tag:blogger.com,1999:blog-1788649157671288584.post423179336315241203..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பால்காரர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4482190030095539352017-01-30T04:15:58.817+05:302017-01-30T04:15:58.817+05:30இந்தப் பதிவு வந்தப்போவும் அம்பேரிக்காவிலே தான் இரு...இந்தப் பதிவு வந்தப்போவும் அம்பேரிக்காவிலே தான் இருந்திருக்கேன்! :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54761415332249020482012-02-01T05:20:35.449+05:302012-02-01T05:20:35.449+05:30Now you have got me thinking our street dogs. They...Now you have got me thinking our street dogs. They never stop barking. and there has been two sudden passing away inthe vicinity too. <br />your story makes me wonder. hmmmm!!!!really scary. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4484502717105409382012-01-26T08:59:33.117+05:302012-01-26T08:59:33.117+05:30காலை நேர நடை செல்லும் பொழுது, எதிரில் வருகின்ற பால...காலை நேர நடை செல்லும் பொழுது, எதிரில் வருகின்ற பால்காரரிடம், "பால் இருக்கிறதா?" என்று கேட்பதற்கு பதிலாக, 'கால் இருக்கிறதா?' என்று பார்க்க வைத்துவிட்டீர்களே!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26547643604191474582012-01-24T22:02:12.377+05:302012-01-24T22:02:12.377+05:30த ம வுக்கு பயந்து சுக்குக் காப்பி இல்லைங்கோ //
பே...த ம வுக்கு பயந்து சுக்குக் காப்பி இல்லைங்கோ //<br /><br />பேயைக் கண்டு பயப்படாதவர்! (என்று சொல்லிக் கொள்பவர்)//<br /><br />ஹிஹிஹிஹி, ஆ"சிரி"யரே, கு.வி.மீ.ம.ஒ.???????????<br /><br />ஓகே, ஓகே, ஒரு டிப் தரேன் சுக்குமல்லிக்காபியை இப்படி மைக்ரோவேவில் எல்லாம் வைச்சு மாடர்னைஸ் பண்ணாம, காஸ் அடுப்பிலேயே கொதிக்கவிட்டுக் கொஞ்சம் கருப்பட்டி(கருப்பட்டின்னா கருப்பட்டி தான்) போட்டுக் குடிங்க. அடாடா, இங்கே இந்தக் குளிருக்கு அபாரமா இருக்கும். ஆனா ஒண்ணு, பாலெல்லாம் சேர்க்கக் கூடாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8723208706747875162012-01-24T21:02:16.168+05:302012-01-24T21:02:16.168+05:30// கீதா சாம்பசிவம் said...
ithu entha a"siri...// கீதா சாம்பசிவம் said...<br />ithu entha a"siri"yar?//<br /><br />பேயைக் கண்டு பயப்படாதவர்! (என்று சொல்லிக் கொள்பவர்)எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4026981152211360982012-01-24T20:59:51.357+05:302012-01-24T20:59:51.357+05:30// அப்படீங்கறீங்க?? :))) அப்புறமா த.ம.வுக்குப் பயந...// அப்படீங்கறீங்க?? :))) அப்புறமா த.ம.வுக்குப் பயந்து ஏன் சுக்குக் காப்பி? ஹிஹிஹி,// <br /><br />த ம வுக்கு பயந்து சுக்குக் காப்பி இல்லைங்கோ ... சுக்குக் காப்பி போடுவது ரொம்ப ஈசி. பீங்கான் குவளையில் ஒரு ஸ்பூன் சுக்கு மல்லி காபிப் பொடியைப் போடவேண்டியது. அரை டம்ப்ளர் தண்ணீர் ஊற்றவேண்டியது. மைக்ரோ வேவ் ஓவனில் ஒரு நிமிடம் வைத்து சூடு படுத்தவேண்டியது. அப்புறம் ஒரு டீ வடிகட்டியில் வடிகட்டி - தேனோ அல்லது சர்க்கரையோ கலந்து சுவைத்துச் சாப்பிடவேண்டியது. அம்புட்டுதான்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83201416157505046802012-01-24T19:13:41.126+05:302012-01-24T19:13:41.126+05:30ithu entha a"siri"yar?ithu entha a"siri"yar?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78868349417168263842012-01-24T19:13:17.424+05:302012-01-24T19:13:17.424+05:30புதுப் பால், புது (முதல்) டிகாக்ஷன், அளவான சர்க்கர...புதுப் பால், புது (முதல்) டிகாக்ஷன், அளவான சர்க்கரை, சூடு எல்லாம் இருக்கின்ற காஃபியை, ஆற்றிக் குடிக்கின்ற இரசனை இருக்கின்றதே, அடா ...அடா ....!!//<br /><br />அப்படீங்கறீங்க?? :))) அப்புறமா த.ம.வுக்குப் பயந்து ஏன் சுக்குக் காப்பி? ஹிஹிஹி,<br /><br />ஒரு தரம் எங்க வீட்டுக் காஃபி குடிச்சுப் பாருங்க. நீங்கல்லாம் என்ன இருந்தாலும் பாக்கெட் பால் காஃபி தானே. நாங்க நேரடியா மாட்டுக்கிட்டே இருந்தே வாங்கிட்டு வருவோம். :)))) விபரம் தெரிஞ்சதிலே இருந்து இப்படித்தான். ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்<br /><br />இங்கே தான் வேறே வழியே இல்லை; ஹாஃப் அன்ட் ஹாஃபோட திருப்தி அடைஞ்சுக்கணும். :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84516817287115230022012-01-24T19:04:16.867+05:302012-01-24T19:04:16.867+05:30கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது சரி. பலருக்கு காலை...கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது சரி. பலருக்கு காலைக் காஃபி புதுப் பாலில்தான் குடிக்கப் பிடிக்கும். பழைய பால் காஃபி என்றால் விளக்கெண்ணையை குடிக்கச் சொல்வது போல நினைப்பார்கள். புதுப் பால், புது (முதல்) டிகாக்ஷன், அளவான சர்க்கரை, சூடு எல்லாம் இருக்கின்ற காஃபியை, ஆற்றிக் குடிக்கின்ற இரசனை இருக்கின்றதே, அடா ...அடா ....!!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13757398642352273502012-01-24T18:31:14.897+05:302012-01-24T18:31:14.897+05:30கடமையுணர்ச்சி கூடிய பேய். அது சரி.. 'காபி சாப்...கடமையுணர்ச்சி கூடிய பேய். அது சரி.. 'காபி சாப்பிட்டீங்களா'னு கேட்டா, 'பால்காரர் இன்னும் வரலே'னு சொல்றாரே? க்யா சம்மந்தம்?//<br /><br />அது ஒண்ணும் இல்லை, எதிர்வீட்டுக்காரருக்குச் சுக்குக் காப்பியோ, அல்லது கடுங்காப்பியோ பழக்கம் இல்லை; பால் சேர்த்துத் தான் சாப்பிடற வழக்கம்னு அர்த்தம். முதல் நாள் பால் ஃப்ரிட்ஜில் இருந்திருக்காது! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6647572443305555842012-01-24T18:27:08.544+05:302012-01-24T18:27:08.544+05:30கடமையுணர்ச்சி கூடிய பேய். அது சரி.. 'காபி சாப...கடமையுணர்ச்சி கூடிய பேய். அது சரி.. 'காபி சாப்பிட்டீங்களா'னு கேட்டா, 'பால்காரர் இன்னும் வரலே'னு சொல்றாரே? க்யா சம்மந்தம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10547376551009892982012-01-24T18:26:27.434+05:302012-01-24T18:26:27.434+05:30பெங்களூர்ல காலை நாலரை மணி என்பது பாதி ராத்திரிங்க!...பெங்களூர்ல காலை நாலரை மணி என்பது பாதி ராத்திரிங்க! ////<br /><br />சரியாப் போச்சு போங்க, பெண்களூரிலேயே அப்படின்னா இங்கே என்ன சொல்லுவீங்களோ! :))))))) <br />இங்கே காலம்பர நாலரை மணிக்குப்பார்த்தீங்கன்னா அப்பத்தான் ராத்திரி எட்டு மணி மாதிரி இருக்கும். :)<br /><br />என்னுடைய த ம பகல் பன்னிரண்டு மணி சமயத்தில்தான் காஃபி போடுவார். காலை நேரத்தில் எனக்கு வேண்டிய சுக்கு மல்லி காஃபியை நானேதான் போட்டுக் கொள்வேன்.//<br /><br />ஹிஹிஹி, நல்ல த.ம. தான். வாழ்க உம் தொண்டு!<br /><br />சுக்குமல்லிக்காப்பி உடம்புக்கு அதுவும் பெண்களூர் குளிருக்கு நல்லது. அதையே தொடருங்க.<br /> <br />பதிவாசிரியர்.//<br /><br />அதென்னங்க உங்க பதிவை விட சஸ்பென்ஸாப் பதிவாசிரியர் யாருனு தெரியாமப் பொதுவாப் பதிவாசிரியர்னு போடறீங்க?? மண்டையை உடைக்குதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90158386948576552202012-01-24T17:47:43.273+05:302012-01-24T17:47:43.273+05:30பேய் கதையா??பேய் கதையா??RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73923738631447766472012-01-24T14:29:41.424+05:302012-01-24T14:29:41.424+05:30ஆகா!பேய்க்கதை!சூப்பர்!ஆகா!பேய்க்கதை!சூப்பர்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4210591758389359832012-01-24T09:57:27.609+05:302012-01-24T09:57:27.609+05:30Good concept...
Could that be in 'Kanavu'...Good concept...<br /><br />Could that be in 'Kanavu' ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65001056970102668842012-01-24T09:31:27.177+05:302012-01-24T09:31:27.177+05:30super!super!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68051005473477738462012-01-24T08:29:32.188+05:302012-01-24T08:29:32.188+05:30// கீதா சாம்பசிவம் said...
.........
அது சரி, நா...// கீதா சாம்பசிவம் said...<br />.........<br /><br />அது சரி, நாலரை மணினா காலம்பரத் தானே, பேசாம எழுந்து பல்லைத் தேய்ச்சுட்டுக் காபிக்கு டிகாக்ஷன் போட்டுட்டு ஒரு நாளைக்காவது உங்க த.ம.வுக்கு வேலையைக் குறைச்சிருக்கலாம் இல்ல????// <br /><br />பெங்களூர்ல காலை நாலரை மணி என்பது பாதி ராத்திரிங்க! <br /><br />என்னுடைய த ம பகல் பன்னிரண்டு மணி சமயத்தில்தான் காஃபி போடுவார். காலை நேரத்தில் எனக்கு வேண்டிய சுக்கு மல்லி காஃபியை நானேதான் போட்டுக் கொள்வேன். <br />பதிவாசிரியர்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49118555607778242092012-01-24T07:14:40.512+05:302012-01-24T07:14:40.512+05:30ஆனால் ஒண்ணு இந்தத் தெரு நாயெல்லாம் ராத்திரி குரைச்...ஆனால் ஒண்ணு இந்தத் தெரு நாயெல்லாம் ராத்திரி குரைச்சு எழுப்பி விடறது நம்ம நாட்டிலே அதிகமாத் தான் இருக்கு! :((((( எங்க வீட்டிலே காம்பவுண்டுக்குள்ளேயே புகுந்துக்கும். ஒரே சண்டை, மண்டை உடையும். ஒரு தரம் குட்டி போட்ட பூனையையும், பூனைக்குட்டிகளையும் துரத்தி.......<br />ஒண்ணும் பண்ண முடியலை! பூனைக்குட்டிகள் 5 குட்டிகள் வரிசையா அம்மாவோட.......... நினைச்சாலே மனம் நடுங்கும். :(((((((((<br /><br />இத்தனைக்கும் எங்க வீட்டில் நாலு, ஐந்து நாய்கள் வளர்த்திருக்கோம். நம்ம ரங்க்ஸ் பள்ளி நாட்களிலே நாய் துணைக்கு வரத் தான் பள்ளிக்கே போவாராம். அவ்வளவு பழக்கம். இருந்தாலும்..........Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32818672684151209162012-01-24T07:11:20.219+05:302012-01-24T07:11:20.219+05:30ஏற்கெனவே ரெண்டு நாளாப்பொட்டுத் தூக்கம் இல்லை; இதில...ஏற்கெனவே ரெண்டு நாளாப்பொட்டுத் தூக்கம் இல்லை; இதிலே இது வேறேயா???? இப்போ இங்கே ராத்திரி ஏழேமுக்கால் வேறே. தூக்கம் வர நேரத்திலே இந்த நினைப்பு வந்துடப் போகுதே! :))))<br /><br />அது சரி, நாலரை மணினா காலம்பரத் தானே, பேசாம எழுந்து பல்லைத் தேய்ச்சுட்டுக் காபிக்கு டிகாக்ஷன் போட்டுட்டு ஒரு நாளைக்காவது உங்க த.ம.வுக்கு வேலையைக் குறைச்சிருக்கலாம் இல்ல????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41143916684508288762012-01-24T05:37:14.019+05:302012-01-24T05:37:14.019+05:30:-))):-)))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62664935844129478942012-01-24T04:57:04.946+05:302012-01-24T04:57:04.946+05:30கதை, நாய், நிலா, பால்கார் படம் எல்லாம் ஒரு மாதிரிய...கதை, நாய், நிலா, பால்கார் படம் எல்லாம் ஒரு மாதிரியா...... எதுக்குங்க இப்படி பயமுறுத்தறீங்க?<br />ஏற்கெனவே இங்க நான் இருக்கற இடத்துல பகலே இரவாட்டாம இருட்டா, ரொம்பவே நிசப்தமா, வெளில பலமான காத்தோட மழை பெஞ்சுண்டு <br />ஓஓஓஓ.....ன்னு இருக்கு. சரி கொஞ்சம் ப்ளாக் எல்லாம் படிப்போன்னு பாத்தா, நீங்க வேற இப்படி எல்லாம் எழுதி என்னை இன்னும் பயமுறுத்தறீங்களே! :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51590303315654094872012-01-24T03:26:35.717+05:302012-01-24T03:26:35.717+05:30பே...ய்க்கதை !
ஓஷோவின் யுக்தி அருமை !பே...ய்க்கதை !<br /><br />ஓஷோவின் யுக்தி அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69582769911809680372012-01-23T22:32:03.999+05:302012-01-23T22:32:03.999+05:30பயமுறுத்திட்டீங்க.பயமுறுத்திட்டீங்க.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com