tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4160945577652056022..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: நான் ஒரு மேடைப் பாடகன்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger157125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3430885547162636472020-06-19T07:49:54.336+05:302020-06-19T07:49:54.336+05:30அவர் சார்பில் நன்றி. அவர் சார்பில் நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19778222706995622872020-06-19T06:33:13.592+05:302020-06-19T06:33:13.592+05:30நெல்லைத் தமிழரே, இரட்டையாகவே இருந்தாலும் ஒருத்தர் ...நெல்லைத் தமிழரே, இரட்டையாகவே இருந்தாலும் ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் இருப்பதில்லை. திருமணம் கூட ஒருத்தருக்கு முன்னால் ஆனால் இன்னொருவருக்கு தாமதம் தான் ஆகிறது. எனக்குத் தெரிந்த ஆண் இரட்டையரில் பின்னால் பிறந்தவருக்குத் திருமணம் ஆகிச் சில வருடங்கள் கழித்தே முதலில் பிறந்தவருக்கு மிகுந்த கஷ்டத்துடன் திருமணம் ஆனது. அதுவே பெண்களில் சிலருக்கு ஆறுமாத இடைவெளியில் திருமணம் முடிகிறது. தாமதமும் ஆகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56170543679400196862020-06-18T22:09:35.198+05:302020-06-18T22:09:35.198+05:30// இருக்கும் ஸ்டாண்டர்ட் பகுதிகளை நெருக்குகிறார்கள...// இருக்கும் ஸ்டாண்டர்ட் பகுதிகளை நெருக்குகிறார்களோ?..//<br /><br />அன்பின் நெல்லை அவர்களது கருத்து என் மனதிலும் படுகிறது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59099512521066154682020-06-18T20:57:54.458+05:302020-06-18T20:57:54.458+05:30//தலை உயிருடன்// - இதுக்கு அர்த்தம் தலை மட்டும் நக...//தலை உயிருடன்// - இதுக்கு அர்த்தம் தலை மட்டும் நகரும், பாம்பு கண் முழித்துப் பார்க்கும் என்பதல்ல. வாய் பக்கத்தில் எவனேனும் கை வைத்தால் கொத்த வேண்டும் என்ற நினைப்பு மட்டும் இருக்கும். அதாவது பல் பக்கத்தில் கை வைத்தால் கடித்துவிடும் என்பதுபோல.<br /><br />தலையை வெட்டினாலும், உடல் நடப்பது (சிறிது தூரம் பிறகு பொத்தென்று விழுந்துவிடும். பாகுபலி படத்தில் பார்த்திருப்பீர்கள்) எப்படி என்பது ஆச்சர்யம்தான். மூளை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து, அது அவயவங்களுக்குக் கடந்து, அந்தச் சமயத்தில் தலையே இல்லாமல் போனாலும், முன்னமே கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் படி உடம்பு நடக்கிறதோ..பிறகு வலுவில்லாமல்-உயிர் இல்லாததால், பொத் என்று விழுகிறதோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28479645316662603462020-06-18T20:53:35.841+05:302020-06-18T20:53:35.841+05:30அதெப்படி..நண்பன் நல்ல நிலைல இருக்கான் என்ற உடனே தங...அதெப்படி..நண்பன் நல்ல நிலைல இருக்கான் என்ற உடனே தங்கையை மணமுடித்துத் தருவது? தங்கைக்கும் நண்பனுக்கும் இதில் விருப்பம் இருந்து அவங்களே ப்ரொபோஸ் செய்திருந்தால், அப்போ இரு குடும்பத்துக்கும் இதில் உடன்பாடு இருந்தால்தான் திருமணம் என்ற கட்டத்துக்குச் செல்லலாம். இல்லைனா நட்பை, வியாபாரமாக்கினான் என்ற அவப்பெயர்தான் மிஞ்சும்.<br /><br />பொதுவா இத்தகைய திருமணங்களில், நட்பு கெட்டுவிடும். நண்பர்களா இருக்கும்வரைதான் நல்லா இருக்கும். உறவு என்று வந்துவிட்டால் அங்கு பெரும்பாலும் நட்பு இறந்துவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29649639307867246202020-06-18T20:32:28.806+05:302020-06-18T20:32:28.806+05:30நன்றி கமலா அக்கா விரிவான கருத்துக்கு.நன்றி கமலா அக்கா விரிவான கருத்துக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33174750871625067612020-06-18T20:31:49.995+05:302020-06-18T20:31:49.995+05:30நன்றி ஃபெர்னாண்டோ.நன்றி ஃபெர்னாண்டோ.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32804545501897310062020-06-18T20:26:40.808+05:302020-06-18T20:26:40.808+05:30அருமையான பதிவு, அழகான கருத்துக்கள்.அருமையான பதிவு, அழகான கருத்துக்கள்.ஃபெர்ணாண்டொhttps://www.blogger.com/profile/03520130902965750736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72904937634695956412020-06-18T18:51:58.328+05:302020-06-18T18:51:58.328+05:30wஈங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள்தான் உண்மை நெ தம...wஈங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள்தான் உண்மை நெ தமிழன்.. <br />இப்போ நண்பன் அனைத்திலும் மிக உயர்வானவர்.. பெரீஈஈஈஈஈய தொழில் எனில் விட்டிடமாட்டினமாக்கும் ஹா ஹா ஹா.. ஆனா நண்பனின் குடும்பம் திட்டு, அந்த நண்பன் தன் தங்கைக்குக் கூட்டிக் கொடுத்திட்டார் தம் மகனை என ஹையோ ஹையோ.. எப்பூடி எனினும் உதைக்கும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60961544551106533102020-06-18T18:49:57.353+05:302020-06-18T18:49:57.353+05:30உதாரணம் என எதைச் சொல்வது நெல்லைத்தமிழன், நீயா நானா...உதாரணம் என எதைச் சொல்வது நெல்லைத்தமிழன், நீயா நானாவில்கூட ஒரு ஷோ நடந்ததே.. அழகாக, நன்றாக இருந்தார்கள்.. நான் பார்ப்பவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள், ஆனா ஒரு குழந்தைக்கு ஏதும் கடும் நொய் எனில் மற்றையதின் நிலைமையும் பயம் என்பினம்...<br /><br />இதைப் பாருங்கோ நெ தமிழன்..<br /><br />https://www.youtube.com/watch?v=MofnytFiX-Yமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35439784390325472702020-06-18T18:16:08.749+05:302020-06-18T18:16:08.749+05:30ஒரு மாதிரியான டிசைன் தான் ..!ஒரு மாதிரியான டிசைன் தான் ..!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25944537993026316632020-06-18T18:09:58.553+05:302020-06-18T18:09:58.553+05:30வணக்கம் சகோதரரே
டெங்கு டிங்குவெல்லாம் தாண்டி இந்த...வணக்கம் சகோதரரே<br /><br />டெங்கு டிங்குவெல்லாம் தாண்டி இந்த மக்கள் இப்ப கொரானாவுடன் வாழ பழகி வருகிறார்களே.. எப்படியென பிள்ளையாரே ஆச்சரியப்பட்டு வருகிறார். <br /><br />"டிங்கி ஜுரத்திலே முடங்கி கிடந்து" என்ற பழைய நாகேஷ் பாட்டு நினைவுக்கு வருகிறது. படம் நினைவில்லை. டிங்கு, சிக்கன் குனியா போன்ற பாதிப்பை எங்கள் குடும்பம் (இரண்டிலும் நானும் உட்பட) அனுபவித்து விட்டோம். அப்போது மருந்து கண்டு பிடித்து விட்டதினால் பிழைத்து வந்து இப்போதைய வைரஸை கண்டு சற்றே பயந்து கொண்டு இருக்கிறேன். <br /><br />சாமா ஜோக்ஸ் எல்லாவற்றையும் ரசித்தேன்.<br /><br />அன்னையர் தினத்தில் அதுவும் இரட்டை பெண் குழந்தைகள் கை கோர்த்தபடி பிறந்த விஷயம் சுவாரஷ்யமாக இருக்கிறது. உள்ளேயே பத்து மாதங்களும் மிகுந்த ஒற்றுமையுடன் பேசி வைத்துக் கொண்டு வந்திருக்குமோ?<br /><br />அந்தப்பறவை மிக அழகாக உள்ளது.மின் விசிறியில் அடிபட்ட அதிர்ச்சியில் மயங்கியிருக்கும் அது கண்டிப்பாக பிழைத்திருக்கும்.<br /><br />புதிய பகுதி விளம்பரம் அமர்க்களமாக உள்ளது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். <br /><br />இரு புத்தக விமர்சனங்கள் அருமை. சகோதரர் திரு. அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். <br /><br />இன்றைய கதம்பம் அருமையாக அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19926170028766351972020-06-18T17:56:29.000+05:302020-06-18T17:56:29.000+05:30இன்னொன்று, நட்பு என்பதில், பணம், அந்தஸ்து குறிக்கி...இன்னொன்று, நட்பு என்பதில், பணம், அந்தஸ்து குறிக்கிடாது. என் நண்பன் எங்கள் வீட்டைவிட அந்தஸ்தில் மிகக் குறைந்திருக்கலாம், அல்லது மிக மிக பெரிய இடத்தில் இருக்கலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது அங்கு அந்தஸ்து என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.<br /><br />நண்பர்களிடத்தில் ஒளிவு மறைவு இருக்காது. அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ? (ரெண்டுபேரும் சேர்ந்தே சைட் அடித்திருக்கிறோம்..இந்த இந்த தவறுகள் செய்திருக்கிறோம்..இப்படிப்பட்டவனா என் தங்கைக்கு கணவனாக வருவது என்று ஹா ஹா)<br /><br />ஒருவேளை மேற்கத்திய நாடுகளில் இந்த மாதிரியான எண்ணவோட்டங்கள் இல்லாமல் இருக்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48747324851944738362020-06-18T17:53:45.742+05:302020-06-18T17:53:45.742+05:30//ஆனா அந்த நண்பன் தம் வீட்டுக்கு// - நட்பு என்பதில...//ஆனா அந்த நண்பன் தம் வீட்டுக்கு// - நட்பு என்பதில் மதம், ஜாதி குறிக்கிடாது. ஜாதி பார்த்து நண்பர்களாக யாரையும் கொள்வதில்லை. அதற்கு தனி பந்தம் இருவருக்கும் இருக்கணும். திருமணம் என்பது சொந்த, சமூகத்தின் நிகழ்வு. அங்கு ஜாதி என்பது பிரதானமாக இருக்கும். இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் அவை விதிவிலக்குகள்.<br /><br />காவஸ்கரின் நண்பர் குண்டப்பா விஸ்வநாத் (இருவரும் வெவ்வேறு மாநிலம், கலாச்சாரம்), காவஸ்கரின் சகோதரியை மணமுடித்தவர். சுதந்திர காலத்தில் நண்பர்களாக இணைந்தவர்கள் இந்த மாதிரி நண்பனுக்கு சகோதரியை திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். ராஜாஜியின் பெண், காந்தியின் பையனை மணமுடித்ததுபோல (அதுவும் எனக்கு ஒரு சந்தேகம். அரசியல் மைல்ஸ்டோனுக்காக நடந்ததோ என்று ஹா ஹா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87262139604191189222020-06-18T17:49:04.332+05:302020-06-18T17:49:04.332+05:30இரட்டைக் குழந்தைகளில், இருவருமே நல்ல நிலையில் இருப...இரட்டைக் குழந்தைகளில், இருவருமே நல்ல நிலையில் இருப்பதற்கு உதாரணங்கள் தர இயலுமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4095902473307643842020-06-18T17:44:19.284+05:302020-06-18T17:44:19.284+05:30அப்படித்தான் எனக்குத் தோன்றியது. என் பெர்சனல் ஒபின...அப்படித்தான் எனக்குத் தோன்றியது. என் பெர்சனல் ஒபினியன், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு, தி.பதிவு, கேவாபோக தவிர, சனிக்கிழமையோ அல்லது ஞாயிறு மட்டுமோதான் அடிஷனல் ஸ்லாட் கொடுக்கலாம். அதிலும் தொடர்ந்து ஒரு காலமாக ஒருவருக்குக் கொடுத்தால், அப்புறம் உங்களுக்கு ஞாயிறு மட்டும்தான் இருக்கும்.<br /><br />திரைப்படம் பற்றிய அல்லது நாடகம் பற்றிய இடுகைகளுக்கு மட்டும்தான் வெள்ளி பாடலோடு பொருத்தம் இருக்க முடியும்.<br /><br />சனி, பாஸிடிவ் செய்திகளோடு எல்லா columnம் பொருந்தாது. ஞாயிறு நல்ல ஆப்ஷன். (புத்தக விமர்சனத்துக்கு). இல்லைனா, இலக்கியம் என்ற தலைப்பில் மின்னூலுக்கு ஷிஃப்ட் பண்ணிட வேண்டியதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5234696737301986252020-06-18T17:35:32.953+05:302020-06-18T17:35:32.953+05:30//..சமீபத்துல படித்த erle stanley gardner கதை, பார...//..சமீபத்துல படித்த erle stanley gardner கதை, பார்த்த john wick படங்கள் இவற்றின் பாதிப்பில் எழுதின கதை.. ஜூல்.//<br /><br />வாங்க அப்பாதுரை! தூள் கிளப்புங்க!<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88539509950436699212020-06-18T17:18:58.096+05:302020-06-18T17:18:58.096+05:30ஆஆஆஆஆஆஆ அடுத்த விசாளன்:) செல்வி:) போடுங்கோ ஸ்ரீராம...ஆஆஆஆஆஆஆ அடுத்த விசாளன்:) செல்வி:) போடுங்கோ ஸ்ரீராம்:)) மொத்தப் பலனையும் சொல்லிடுறேன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63377725229387205162020-06-18T17:14:58.224+05:302020-06-18T17:14:58.224+05:30எங்க அம்மா காலத்துல, நகை ஆசாரிகள், புடவை வியாபாரிக...எங்க அம்மா காலத்துல, நகை ஆசாரிகள், புடவை வியாபாரிகள் வீட்டுக்கு வந்துதான் நகை செய்வது, //<br /><br />நெல்லை எங்க வீட்டுலயும் ஆசாரி கிட்டத்தான் கொடுப்பாங்க. வீட்டுக்கு வந்து வாங்கிக் கொண்டு போவார். அவர் வீடு எங்க ஊரிலேயேதான்.<br /><br />அதிரா அது கீதா சொன்னதால விட்டுப் போட்டார். பிஞ்சு சொல்லியிருந்தால் டீ அல்லோனு சொல்லியிருப்பார்!!!! ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7701413128308999402020-06-18T17:14:40.592+05:302020-06-18T17:14:40.592+05:30ஓ.. நீங்க சோசியரோ... இந்தாங்க என் கை.. எனக்கு...ஓ.. நீங்க சோசியரோ... இந்தாங்க என் கை.. எனக்கு என்ன பலன் பார்த்துச் சொல்லுங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74012584660960644842020-06-18T17:13:38.071+05:302020-06-18T17:13:38.071+05:30சரிதான் நெல்லை. காலம் மாறிக்கொண்டு வருகிறது.சரிதான் நெல்லை. காலம் மாறிக்கொண்டு வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37500222953471870852020-06-18T17:11:51.245+05:302020-06-18T17:11:51.245+05:30ஓ... ஓகே... ஓகே...ஓ... ஓகே... ஓகே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40834066529504432202020-06-18T17:11:31.720+05:302020-06-18T17:11:31.720+05:30///எதுக்கு கிச்சன்ல வாழ்க்கையைக் கழிக்கணும்? சௌகரி...///எதுக்கு கிச்சன்ல வாழ்க்கையைக் கழிக்கணும்? சௌகரியமா இருக்கலாமே. ஆண் மட்டும்தான் வாழ்க்கையை வாழணுமா?)//<br /><br />ஹா ஹா ஹா டப்பு நெ தமிழன் டப்பூஊஊஊஉ:)) கிச்சினில் இருந்து நினைத்த நேரம் எல்லாம் வேலைக்குப் போகும் பரபரப்பில்லாமல் பாட்டுக் கேட்டுக் கொண்டு சமைப்பது என்பது எவ்வளவு பேரானந்தம் தெரியுமோ?:), வேலைக்குப் போவதுதான் கஸ்டம்:)) வீட்டில் இருப்பது பேரானந்தம் ஹா ஹா ஹா..<br /><br />எங்கள் ஃபமிலி ஃபிரெண்ட்ஸ் இருவரும் டொக்டேர்ஸ்.. இங்கு வந்த ஆரம்ப காலம், அவர் மட்டுமே வேர்க் பண்ணினார், மனைவி எக்ஸாம் முடிக்கவில்லை, அப்போ மனைவி பரபரப்பாக படிச்சுக் கொண்டிருந்தா, பாஸ் பண்ணி வேர்க் பண்ணோனும் என...<br /><br />அந்த நண்பர் சொல்லிச் சிரிப்பார்ர்.. ஆனா சீரியசாகத்தான்.. ஹையோ இவ எதுக்கு இப்படிக் கஸ்டப்படுறா வேர்க் பண்ணோனும் என.. நான் எனில் ஜாலியாக கிச்சினில் வேலை பார்ப்பேனே என்பார் ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64208589007877707032020-06-18T17:10:42.718+05:302020-06-18T17:10:42.718+05:30ஸ்ரீராம் இந்திரா காந்தி பாட்டி!!!!!
கீதாஸ்ரீராம் இந்திரா காந்தி பாட்டி!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64494514762906077032020-06-18T17:09:03.958+05:302020-06-18T17:09:03.958+05:30அரவிந்த் விமர்சனம் நல்லாருக்கு. வாழ்த்துகள்.
கீதா...அரவிந்த் விமர்சனம் நல்லாருக்கு. வாழ்த்துகள்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com