tag:blogger.com,1999:blog-1788649157671288584.post404383567569281652..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77320410017157402492018-04-03T20:30:26.455+05:302018-04-03T20:30:26.455+05:30யாரை அனுமதிக்கலாம் என்கிற தீர்மானத்தில்
.யாரை அனுமதிக்கலாம் என்கிற தீர்மானத்தில்<br />.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46504528309804495202018-04-03T20:29:48.324+05:302018-04-03T20:29:48.324+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12837486309049046312018-04-03T20:29:34.802+05:302018-04-03T20:29:34.802+05:30ஆஹா..
அன்பின் நன்றிஆஹா..<br />அன்பின் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92175768032301915792018-04-03T20:28:58.797+05:302018-04-03T20:28:58.797+05:30நல்லதே நடந்திருக்கும்நல்லதே நடந்திருக்கும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14344448980141034672018-04-03T20:28:29.377+05:302018-04-03T20:28:29.377+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74146307341547563092018-04-03T20:28:13.803+05:302018-04-03T20:28:13.803+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-866780818264524502018-03-28T10:37:34.705+05:302018-03-28T10:37:34.705+05:30நன்று...மிக எளிய கதை....
சிறு நிகழ்வுகளும் கதைகளா...நன்று...மிக எளிய கதை....<br /><br />சிறு நிகழ்வுகளும் கதைகளாகும் மாயம் இங்கு...அருமை<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72317769941437461302018-03-27T20:14:14.111+05:302018-03-27T20:14:14.111+05:30கேலிச்சித்திரம். நச்சென்ற முடிவு. வாழ்த்துகள். கதா...கேலிச்சித்திரம். நச்சென்ற முடிவு. வாழ்த்துகள். கதாசிரியருக்கும், பகிர்ந்த உங்களுக்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3475213961402304222018-03-27T18:54:57.915+05:302018-03-27T18:54:57.915+05:30ரிஷபன் ஜி யின் பன்ச் பிரமாதம்.
அம்மா இல்லாத பெண்ணை...ரிஷபன் ஜி யின் பன்ச் பிரமாதம்.<br />அம்மா இல்லாத பெண்ணை,ஒரு அப்பா எப்படிக் காப்பாற்றுவது என்பதே<br />பெரிய சிரமம். கேள்விக்குறியான கேலிச்சித்திரம். தொடர்ந்ததோ முடிந்ததோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89443427825308212142018-03-27T18:44:42.639+05:302018-03-27T18:44:42.639+05:30என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்கள் எழுதிய கதை ...என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்கள் எழுதிய கதை என்றதும் ஓடோடி வந்தேன்.<br /><br />முதல் எழு பத்திகளில் (பத்தி என்றும் சொல்ல முடியாத ஏழே எழு வரிகளில்) எனக்குள் சுமார் ஏழு காதல் கதைகளைக் கற்பனை செய்ய வைத்து, பின் என்னை ஏமாற்றியது ....... அந்த எட்டாம் பத்தி (Paragraph).<br /><br />ஓவியர் கோபுலுவின் கேலிச் சித்திரங்களில் விஷயம் ஏதும் விளக்கப்பட்டிருக்காது. நாமே அதனைப் பார்ப்போம் ..... உடனே புன்னகைப்போம். :)<br /><br />அது போலவே திரு. ரிஷபன் ஸாரின் எழுத்துக்களும்/கதைகளும், சும்மா தந்தியில் உள்ள வரிகள் போல, மிகச் சுருக்கமாகத் தட்டப்பட்டு போய்க்கொண்டே இருக்கும். <br /><br />சொல்லாத சொல்லுக்கு ...... <br />விலையேதும் இல்லை ....... <br />விலையேதும் இல்லை!<br /><br />என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் <br />வீ...........ஜீஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73460479537783007062018-03-27T17:59:43.003+05:302018-03-27T17:59:43.003+05:30கதை அருமை. முடிவு செமகதை அருமை. முடிவு செமThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73194906186489558242018-03-27T17:55:59.653+05:302018-03-27T17:55:59.653+05:30ஒருகாலத்தில் வயதுப்பெண்கள் வீட்டிலிருந்தால் , வாலி...ஒருகாலத்தில் வயதுப்பெண்கள் வீட்டிலிருந்தால் , வாலிபப்பருவ ஆண்கள் உறவுக்காரர்களே ஆனாலும் அவர்கள் வீட்டிற்கு வருவதையே விரும்பாத அப்பா,அம்மாக்களும் இருந்தார்கள். கேலிச்சித்திரம் அணைபோட வைத்துவிட்டது. ஜனனி ஸரியான அப்பா. அழகிய கதை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68541278879880997202018-03-27T17:55:23.208+05:302018-03-27T17:55:23.208+05:30ஹப்பா.. இப்போது தான் நிம்மதி.
சில விஷயங்களில் போட்...ஹப்பா.. இப்போது தான் நிம்மதி.<br />சில விஷயங்களில் போட்டு உடைத்தால் சரிவராது.<br />இது தப்பு இது சரி என்று தீர்மானிப்பதில் அவரவர் உரிமையேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18581174480463105672018-03-27T17:53:18.215+05:302018-03-27T17:53:18.215+05:30ஒவ்வொருவர் பழக்கம்.
ஏதேனும் ஒரு காரணம் உள்ளோட்டமாய...ஒவ்வொருவர் பழக்கம்.<br />ஏதேனும் ஒரு காரணம் உள்ளோட்டமாய்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87219121473762115892018-03-27T17:24:14.618+05:302018-03-27T17:24:14.618+05:30உறவினர் ஒருவரின் வீட்டிற்கு யதேச்சையாக செல்வது உண்...உறவினர் ஒருவரின் வீட்டிற்கு யதேச்சையாக செல்வது உண்டு. அவரின் மகள் என்னிடம் அன்பாகவம் உபசரணையாகவும் பேசுவாள். ஒரு நாள் நண்பர் ஒருவரையும் அழைத்து கொண்டு சென்றேன். என்ன நடந்ததென்று தெரியாது. மறுதடவை செல்லும்போது, உறவினர் மகள், பாராமுகமாய் இருந்தாள். உறவினர் என்னிடம் பேசி வழியனுப்பி வைத்தார். என்ன நடந்ததென்று நண்பரும் சொல்லவில்லை. அது நினைவுக்கு வந்த து. பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21377212582153502492018-03-27T17:15:24.387+05:302018-03-27T17:15:24.387+05:30இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு நேர்ந்த அனுபவம் ...இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு நேர்ந்த அனுபவம் நினைவுக்கு வந்தது. நான் வேலை பார்க்க ஆரம்பித்த புதிதில், அது ஒரு குடியிருப்புகள், ஃபேக்டரி என்று முழுவதும் ஒரே காம்பவுன்டில் இருக்கும் கம்பெனி (பல ஹெக்டேர்கள்). வேறொரு துறை மேனேஜர் என்னிடம் வந்து, கம்ப்யூட்டர் சம்பந்தமான 3 பக்க கேள்வித்தாளைக் கொடுத்துவிட்டு விடை என்ன எழுதறதுன்னு எழுதிக் கொடுக்கச் சொன்னார். அவருடைய பெண்ணிடம், விளக்கம் சொல்லாமல் எழுதுவதில் பிரயோசனம் இல்லை, அப்போதுதான் ஒரு கேள்விக்கு பலவிதமாக விடைகளை அப்ரோச் செய்யலாம் என்பதைச் சொல்லிக்கொடுக்க இயலும் என்று சொன்னேன். அதற்கு அவர், அப்படீன்னா எழுதித்தரவேண்டாம் என்று சொல்லி கேள்வித் தாளை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அவருடைய சென்சிடிவிடி அப்போது எனக்கு அவ்வளவு ஆச்சர்யமா இருந்தது. எனக்கு ஃபேக்டரில, இவன் எந்தப் பெண்ணிடமும் பேசமாட்டான், அப்படியே பேசணும் என்றால், மூன்றாவது மனுஷன் கண்டிப்பா அங்க இருந்தால்தான் பேசுவேன் என்பான், என்ற இமேஜ்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3828787324380913432018-03-27T17:12:34.033+05:302018-03-27T17:12:34.033+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27057582027449692752018-03-27T17:00:59.038+05:302018-03-27T17:00:59.038+05:30நல்ல ஞாபகசக்தி..நல்ல ஞாபகசக்தி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42386297473584079672018-03-27T17:00:18.275+05:302018-03-27T17:00:18.275+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28497931240293607432018-03-27T16:59:28.394+05:302018-03-27T16:59:28.394+05:30வாழ்க்கையே ஒரு புதிர்
நன்றிவாழ்க்கையே ஒரு புதிர்<br />நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90512009624359050412018-03-27T16:59:00.087+05:302018-03-27T16:59:00.087+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90640132207180794832018-03-27T16:58:45.656+05:302018-03-27T16:58:45.656+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41534719345425106192018-03-27T16:58:38.551+05:302018-03-27T16:58:38.551+05:30து.சா.வில் ஒரு கலெக்டரின் வழக்கு சம்பந்தமான கவர்கள...து.சா.வில் ஒரு கலெக்டரின் வழக்கு சம்பந்தமான கவர்களில் கிளி மூக்கு வரைவார் சாம்பு. அதன் மூலம் கலெக்டரே உண்மையான குற்றவாளி எனத் தெரியவரும். அதான் நினைவில் வந்தது. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34700752609943352602018-03-27T16:58:27.127+05:302018-03-27T16:58:27.127+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64427488428383280632018-03-27T16:58:14.058+05:302018-03-27T16:58:14.058+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com