஆணும் பெண்ணும் சல்லாபமாக இர...பரஸ்பரப் புரிதலில் ஒரு ஆணும் பெண்ணும் சல்லாபமாக இருப்பது சாதாரணப் பிரஜைகளுக்கு பெரிய விஷயம் இல்லாததாக இருக்கலாம். சட்டத்தில் கூட அப்படிச் செய்து விட்டுத் தன்னைக் காத்துக் கொள்ள avenues இருக்கலாம். ஆனால், சமூகத்துக்கு, அதிக சிந்தனைத் திறன் இல்லாதவர்களுக்கு, துறவிகள் என்றாலே சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்கிற தவறான எண்ணத்தைத் தந்து விடும் இம்மாதிரி செயல்கள். நம் தவறுகள் நம்மை மட்டும் பாதிக்கிற வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சமூகத்துக்கு தவறான புரிதல்களைத் தருமேயானால் சட்டப்படி எப்படியோ, தர்மப்படி தவறு. கலாச்சாரப்படித் தவறு.<br /><br />நல்ல analytical கட்டுரை. பாராட்டுக்கள்.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71667722925231467052010-03-08T02:33:51.498+05:302010-03-08T02:33:51.498+05:30உண்மையான சக்தியுள்ள எந்த சந்நியாசியும் உலகத்தோடு ஓ...உண்மையான சக்தியுள்ள எந்த சந்நியாசியும் உலகத்தோடு ஓட்டுவது இல்லை, அவருக்கு செங்கல்லும் வைரக்கல்லும் ஒன்றுதான், மண்ணும் பொன்னும் ஒண்ணுதான். ஆனால் கபட சந்நியாசியிடம் மனத்தை செலுத்தும் ஆட்டு மந்தைகள் இருக்கும் வரை, அவர்கள் இப்படித்தான் தடம் மாறுவார்கள். கடவுளை நினை, ஆனால் தானே கடவுள் என்று சொல்பவனிடம் நெருங்கவே நெருங்காதே!<br /><br />(ஆன்மீகத்தைப் பற்றிய என்னுடைய பதிவை இங்க பார்க்கலாம் : http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post.htmlபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87440118990090940552010-03-07T19:33:38.083+05:302010-03-07T19:33:38.083+05:30m
m
m
m.......m<br />m<br />m<br />m.......thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42302537124085959202010-03-07T16:14:32.736+05:302010-03-07T16:14:32.736+05:30நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எங்கள் ப்ளாக்நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எங்கள் ப்ளாக்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15694180022889595052010-03-07T05:47:44.070+05:302010-03-07T05:47:44.070+05:30தல இதத்தான் பல பின்னூட்டங்களில் சொல்லியிருந்தேன்.....தல இதத்தான் பல பின்னூட்டங்களில் சொல்லியிருந்தேன்...இது அவன் குற்றம் இல்லை மக்கள் குற்றம்...அது ஏன் ஒருவனை சாமியாரா அங்கீகரிக்கனும்...அவனைக் கடவுள்னு சொல்லனும்?புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72680404326652649932010-03-06T23:38:22.554+05:302010-03-06T23:38:22.554+05:30ஐய்யகோ ஒன்லி டெக்ஸ்ட் கலர்தான் நண்பரே..:) இப்ப ஓக்...ஐய்யகோ ஒன்லி டெக்ஸ்ட் கலர்தான் நண்பரே..:) இப்ப ஓக்கே.. இது போன்ற நிறங்களையே இடுகைக்கு பயன் படுத்தினால் படிப்பவர்களுக்கு சுலபமாயிருக்கும் என்றேன்..:) <br />--<br /><br />இப்ப பதிவு பத்தி கருத்து..<br />//"உல்லாசம், சல்லாபம், சந்நியாசம்!//<br />ரைட்டு..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63946627325072978542010-03-06T22:14:55.341+05:302010-03-06T22:14:55.341+05:30I was really busy with my work schedule last 2-3 w...I was really busy with my work schedule last 2-3 weeks.. hence not following the news much.<br /><br />I do agree that the media gives unwanted 'hype' to almost most of the news. Media not focussing on 'productive news'. Infact they just want to 'produce' news. (plz,. Ref. http://madhavan73.blogspot.com/2009/11/for-those-who-are-not-familiar-with.html)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54230329781925571392010-03-06T20:19:56.545+05:302010-03-06T20:19:56.545+05:30ஷங்கர் அவர்கள் எழுத்து நிறம் படிக்க சிரமமாக இருக்க...ஷங்கர் அவர்கள் எழுத்து நிறம் படிக்க சிரமமாக இருக்கிறது என்று சொன்னவுடனேயே - எழுத்து நிறத்தை காவி நிறத்திலிருந்து - டார்க் பளுவாக மாற்றிவிட்டோம். - ஹூம் இப்போ எல்லாம் மஞ்சள், ப்ளூ, பச்சை இந்த வரிசையில் காவியும் சேர்ந்துவிட்டதே !!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31941446624841399652010-03-06T20:15:00.646+05:302010-03-06T20:15:00.646+05:30//உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்...//உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்கிறது நண்பரே.:( //<br /><br />உங்கள் கட்டுரையின் எழுத்துகள் தடித்தும் (Bold), கருநீலத்தில் இருப்பதாலும் படிப்பதற்கு சிரமமாக தோன்றும். <br /><br />எழுத்துகள் தடித்து இல்லாமல் மாற்றிப்பார்க்கவும். இல்லையேல் எழுத்தின் வண்ணத்தை மாற்றவும்.<br /><br />புரிதலுக்கு நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63733633817873589592010-03-06T20:13:12.258+05:302010-03-06T20:13:12.258+05:30நல்ல கட்டுரை... வாழ்த்துகள்.நல்ல கட்டுரை... வாழ்த்துகள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79024469928829967892010-03-06T17:32:50.359+05:302010-03-06T17:32:50.359+05:30ஊடக (சு)தந்திரம்ஊடக (சு)தந்திரம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58869283858982446622010-03-06T16:50:31.523+05:302010-03-06T16:50:31.523+05:30விடியோ காட்சிகளில் அவரது முகத்தை மறைத்து வெளியிட வ...விடியோ காட்சிகளில் அவரது முகத்தை மறைத்து வெளியிட வசதி இருக்கும் போது இப்படி அவரை அடையாளம் காட்டுவதும் அல்லாமல் அவர் பெயர் சொல்லிக் குறிப்பிட என்ன தேவை வந்தது?<br /><br />எல்லாம் பணத் தேவை தான் ஸ்ரீராம்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17439683711871505802010-03-06T16:34:27.849+05:302010-03-06T16:34:27.849+05:30சாமியாரின் அபச்சாரத்தை விட ஊடக விபச்சாரம் கொடுமையா...சாமியாரின் அபச்சாரத்தை விட ஊடக விபச்சாரம் கொடுமையாக இருக்கிறது.<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34787393089679390172010-03-06T15:16:08.917+05:302010-03-06T15:16:08.917+05:30உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்கி...உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்கிறது நண்பரே.:(<br /><br />ஷங்கர்,<br />என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே! எழுத்து நிறம் என்றால் காவி, நீலம் போன்ற குறியீடு வண்ணங்களா?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41801147696665452072010-03-06T14:17:13.242+05:302010-03-06T14:17:13.242+05:30யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை .உங்கள் எழுத்து நி...யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை .உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்கிறது நண்பரே.:(Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14302057341284584562010-03-06T13:06:54.216+05:302010-03-06T13:06:54.216+05:30நல்ல பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் பு...நல்ல பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70949489440099474432010-03-06T12:09:33.370+05:302010-03-06T12:09:33.370+05:30இவங்க ரெம்ப நல்லவங்க. எவ்வளவு ஏமாத்தினாலும் வருத்த...இவங்க ரெம்ப நல்லவங்க. எவ்வளவு ஏமாத்தினாலும் வருத்தமே படாம நல்லா ஏமாறுவாங்க.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22158401588713517822010-03-06T11:46:46.576+05:302010-03-06T11:46:46.576+05:30உங்கள் தலைப்பே சொல்லி விட்டதே சந்நியாசத்தின் அழகை!...உங்கள் தலைப்பே சொல்லி விட்டதே சந்நியாசத்தின் அழகை!!. கட்டுரை அருமை.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com