tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4203127703680322946..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: T N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வெட்டி அரட்டை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33340292856434758982012-04-08T19:27:46.526+05:302012-04-08T19:27:46.526+05:30தொடர ரகசியம் இதுதானா!!
பாட்டு கன்னி விழி மேடையோ?
...தொடர ரகசியம் இதுதானா!!<br />பாட்டு கன்னி விழி மேடையோ?<br />மோகன்குமார் சொல்வது பாதி நிஜம். நான் பின்னூட்டம் இடாமலேயே அச்சோ பாவம் என்று படிக்க வருபவர்கள்தான் ஜாஸ்தி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18539434875291724222012-04-08T17:21:04.689+05:302012-04-08T17:21:04.689+05:30ஸ்ரீராம்: மொய் என்று சிரிப்புக்காக சொன்னேன். உண்மை...ஸ்ரீராம்: மொய் என்று சிரிப்புக்காக சொன்னேன். உண்மையிலும் கூட தமிழ் ப்ளாக் உலகில் ஓட்டு என்பது மொய் மாதிரி தானே இருக்கிறது ! நமக்கு யார் ஓட்டு போட்டார்களோ அவருக்கு நாம் ஓட்டு போடுவோம் என்கிற கடமை உணர்வுடன் தான் செயல்படுகிறோமே அன்றி எழுத்தின் தரம் பார்த்து யார் ஓட்டு போடுகிறார்?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12925552673119664772012-04-08T14:01:35.649+05:302012-04-08T14:01:35.649+05:30மோகன்....தஞ்சாவூர் மண் என்று நிரூபிக்கிறீர்களே.......மோகன்....தஞ்சாவூர் மண் என்று நிரூபிக்கிறீர்களே....!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53940541559008488452012-04-08T13:32:45.469+05:302012-04-08T13:32:45.469+05:30//பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு...//பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம்.//<br /><br />Yes I too enjoyed that postCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90648511877864858402012-04-08T13:31:15.072+05:302012-04-08T13:31:15.072+05:30//என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு ...//என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை//<br /><br />வோய்.. இது சுத்த பொய் எனக்கு பின்னூட்டம் போட்டாலும் நீர் ஓட்டு எனும் "மொய்" வைத்து நான் பார்த்ததே இல்லைCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62672510174535848362012-04-08T13:11:17.167+05:302012-04-08T13:11:17.167+05:30மீனாக்ஷி உங்கள் பாட்டு புதிருக்கு விடை சொன்னதற்கும...மீனாக்ஷி உங்கள் பாட்டு புதிருக்கு விடை சொன்னதற்கும் நன்றி...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1594502497428787622012-04-08T13:10:22.624+05:302012-04-08T13:10:22.624+05:30கீதா மேடம்.. நீங்களும் சரியான விடை சொன்னீர்கள்தான்...கீதா மேடம்.. நீங்களும் சரியான விடை சொன்னீர்கள்தான் ...படம் பெயர் சரிதான். பாட்டு சொல்லலையே...ஹி..ஹி...(தப்பு செஞ்சதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு) <br />ரத்தக் காட்டேரி உலா மூன்றாம் சுழி பக்கம்தானே...கவலை இல்லை அப்பாதுரை...<br />கீதா மேடம், ஆம்பூர்க் காரங்களுக்கு அப்பாவியிடம் சொல்லி இட்லி பார்சல் அனுப்பச் சொல்லலாமோ....! :))))எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77650131595433650482012-04-08T09:16:59.122+05:302012-04-08T09:16:59.122+05:30ரத்தக்காட்டேறிக்கு இட்லி மட்டும் தரக் கூடாது. ஞாபக...ரத்தக்காட்டேறிக்கு இட்லி மட்டும் தரக் கூடாது. ஞாபகம் வச்சுங்க. //<br /><br />அடப் பாவமே, அப்பாவி தங்கமணியோட இட்லியைச் சாப்பிட்டுடுத்தா?? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28085942983303805112012-04-08T09:15:41.437+05:302012-04-08T09:15:41.437+05:30kandu pidichachu. padam kuzanthai ullam. pattu ket...kandu pidichachu. padam kuzanthai ullam. pattu keta ninaippu illai.//<br /><br />அநியாயம், அராஜகம், அக்கிரமம், முதல்லே நான் சொல்லி இருக்கேன், குழந்தை உள்ளம் படப் பாட்டுனு. மீனாக்ஷிக்குப் பொற்காசுகள் கொடுத்ததை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாய்க் கண்டிக்கிறேன்.:))))))))<br /><br />ஒரு வேளை குழந்தை உள்ளம்னு சொன்னதை என்னை நானே சொல்லிக்கிறதா நினைச்சுட்டீங்களோ?? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28245071539097002402012-04-08T08:38:45.191+05:302012-04-08T08:38:45.191+05:30கன்னங்கள் கோடி பெறுமோ,
கைகளில் ஆடி வருமோ,
எண்ணங்கள...கன்னங்கள் கோடி பெறுமோ,<br />கைகளில் ஆடி வருமோ,<br />எண்ணங்கள் பொங்கி வருமோ,<br />இன்பத்தில் பங்கு தருமோ!<br /><br />இப்ப என்ன பாட்டுன்னு தெரியுதா? 'கன்னி நதியோரம்...'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69548256216599121062012-04-08T08:16:17.708+05:302012-04-08T08:16:17.708+05:30ரத்தக்காட்டேறி பத்தி மட்டும் நினைக்கவே கூடாது. நின...ரத்தக்காட்டேறி பத்தி மட்டும் நினைக்கவே கூடாது. நினைச்சா போச்சு. ரத்தக்காட்டேறி உலாத்திட்டே இருக்கும். பிலாக்ல எழுதிட்டு இப்ப என்னாச்சு பாருங்க. ஆம்பூர்லந்து அமெரிக்கா வந்துரும். பாத்துட்டே இருங்க. அங்கிருந்து யாருனா அதை அனகாபுத்தூர் அனுப்புற மட்டும் சுத்திட்டே இருக்கும்.<br /><br />ரத்தக்காட்டேறிக்கு இட்லி மட்டும் தரக் கூடாது. ஞாபகம் வச்சுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14039038181859984922012-04-07T20:49:36.363+05:302012-04-07T20:49:36.363+05:30இந்தப் பாட்டு கேட்டுப் பாருங்க கணேஷ்... அழகிய எஸ் ...இந்தப் பாட்டு கேட்டுப் பாருங்க கணேஷ்... அழகிய எஸ் பி பி பாடல். ஒரு குறை என்ன என்றால் நல்ல குவாலிட்டியில் இந்தப் பாடல் இணையத்தில் கிடைக்க மாட்டேனென்கிறது. மீனாக்ஷி கொடுத்துள்ள சுட்டியில் நல்ல குவாலிட்டிதான்...ஆனால் ஸ்லோவாகப் போகிறது பாடல்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21614819103892298082012-04-07T20:46:03.309+05:302012-04-07T20:46:03.309+05:30சரியான விடை middilclaasmaadhavi, மற்றும் மீனாக்ஷி....சரியான விடை middilclaasmaadhavi, மற்றும் மீனாக்ஷி... கூடவே மீனாக்ஷி ஒரு புதிர் போட்டுட்டீங்க...நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வரியை வைத்து என்ன பாடல் என்று சொல்ல முடியவில்லை! தேடிப்பிடித்து 'முத்துச் சிப்பிக்குள்ளே' பாடலையும் எடுத்து விட்டீர்கள்! <br /><br />கீதா மேடம், மீனாக்ஷி.... சேஷகோபாலனை டாக்டர் KVA கிளினிக்கில் அருகருகில் அமர்ந்து காத்திருக்கும்போது நானும் கிட்டத்தில் பார்த்திருக்கேன்...!! ...<br /><br />ஹேமா... என்ன பாட்டு இப்போ நீங்க முணுமுணுக்கறீங்கன்னு கேட்டாத்தான் சொல்லணுமா என்ன... நம்ம செலக்ஷன்ல எப்பவுமே அந்த பாட்டு லிஸ்ட் அப்பப்போ மாறிகிட்டே இருக்கும்...உங்களுக்கும் அப்படித்தானே....இந்த நிமிஷம் என்ன பாட்டு உங்க மனசுல ஓடுதுன்னு சொல்லுங்களேன்...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86928892649194372112012-04-07T20:44:57.144+05:302012-04-07T20:44:57.144+05:30‘குழந்தை உள்ளம்’ங்கற படத்துல இப்படி ஒரு பாடலா? நான...‘குழந்தை உள்ளம்’ங்கற படத்துல இப்படி ஒரு பாடலா? நான் கேட்டதேயில்லை. எப்படிக் கண்டுபிடிச்சீங்க மீனாக்ஷிம்மா? குருன்னா குருதான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33643929728190052102012-04-07T19:47:23.914+05:302012-04-07T19:47:23.914+05:30விடை தெரியாட்டாலும் கண்டுபிடிக்க முயற்சி பண்ண மாட்...விடை தெரியாட்டாலும் கண்டுபிடிக்க முயற்சி பண்ண மாட்டோமா! :)<br />'முத்துசிபபுக்குள்ளே ஒரு பூ வண்டு' <br />http://www.inbaminge.com/t/k/Kuzhandai%20Ullam/Muthu%20Chippikulle.eng.html <br /><br />பாடலை ஒரு முறை கூட கேட்டதில்லை. நன்றி கூகிள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19980682680942145812012-04-07T17:58:57.617+05:302012-04-07T17:58:57.617+05:30'வாடாமலரே தமிழ் தேனே' டி.எம்.எஸ். பானுமதி ...'வாடாமலரே தமிழ் தேனே' டி.எம்.எஸ். பானுமதி ரெண்டுபேரும் பாடினது. 'அம்பிகாபதி' படம். சரியா?<br /><br />'வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே' கீதா மேடம் இந்த பாட்டு 'மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு' பாட்டுல வர வரிகள். இதுவும் 'அம்பிகாபதி' படமேதான். ஆனா இது முகாரி ராகம் இல்லை. ருக்மணி தெருவில சேஷகோபாலன் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் எங்க அம்மா வீடு இருந்துது. எங்க அப்பா அவரோட ரெண்டுமூணு தரம் பேசி இருக்கார்.<br /><br />முணுமுணுக்கும் பாடல் நானும் முணுமுணுத்து பாத்துண்டு இருக்கேன். ஆனா தெரியல. நீங்களே கொஞ்சம் சொல்லிடுங்க. 'கன்னங்கள் இரண்டும் விலையாக' வரியை படிக்கும் போதே 'கன்னங்கள் கோடி பெறுமோ' என்னோட favorite பாட்டுதான் ஞாபகம் வருது. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60129741421357728072012-04-07T17:52:35.276+05:302012-04-07T17:52:35.276+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22645806000386860042012-04-07T16:50:29.791+05:302012-04-07T16:50:29.791+05:30என்னைப்போலத்தான் நீங்களும் ஒரு பொதுவான தகவல் !
கர...என்னைப்போலத்தான் நீங்களும் ஒரு பொதுவான தகவல் !<br /><br />கர்ணன் படம் எத்தினை தரம் பாத்தாச்சு.இப்பவும் அதே ஆவல் !<br /><br />எங்களையும் கேட்டிருக்கலாமெல்லோ என்ன பாட்டு முணுமுணுக்கிறீங்கள் எண்டு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-800434888880977252012-04-07T12:20:58.447+05:302012-04-07T12:20:58.447+05:30Vaada malare - song in Ambikapathy?Vaada malare - song in Ambikapathy?middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38345138565855431162012-04-07T10:29:30.445+05:302012-04-07T10:29:30.445+05:30எங்கள் ப்ளாக்... இந்த வசதி உண்மையிலேயே நான் அறியாத...எங்கள் ப்ளாக்... இந்த வசதி உண்மையிலேயே நான் அறியாததுதான். விளக்கி உதவிய உஙகளுக்கும் கீதா மேடத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />கீதா மேடம்... வேணுவனம்ங்கறது புத்தகம் இல்ல... திரு.சுகா அவர்களோட ப்ளாக்கின் பெயர்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24852434343774444472012-04-07T09:53:01.440+05:302012-04-07T09:53:01.440+05:30கணேஷ்...உங்கள் கேள்விக்கு கீதா மேடம் பதில் சொல்லி ...கணேஷ்...உங்கள் கேள்விக்கு கீதா மேடம் பதில் சொல்லி விட்டார்... கமெண்ட் பெட்டியில் பப்ளிஷ் பட்டன் கிளிக் செய்யுமுன் கீழே உள்ள ஃபாலோ கமெண்ட்ஸ் பட்டன் கிளிக் செய்தால் இந்த வசதி கிட்டுமே...நீங்கள் அறியாததா என்ன?<br /><br /> கீதா மேடம், வேணுவனம் மேலே கிளிக் செய்து அந்தப் பக்கம் சென்று படிக்கவும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90778612473390293952012-04-07T09:43:16.933+05:302012-04-07T09:43:16.933+05:30கணேஷ், இப்போ உங்க பின்னூட்டத்தை என்னோட மெயில் பாக்...கணேஷ், இப்போ உங்க பின்னூட்டத்தை என்னோட மெயில் பாக்சிலே பார்த்துட்டு உடனே உங்களைக் கேட்டிருக்கேன் பாருங்க ஒரு கேள்வி; அது பின்னூட்டங்களைத் தொடரும் வசதியால்! :)))))))<br /><br />வேணுவனம்னா என்னங்க?? யார் எழுதிய புத்தகம்????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33230455321840323542012-04-07T09:42:16.478+05:302012-04-07T09:42:16.478+05:30வேணுவனம் நான் முதல்லயே படிச்சிட்டேனே..! //
??????...வேணுவனம் நான் முதல்லயே படிச்சிட்டேனே..! //<br /><br />??????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34623198219458976302012-04-07T09:39:31.808+05:302012-04-07T09:39:31.808+05:30பின்னூட்டங்களைத் தொடரும் வசதியா.. என்ன அது? விளக்க...பின்னூட்டங்களைத் தொடரும் வசதியா.. என்ன அது? விளக்குங்க ஸார்... நீங்க முணுமுணுக்கற பாடல் எனக்குத் தெரியல. ஆனா நான் முணுமுணுக்கற பாடல்<br />ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக, செவ்வாய் கோவைப் பழமாக,,, எப்பூடி? வேணுவனம் நான் முதல்லயே படிச்சிட்டேனே..!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38104087621224837412012-04-07T09:08:53.937+05:302012-04-07T09:08:53.937+05:30kandu pidichachu. padam kuzanthai ullam. pattu k...kandu pidichachu. padam kuzanthai ullam. pattu keta ninaippu illai. anal pazaiya padam. ennadappa engal blog 100kku mele vayase, puthu patu eppadinu yosichen.:))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com