tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4251551047232151287..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: ராமனைத் தேடிய சீதை - துரை செல்வராஜூ - சீதை 23 கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45024748618009601862017-10-21T14:53:51.954+05:302017-10-21T14:53:51.954+05:30@ கோமதி அரசு said...
>>> தொடர்ந்து கதை எ...@ கோமதி அரசு said...<br /><br />>>> தொடர்ந்து கதை எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...<<<<br /><br />தாங்கள் இந்தக் கதையை இன்னும் படிக்கவில்லையே என்று காத்திருந்தேன்..<br />தங்களது வருகையும் அன்பின் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59332759111295885702017-10-20T21:02:05.786+05:302017-10-20T21:02:05.786+05:30கதையை மூமுமூச்சில் படித்தேன்.
கதை மாந்தர்கள் கண்மு...கதையை மூமுமூச்சில் படித்தேன்.<br />கதை மாந்தர்கள் கண்முன் வந்து போனார்கள்.<br />அருமையான அன்பான கதை.<br />நேசிப்பை சொல்ல முடியாமல் ஒவ்வொருவரும் தவித்த தவிப்பு தெரிந்தது.<br />கடைசி முடிவு மிக அருமை.<br /><br />தொடர்ந்து கதை எழுதுங்கள்.<br />வாழ்த்துக்கள்.<br />ஸ்ரீராமுக்கு நன்றிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47084423431217462322017-10-20T20:25:21.497+05:302017-10-20T20:25:21.497+05:30@ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
>&...@ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br /><br />>>> கிராமத்து காதலை அப்படியே கண்முன்கொண்டு வந்து நிறுத்திட்டீங்க...<<<<br /><br />தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62903887260288178632017-10-19T20:25:05.909+05:302017-10-19T20:25:05.909+05:30அருமை செல்வராஜ் சார். கிராமத்து காதலை அப்படியே கண...அருமை செல்வராஜ் சார். கிராமத்து காதலை அப்படியே கண்முன்கொண்டு வந்து நிறுத்திட்டீங்க. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26212612555890837322017-10-18T19:54:54.922+05:302017-10-18T19:54:54.922+05:30தீப ஒளித் திருநாள் நண்பரே
தம+1தீப ஒளித் திருநாள் நண்பரே<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38466919689597968362017-10-18T16:51:35.607+05:302017-10-18T16:51:35.607+05:30@ புலவர் இராமாநுசம் said...
>>> இயல்பான ...@ புலவர் இராமாநுசம் said...<br /><br />>>> இயல்பான நடை அழகு..<<<<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54142813416073623742017-10-18T16:50:30.095+05:302017-10-18T16:50:30.095+05:30@ மனோ சாமிநாதன் said...
>>> அழகான கிராமீ...@ மனோ சாமிநாதன் said...<br /><br />>>> அழகான கிராமீய தமிழில் ஒரு காதல் காவியம்!..<<<<br /><br />அகிலன்!.. அவர்கள் எல்லாம் பெரியவர்கள்..<br />ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.. <br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65291023237121087902017-10-18T16:47:57.639+05:302017-10-18T16:47:57.639+05:30@அப்பாதுரை said...
>>> மண்வாசனை என்றால் ...@அப்பாதுரை said...<br /><br />>>> மண்வாசனை என்றால் என்னவென்று புரியவைத்தீரகள்..<<<<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8098265445402805012017-10-18T11:54:10.478+05:302017-10-18T11:54:10.478+05:30இயல்பான நடை அழகு!இயல்பான நடை அழகு!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58534771174585312542017-10-18T09:25:55.608+05:302017-10-18T09:25:55.608+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபா...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரர் ஸ்ரீராம்!!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36735300181980018492017-10-18T09:25:39.072+05:302017-10-18T09:25:39.072+05:30அழகான கிராமீய தமிழில் ஒரு காதல் காவியம்! அந்தக்கால...அழகான கிராமீய தமிழில் ஒரு காதல் காவியம்! அந்தக்கால 'அகிலன்' கதையைப்படித்தது போலிருந்தது! ஒரு தேர்ந்த எழுத்தாளராய் மனதில் நின்று விட்டீர்கள்! இனிய வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91740701595817454872017-10-18T00:28:01.822+05:302017-10-18T00:28:01.822+05:30மண்வாசனை என்றால் என்னவென்று புரியவைத்தீரகள, நன்றி....மண்வாசனை என்றால் என்னவென்று புரியவைத்தீரகள, நன்றி. தரமான குறும் படத்துக்கான கதை. பாராட்டுக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4796885223235319452017-10-17T22:59:12.869+05:302017-10-17T22:59:12.869+05:30@ ஏகாந்தன் Aekaanthan ! said...
>>> எங்க...@ ஏகாந்தன் Aekaanthan ! said...<br /><br />>>> எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் ஆசிரியர் குழு, வாசக, வாசகியர் அனைவருக்கும் மனமார்ந்த, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...<<<<br /><br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63695462808439391572017-10-17T22:54:00.697+05:302017-10-17T22:54:00.697+05:30எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் ஆசிரியர் குழு, வாச...எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் ஆசிரியர் குழு, வாசக, வாசகியர் அனைவருக்கும் மனமார்ந்த, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். <br /><br />ஆண்டவனருளால் எங்கும், எப்போதும் ஆனந்தம் பொங்கட்டும் !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5144672379723609302017-10-17T22:49:36.493+05:302017-10-17T22:49:36.493+05:30@ Angelin said...
>>> எங்கள் பிளாக் குடு...@ Angelin said...<br /><br />>>> எங்கள் பிளாக் குடும்பத்தார் மற்றும் வாசகர்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. <<<<br /><br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2148854252766413872017-10-17T22:48:00.898+05:302017-10-17T22:48:00.898+05:30@ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Ta...@ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...<br /><br />>>> மிக அருமை.கதையில் அருமையான உத்தி..<<<<br /><br />தங்கள் வருகையும் பாராட்டுரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28608322873368504542017-10-17T22:46:30.995+05:302017-10-17T22:46:30.995+05:30@ G.M Balasubramaniam said...
>>> உள்ளத்...@ G.M Balasubramaniam said...<br /><br />>>> உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுக்க வேண்டும்.. <<<<br />தங்களது தளத்தில் குறிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர்...<br />அதையும் இங்கே நினைவூட்டியது சிறப்பு..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69735393250813211282017-10-17T22:44:34.806+05:302017-10-17T22:44:34.806+05:30@ Geetha Sambasivam said...
>>> எளிதில் ...@ Geetha Sambasivam said...<br /><br />>>> எளிதில் நிறைவேறி இருந்தால் இப்படியான ஆழ்ந்த தாக்கம் நம்மிடம் இருக்காது!..<<<<br /><br />இந்தக் கதையை எழுதியபின் எனக்குள் குழப்பம்..<br />எப்படி எடுத்துக் கொள்வார்களோ.. - என்று.. <br /><br />அனைவரையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி..<br /><br />தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82941981731466301792017-10-17T22:41:21.031+05:302017-10-17T22:41:21.031+05:30@ Geetha Sambasivam said...
>>> அருமையான...@ Geetha Sambasivam said...<br /><br />>>> அருமையான கதை. கதையும் கதையின் மாந்தருடனும் வாழ்ந்து நேரில் பார்த்தது போல் ஓர் உணர்வு..<<<<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6526271620751783892017-10-17T22:38:38.751+05:302017-10-17T22:38:38.751+05:30@ middleclassmadhavi said...
>>> கதை ரொம...@ middleclassmadhavi said...<br /><br />>>> கதை ரொம்ப நல்லாயிருக்கு! நடை வெகு அருமை..<<<<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..<br />அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81378211619494895562017-10-17T22:36:54.942+05:302017-10-17T22:36:54.942+05:30எங்கள் பிளாக் குடும்பத்தார் மற்றும் வாசகர்கள் அன...எங்கள் பிளாக் குடும்பத்தார் மற்றும் வாசகர்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20035599179169392782017-10-17T20:09:21.772+05:302017-10-17T20:09:21.772+05:30தஞ்சையம்பதி பக்கத்தில் படித்தேன். மிக அருமை.கதையில...தஞ்சையம்பதி பக்கத்தில் படித்தேன். மிக அருமை.கதையில் அருமையான உத்தியைப் படைத்துவரும் அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34925712756574694532017-10-17T18:57:13.576+05:302017-10-17T18:57:13.576+05:30உள்ளது உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுக்க வ...உள்ளது உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவை வாடிச் சருகாகும் கதைகள் எழுதுவதில் எங்கோ போய் விட்டீர்கள் துரை ராஜு சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76254152665589972642017-10-17T17:27:56.184+05:302017-10-17T17:27:56.184+05:30எளிதில் நிறைவேறி இருந்தால் இப்படியான ஆழ்ந்த தாக்கம...எளிதில் நிறைவேறி இருந்தால் இப்படியான ஆழ்ந்த தாக்கம் நம்மிடம் இருக்காது! மனதில் நின்ற கதை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31372613254048566642017-10-17T17:27:06.368+05:302017-10-17T17:27:06.368+05:30அருமையான கதை. கதையும் கதையின் மாந்தருடனும் வாழ்ந்த...அருமையான கதை. கதையும் கதையின் மாந்தருடனும் வாழ்ந்து நேரில் பார்த்தது போல் ஓர் உணர்வு. நாய் முதல்முறை குரைக்கும்போதே ஏதேனும் பேய்க்கதையோனு நினைச்சேன். ஆனால் வேறுவிதமாய்க் கதை நகர்கிறது. முடிவு மகன் வரும்போதே எதிர்பார்த்தது தான் என்றாலும் ராமையனும், சீத்தாலச்சுமி என்னும் பொன்னரும்பும் எவ்வளவு ஆழ்மான நேசிப்புடன் இருந்திருந்தால் கடைசியில் வந்து கூட்டிச் சென்றிருப்பாள். அதை இந்த ரகசியம் தெரிந்த ஒரே மனிதரான அழகுடன் ராமையன் பகிர்ந்ததைப் பார்த்தால் பிரமிப்பு அழகுக்கு மட்டுமல்ல! நமக்கும் தான். கடைசியில் தான் அழகும் பொன்னரும்பை விரும்பியது வெளியே வருகிறது. அந்தக் காலத்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com