tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4233662579581494776..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: டயமண்டும், டயமண்டுவும்! புதிர்க் கேள்வி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44911614166191758272012-03-26T12:33:59.768+05:302012-03-26T12:33:59.768+05:30திரு.அறிவுஜீவி அவர்கள் அன்புடன் அனுப்பிய புத்தகப் ...திரு.அறிவுஜீவி அவர்கள் அன்புடன் அனுப்பிய புத்தகப் பரிசைப் பெற்று மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஸார்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12389937909419440572012-03-25T07:34:04.033+05:302012-03-25T07:34:04.033+05:30ஒரிஜினல் வைரம், வெப்பத்தை சுலபமாகக் கடத்தும். கண்ண...ஒரிஜினல் வைரம், வெப்பத்தை சுலபமாகக் கடத்தும். கண்ணாடி, வெப்பத்தைக் கடத்தாது. சூடான காபி டம்ப்ளரின் மீது வைர அல்லது கண்ணாடிக்கல் படும்படி வைத்துக் கொண்டால், விரலுக்கு முதலில், எது வெப்பத்தை அதிக அளவில் கடத்துகின்றதோ, அது ஒரிஜினல் வைரம். வைரத்தின் மீது நீராவி படியாது என்பதும் இதன் சம்பந்தப் பட்ட சரியான பதில். இந்த பதிலை முதலில் பதிந்த திரு பா. கணேஷ் அவர்களுக்கு, ஒரு பரிசுப் புத்தகத்தை, அறிவு ஜீவி அனுப்பி வைத்துவிட்டார்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38027879024162242652012-03-24T19:27:54.706+05:302012-03-24T19:27:54.706+05:30பதிவு சுவாரசியம். நிறைய பேர் விடையை சொல்லிட்டாங்க...பதிவு சுவாரசியம். நிறைய பேர் விடையை சொல்லிட்டாங்க. வைரத்தில் நீராவின் படியாது. இதுதான் என் பதிலும். காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்காக.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49958345209785072152012-03-24T08:01:04.916+05:302012-03-24T08:01:04.916+05:30இதைக் கவனிக்கவில்லையே...என்ன ஒரு co-incidence ..அற...இதைக் கவனிக்கவில்லையே...என்ன ஒரு co-incidence ..அறிவு ஜீவி திருமண நாள் பரிசு வாங்குகிறார்...நானும் திருமண நாள் பற்றி ஒரு லிமெரிக் எழுதியுள்ளேன் எனது பதிவில்.. ( இந்த promo இங்கு கொடுத்துவிட்ட படியால் வடை வேண்டாம் என்று தள்ளுபடி செய்கிறேன்!! ) நன்றி .. நன்றி..மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59318345737634099812012-03-24T07:52:05.484+05:302012-03-24T07:52:05.484+05:30//விடாததால்// sorry for the typo above//விடாததால்// sorry for the typo aboveமோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48809109208591445342012-03-24T07:50:21.395+05:302012-03-24T07:50:21.395+05:30குரோம்பேட்டை குறும்பன் - விடை தெரியாததால் அப்படி ம...குரோம்பேட்டை குறும்பன் - விடை தெரியாததால் அப்படி மழுப்பியிருந்தேன்..!! நீங்கள் விடாததலால் கொஞ்சம் யோசிப்போம்... சூடான காபியில் விடை இருப்பதாய் நண்பர்கள் கூறியுள்ளனர்.. இதை வைத்து அப்படியே கொஞ்சம் ஊகித்தால்...... காபியில் வரும் ஆவியினால் ஒரு மோதிரத்தைப் பார்க்கையில் வானவில் போல் பல வண்ணம் தோன்றியிருக்குமோ? ஆனால் அது வைரத்தில் தோன்றுமா இல்லை கண்ணாடியிலா? Refractive Index தான் காரணமாக இருக்கமுடியும். இந்த விடை பாதி சரியாக இருந்தால் பாதி வடையாவது பார்சல் அனுப்பவும்... (பாதி வைரம் கேட்டு மீண்டும் ஏமாற நான் தயாரில்லை!)மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79591404300351759532012-03-24T06:53:22.917+05:302012-03-24T06:53:22.917+05:30மோ சி - கடைககாரர், ஆரம்பத்தில் குழுவினர் வாங்கிய ஒ...மோ சி - கடைககாரர், ஆரம்பத்தில் குழுவினர் வாங்கிய ஒரிஜினல் வைர மோதிரத்திற்கு மட்டுமே பணம் வாங்கிக் கொண்டார்.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47250323439969404522012-03-23T23:05:02.420+05:302012-03-23T23:05:02.420+05:30இரண்டுமே ஒரிஜினல் தான். ஒன்று வாங்கினால் இன்னொன்று...இரண்டுமே ஒரிஜினல் தான். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம். ஒன்றைத் திருப்பிக் கொடுத்தலால் பாதி பணம் கொடுத்துவிட்டார் கடைக்காரர்!மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50471515197372464992012-03-23T06:18:32.118+05:302012-03-23T06:18:32.118+05:30காப்பியிலிருந்து புறப்பட்ட ஆவி அறிவு ஜீவியிடம் நி...காப்பியிலிருந்து புறப்பட்ட ஆவி அறிவு ஜீவியிடம் நிஜவைரம்னு ஒண்ணும் கிடையாது. இதை வச்சுண்டு அதைக் கொடுத்துடுன்னு சொல்லிட்டு ஆவியாகிவிட்டது.<br />அதான் அங்க கதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47885321488471265482012-03-22T20:51:33.190+05:302012-03-22T20:51:33.190+05:30//ஆவி படிந்ததும் லேசா கரைய ஆரம்பிச்சிருக்கும். //
...//ஆவி படிந்ததும் லேசா கரைய ஆரம்பிச்சிருக்கும். //<br /><br /><b>ஆவி</b>.. பேய்.. பிசாசு.. (ரத்தக்)காட்டேரி..<br />இதெல்லாம் கற்பனை.... நெஜத்துல இல்லவே இல்ல..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83114898014134499002012-03-22T19:46:10.575+05:302012-03-22T19:46:10.575+05:30பதில் சொல்லிட்டாங்கபோல இருக்கு.பிறகு எதுக்கு நானும...பதில் சொல்லிட்டாங்கபோல இருக்கு.பிறகு எதுக்கு நானும்....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13684249648694643252012-03-22T18:33:10.294+05:302012-03-22T18:33:10.294+05:30வைரத்துல ஆவி அடிச்சதும் உடனே தெளிஞ்சு பழையபடியே தெ...வைரத்துல ஆவி அடிச்சதும் உடனே தெளிஞ்சு பழையபடியே தெளிவாயிட்டா அது ஒரிஜினல். அப்படி இல்லாம அடிச்ச ஆவி அங்கியே கொஞ்ச நேரம் செட்டிலாகியிருந்தா அது போலி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13248403511939847242012-03-22T12:12:44.286+05:302012-03-22T12:12:44.286+05:30உங்கள் நண்பர்கள் வட்டத்தில் நிறைய "சகலகலா வல்...உங்கள் நண்பர்கள் வட்டத்தில் நிறைய "சகலகலா வல்லவர்"கள் இருக்கிறார்கள் போலும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41794687036209654392012-03-22T11:56:51.889+05:302012-03-22T11:56:51.889+05:30எனக்கு வைர மோதிரம் வேண்டாம்; அல்பம்! வைர நெக்லஸ் க...எனக்கு வைர மோதிரம் வேண்டாம்; அல்பம்! வைர நெக்லஸ் கொடுக்கிறதா இருந்தால் சொல்றேன்; இப்போ எனக்கும் பி.நா; தி.நா. இ.நா. எல்லாம் வரப் போகுது, வழக்கமா முப்பெரும் விழா எடுப்பேன்; இந்தத் தரம் உங்க நெக்லஸோட சிம்பிளா முடிச்சுக்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24530593815948758692012-03-22T11:32:25.716+05:302012-03-22T11:32:25.716+05:30அமைதிச்சாரல்! சுவையான கற்பனை!
அதோடு கூட வைரமோதிரம...அமைதிச்சாரல்! சுவையான கற்பனை! <br />அதோடு கூட வைரமோதிரம் பரிசு பற்றி வேற ஒரு டுப்பு!! ஆஹா கிளம்பிட்டாரய்யா, கிளம்பிட்டார்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72851392187654543622012-03-22T11:24:09.607+05:302012-03-22T11:24:09.607+05:30இடது கையிலிருந்த மோதிரத்தில் பதிக்கப்பட்டிருந்தது ...இடது கையிலிருந்த மோதிரத்தில் பதிக்கப்பட்டிருந்தது வைரம் மாதிரியே பட்டை தீட்டிச் செதுக்கப் பட்டிருந்த கற்கண்டு. காபியின் ஆவி படிந்ததும் லேசா கரைய ஆரம்பிச்சிருக்கும். ஆகவே அதை போலி வைரம்ன்னு கண்டுபிடிச்சிருப்பார்.<br /><br />பதில் கரெக்டா இருந்தா நிஜ வைரமோதிரம் பரிசளிக்கப்படும்ன்னு அறிவு ஜீவி சொல்லியிருக்காராமே.. அப்டியா :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51952960678404651212012-03-22T11:10:20.366+05:302012-03-22T11:10:20.366+05:30இந்தக் கதையில் மாதவனிற்கும் ஒரு பாத்திரம் (தங்கத்த...இந்தக் கதையில் மாதவனிற்கும் ஒரு பாத்திரம் (தங்கத்தில்.. அட்லீஸ்ட் வெள்ளியில்... அட.. ச்டைல்லஸ் ஸ்டீலாவது ) வழங்காததை கண்டித்து.. நான் இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் (தெரிந்து கொண்டாலும்) சொல்லமாட்டேன்.. <br /><br />## <b>மைன்ட் வாய்ஸ்.. : </b> மாதவா.. எப்படிடா இப்படிலாம்.... ம்ம்ம்ம். ம்ம்ம் என்னவோ போடா.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49828731850531373302012-03-22T10:54:45.436+05:302012-03-22T10:54:45.436+05:30இங்கு நிறைய பதில்கள் கண்ட பின்பு, என்னுடைய பதிலை க...இங்கு நிறைய பதில்கள் கண்ட பின்பு, என்னுடைய பதிலை கூறுகின்றேன்.அறிவு ஜீவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87956386884092211642012-03-22T10:23:14.154+05:302012-03-22T10:23:14.154+05:30//காபி டம்ப்ளரை சற்று நேரம் கைகளில் பிடித்து, அதில...//காபி டம்ப்ளரை சற்று நேரம் கைகளில் பிடித்து, அதிலிருந்து போகும் ஆவியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அறிவு ஜீவி, சட்டென்று காபியை அருந்தி முடித்து// விஷயம் இங்க இருக்கு!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34205393640895464462012-03-22T10:22:58.838+05:302012-03-22T10:22:58.838+05:30ஒரிஜினல் வைரம் என்றால் சூடான காபியின் ஆவி படிந்து ...ஒரிஜினல் வைரம் என்றால் சூடான காபியின் ஆவி படிந்து அதற்கு வியர்க்காது. கண்ணாடி வைரத்திற்கு வியர்க்கும். அதனால்தான் அறிவுஜீவி கண்டுபிடித்தார். சரியா ஜீ...?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75927326970717937652012-03-22T07:36:14.983+05:302012-03-22T07:36:14.983+05:30எப்படிக் கண்டு பிடிப்பது என்று அறிவு ஜீவி, எனக்கு ...எப்படிக் கண்டு பிடிப்பது என்று அறிவு ஜீவி, எனக்கு சொல்லி கொடுத்தார். ஆனா ....<br />நான் ...<br />சொல்ல ....<br />மாட்டேன்பா!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.com