tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4116512792960483186..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: மொழிபெயர்ப்பு சிறுகதை : சாஸ்தாங்கோட்டையும் குரங்குகளும் 1/2 - ஜெயக்குமார் சந்திரசேகர் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6780583705861904872023-02-22T04:45:01.970+05:302023-02-22T04:45:01.970+05:30இரண்டு நாள் வெளியூர் பயணம், அதுதான் வரவில்லை.
உங்க...இரண்டு நாள் வெளியூர் பயணம், அதுதான் வரவில்லை.<br />உங்கள் விசாரிப்புக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45658469134090073712023-02-21T21:41:11.146+05:302023-02-21T21:41:11.146+05:30கதை நன்று...கதை நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73924123710346642272023-02-21T21:39:00.042+05:302023-02-21T21:39:00.042+05:30மனதில் உள்ளதைக் கொட்டி விட்டீர்கள்..
சிந்திக்க வை...மனதில் உள்ளதைக் கொட்டி விட்டீர்கள்..<br /><br />சிந்திக்க வைக்கும் கருத்துகள்..<br /><br />ஒவ்வொரு தளங்களில் எனது முழுக் கருத்தையும் சொல்லாமல் இல்லை..<br /><br /> விரிவான கருத்துரைக்கு விரல்களின் வலி இடையூறாக இருக்கின்றது.. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதிவுகளைத் தந்து கொண்டிருக்கின்றேன்.. <br /><br />எனது மகிழ்ச்சிக்காக..<br /><br />த்ங்களது கருத்திற்காக தனிப்பதிவே தரலாம்...<br /><br />தருகின்றேன்..<br /><br />எனது பணி முழுதும் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக கைபேசித் திரையில் தான்!...<br /><br />இங்கே கருத்துரை கட்டத்துக்குள் தட்டுவது சிரமமாக இருக்கின்றது.. வெளியே சென்றுதட்டி (எழுதி) மறுபடியும் அதை தளத்துக்கு எடுத்து வந்து பதிவு செய்கின்றேன்..<br /><br />தங்களது அன்பினுக்கும் வாழ்த்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. வணக்கம் அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31232379142236518172023-02-21T21:20:24.169+05:302023-02-21T21:20:24.169+05:30இதுக்குத் தான் நெல்லை வேணுங்கறது. இதையும் அதையும்...இதுக்குத் தான் நெல்லை வேணுங்கறது. இதையும் அதையும் <br />காட்சிப்படுத்தி இரண்டே வரிகளில் எவ்வளவு நேர்த்தியாகச் சொல்லி விட்டார்!!<br />வியக்கிறேன், நெல்லை.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15118436713288512052023-02-21T21:03:36.102+05:302023-02-21T21:03:36.102+05:30சி.கொண்டையராஜு - என்ன அற்புதமான கலைஞர். அவருக்குப்...சி.கொண்டையராஜு - என்ன அற்புதமான கலைஞர். அவருக்குப் பிறகு அவரது சிஷ்யர் ஜேபி என நினைவு. கொண்டையராஜுவை சிவகாசி தத்து எடுத்துக்கொண்டு காலண்டர்களில் படங்களை வெளியிட்டது (கொண்டையராஜுக்கு நிறைவான காசு போச்சோ தெரியலை, ஆனால் நம் மனங்களையும் வீட்டையும் அவரது ஓவியங்கள் அலங்கரித்தன)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73707533314923132832023-02-21T21:01:57.580+05:302023-02-21T21:01:57.580+05:30ஸ்ரீராம்...இங்கு பின்னூட்டக் கருத்துகள் மாத்திரமல்...ஸ்ரீராம்...இங்கு பின்னூட்டக் கருத்துகள் மாத்திரமல்ல, அவற்றிர்க்கு மறுமொழி கலாய்ப்பு என்று தொடராக பின்னூட்டங்கள் வரும். சில பல நேரங்களில் பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டங்கள் நீளும். இந்த உறவைக் கெடுக்கத்தான் 'அநாமதேயர்' வந்து பிரச்சனையை உண்டாக்கிவிட்டுச் சென்றிருக்கிறான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83747504022735087582023-02-21T20:59:08.964+05:302023-02-21T20:59:08.964+05:30பாருங்க...துரை செல்வராஜு சாரின் கதையை புதன் கிழமை ...பாருங்க...துரை செல்வராஜு சாரின் கதையை புதன் கிழமை போட்டீங்கன்னா, மனசுல இன்னைக்கு செவ்வாய்னு தோணும். அதுபோல ஜெஸின்னாலே சனிக்கிழமைன்னு மனசுல பட்டுடுச்சு. என்ன பண்ணறது?<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87540110499125941432023-02-21T20:21:27.155+05:302023-02-21T20:21:27.155+05:30என்ன தான் மனதைக் குவித்துப் பின்னூட்டம் போட்டாலும்...என்ன தான் மனதைக் குவித்துப் பின்னூட்டம் போட்டாலும் சரி,<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி<br />என்று உங்கள் பதிலில் முடித்துக் கொண்டு விடுகிறீர்கள்.<br /><br />அருமை என்று மூன்றெழுத்து பின்னூட்டத்திற்கும் உங்கள் மறுமொழி இது தான்.<br /><br />நீங்களும் சேர்ந்து கொண்டு உங்கள் மனத்தில் உணர்வதைக் கொட்டினால் பின்னூட்டங்கள் களை கட்டும். அதைச் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்.<br /><br />அன்பு வேறு எழுதிய விஷயத்தின் அலசல் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.<br /><br />நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் தான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கக் கூடாது. கெட்டதைச் சொல்லி நல்லதை உணர வைத்தால் உங்கள் கதைக்களம் மேலும் சிறப்பு பெறும் என்பது உங்கள் படைப்புகள் பற்றி எனக்கு இந்த நேரத்தில் சொல்லத் தோன்றுகிறது, தம்பி.<br /><br />இன்னொன்று. இரண்டு பக்க கதைகள் என்றில்லாமலும் வெவ்வேறு களங்கள் என்றும் தேர்ந்தெடுத்து நிறைய எழுதுங்கள் தம்பி.<br /><br />அன்பான வாழ்த்துக்கள்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41219718212451328112023-02-21T18:58:25.865+05:302023-02-21T18:58:25.865+05:30அப்படியே செய்யுங்கள், ஸார்.
அப்படியே செய்யுங்கள், ஸார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62632793623888223632023-02-21T18:48:17.923+05:302023-02-21T18:48:17.923+05:30எனது கதைக் களங்களைக் கையில் எடுத்துக் கொண்டு யாரும...எனது கதைக் களங்களைக் கையில் எடுத்துக் கொண்டு யாரும் அடித்து விளையாட வில்லை எனில் மிகவும் வருத்தமாக் இருக்கும்..<br /><br />திரவியம் கதைக்கு கூட எதிர்பார்த்த கருத்துரைகள் வரவில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51731845984763321032023-02-21T18:38:41.496+05:302023-02-21T18:38:41.496+05:30புலி என்பது பொதுச் சொல். கடுவா என்பது வரிப்புலியை ...புலி என்பது பொதுச் சொல். கடுவா என்பது வரிப்புலியை குறிக்கும். புள்ளிப் புலி சிறுத்தையைக் குறிக்கும். <br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68137626710224487802023-02-21T18:38:38.853+05:302023-02-21T18:38:38.853+05:30மகிழ்ச்சி.. நன்றி..மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32872420552034215222023-02-21T18:19:24.426+05:302023-02-21T18:19:24.426+05:30சமகால மலையாள படைப்புகள் காப்புரிமை உள்ளவை. அவை தமி...சமகால மலையாள படைப்புகள் காப்புரிமை உள்ளவை. அவை தமிழில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளி வந்துள்ளன. <br /><br />நான் மலையாள நூல்கள் வாசிப்பது அரிது. என்னுடைய மலையாள அறிவு செய்தித் தாள்கள் வாசித்தது மூலம் பெற்றது. ஒன்றிரண்டு பஷீர் நூல்கள் இரவலாக வாங்கி படித்ததுண்டு. <br /><br />பொதுவே மலையாள கதைகள் செக்ஸ் மற்றும் பால் உணர்வுகளைப் பற்றி எழுத அஞ்சுவதில்லை இது தமிழ் கதைகளுக்கு எதிர்மறையானது. <br /><br />சங்குண்ணியின் ஐதீக மாலை நூறாண்டுகளுக்கு முன்பு வெளி வந்தது. PDF வடிவில் இலவசமாகக் கிடைத்தது. ஆகவே மொழி பெயர்ப்புக்கு அஞ்சவில்லை. தவிரவும் கதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு Hindu வில் ஞாயிறு மலரில் வெளி வந்திருக்கின்றன. <br /><br />காப்புரிமை இல்லாத கதைகள் மலையாளத்தில் கிடைத்தால் மொழி பெயர்க்கலாம் என்பது எண்ணம். <br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75606973367743487842023-02-21T18:16:55.345+05:302023-02-21T18:16:55.345+05:30சாஸ்தா, சாந்தமான சாமி என நினைத்திருந்தேன். அடிக்கட...சாஸ்தா, சாந்தமான சாமி என நினைத்திருந்தேன். அடிக்கடி கனவில் வந்து தூக்கத்தைக் கெடுக்கிறாரே!<br /><br />முன்பிருந்த எங்கள் கிராம வீட்டில் சி. கொண்டயராஜு வரைந்த அழகான ஐயப்பன் படம் இருந்தது நினைவில் வருகிறது. எல்லா காலண்டர்களையும் ஓவியர் யாரெனப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து, ஃப்ரேம் செய்து மாட்டி அழகு பார்த்தது.. அது ஒரு காலம்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67563771380307917852023-02-21T17:58:21.873+05:302023-02-21T17:58:21.873+05:30சில தளங்களில் இரண்டொரு நாட்கள் கழித்து கூட பின்னூட...சில தளங்களில் இரண்டொரு நாட்கள் கழித்து கூட பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன. முடிந்த வரை சீக்கிரமே இங்கு வெளியிட்டும் இந்த ஆர்வம் புன்னகைக்க வைக்கிறது. மகிழ்ச்சி கொடுக்கிறது. உங்கள் ஆர்வம் எங்கள் டானிக்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74721763143490354302023-02-21T17:56:08.065+05:302023-02-21T17:56:08.065+05:30சற்று வெளியே சென்று ஒரு தகவல்! முன்னர் பந்தள என்ற...சற்று வெளியே சென்று ஒரு தகவல்! முன்னர் பந்தள என்று படித்ததுமே ஒரு வெள்ளிக்கிழமைக்கு பெங்களூர் ரமணி அம்மாளின் "பந்தள நாட்டிலே அவதரித்தான்" பாடலை செலெக்ட் செய்து யு டியூபில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. விட்டுவிட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58226334093120862542023-02-21T17:54:29.490+05:302023-02-21T17:54:29.490+05:30எனக்கும் அதே கருத்து உண்டு. வாசுதேவன் நாயர், தகழி...எனக்கும் அதே கருத்து உண்டு. வாசுதேவன் நாயர், தகழி, பஷீர், ஆ மாதவன் என்று மலையாளத்தில் பெரிய லிஸ்ட் உண்டு. அவர்கள் [பொக்கிஷங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86566638275539057742023-02-21T17:51:52.903+05:302023-02-21T17:51:52.903+05:30உங்கள் கேள்விக்கு அடுத்த கேள்வியே உங்கள் மனதைப் பட...உங்கள் கேள்விக்கு அடுத்த கேள்வியே உங்கள் மனதைப் படித்தது போல அக்காவின் பின்னூட்டம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7530658533991580502023-02-21T17:51:07.719+05:302023-02-21T17:51:07.719+05:30என்னது... இன்று சனிக்கிழமையா? நெல்லை... இன்று...என்னது... இன்று சனிக்கிழமையா? நெல்லை... இன்று வியாழக்கிழமை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73519602077930807702023-02-21T13:31:13.974+05:302023-02-21T13:31:13.974+05:30பின்னூட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று ஏதும...பின்னூட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று ஏதும் விரதமா??...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14387299002001340762023-02-21T13:10:27.786+05:302023-02-21T13:10:27.786+05:30என்னாது இன்று சனிக்கிழமையா!!!!!!!!!!!!!!!!!! நெல்ல...என்னாது இன்று சனிக்கிழமையா!!!!!!!!!!!!!!!!!! நெல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2528068955637604342023-02-21T13:09:35.801+05:302023-02-21T13:09:35.801+05:30இதில் சொல்லப்படும் ஐயப்பன் கதை இது வரை கேட்டிராத க...இதில் சொல்லப்படும் ஐயப்பன் கதை இது வரை கேட்டிராத கதை. <br /><br />இப்படியான கதைகளில் வேறு என்ன கருத்து சொல்ல என்று எனக்குத் தெரிவதில்லை. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41883638771088112502023-02-21T11:34:34.694+05:302023-02-21T11:34:34.694+05:30சங்கராந்தி -- சங்கராந்தி
வேங்கைக்கு கடுவா மாதிரி ...சங்கராந்தி -- சங்கராந்தி<br /><br />வேங்கைக்கு கடுவா மாதிரி இல்லாமல் <br />புலிக்குப் புலிதானா மலையாளத்தில்?<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66868443889529007282023-02-21T11:03:01.003+05:302023-02-21T11:03:01.003+05:30சாஸ்தாவின் அற்புதமே அற்புதம். படித்து இன்புற்றோம்....சாஸ்தாவின் அற்புதமே அற்புதம். படித்து இன்புற்றோம். நல்ல பகிர்வு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77865736696534117692023-02-21T10:22:24.939+05:302023-02-21T10:22:24.939+05:30முற்றிலும் புதிய தகவல்கள். சாஸ்தாவின் திருவிளையாட...முற்றிலும் புதிய தகவல்கள். சாஸ்தாவின் திருவிளையாடல்கள் அனைத்துமே மிக மிக சாந்தியைக் கொடுக்கக் கூடியதாய் உள்ளன. பந்தள ராஜா பற்றிய இந்தக் கதை கேட்டிராதது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com