tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4266093520195332856..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சோதிடத்தில் நம்பிக்கை - பினாக்கினி எக்ஸ்பிரஸ்- செந்தூர்புரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger152125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69753273060265034842019-04-27T18:16:05.188+05:302019-04-27T18:16:05.188+05:30ஸ்ரீராம் ஜி உங்கள் காசிப் பயணமும் சஸ்பென்ஸாகவே தொட...ஸ்ரீராம் ஜி உங்கள் காசிப் பயணமும் சஸ்பென்ஸாகவே தொடங்கியிருக்கிறது போல.<br /><br />எந்த ரயில் எல்லாம் பின் வருமோ? <br /><br />பயணப் பதிவையும் மிகவும் ரசனையாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த பதிவு அடுத்த வியாழனோ?<br /><br />எங்கள் வீட்டிலும் பயணம் என்றால் நாங்கள் 5 பேர் ஆயிற்றே அதுவும் காரில் செல்வதென்றால் லக்கேஜ் கூடுவிடும். ரயில் என்றால் போகும் போது எடுத்துச் செல்வதை விட வரும் போது அதிகமாகிவிடும். <br /><br />கோயில் பற்றி நல்ல விஷயங்கள் அறிய முடிகிறது. ஜோஸ்யம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அதாவது கிரகங்கள் சரியாக இல்லை என்றால் அக்காலக்கட்டம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பது போன்ற நம்பிக்கை. நம்பிக்கை உண்டு என்பதற்காக எந்த ஜோஸ்யரிடமும் சென்றதில்லை. இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அதையும் விட உண்டு என்பதால்.<br /><br />ஜனநாயகக் கடமையை நானும் ஆற்றினேன் எங்கள் ஊரில் 23 ஆம் தேதி. பதிவில் உங்கள் மனைவி எழுப்பிய கேள்வி அருமை. உண்மைதானே. அவர்களின் சிந்தனையும் பாராட்டிற்குரியது.<br /><br />அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி<br /><br />துளசிதரன். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44389796016046748022019-04-26T22:40:09.598+05:302019-04-26T22:40:09.598+05:30ஜோதிட நம்பிக்கை
இருக்கோ இல்லையோ
கணிப்புச் சரியென்ற...ஜோதிட நம்பிக்கை<br />இருக்கோ இல்லையோ<br />கணிப்புச் சரியென்றால்<br />ஜோதிடம் உண்மையே!<br /><br />பயணப் பதிவு<br />அருமைYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35795761346427412162019-04-26T16:48:30.789+05:302019-04-26T16:48:30.789+05:30ஒரு கதம்பப்பதிவோ என்று தோன்றியதுபயணங்கள்நன்கு திட்...ஒரு கதம்பப்பதிவோ என்று தோன்றியதுபயணங்கள்நன்கு திட்ட மிட்டு அதன்படி நடந்தால் மகிழ்ச்சி நாங்கள்ஜெய்ப்பூர் மதுரா ஆக்ரா வாரணாசி அலஹா பாத் ஹர்ட்வார் ரிஷி கேஷ் டெல்லி பாங்களோர் என்று திட்டமிட்டு 22 நாட்கள் பயணப்பட்டோம் அப்போது ரவுண்ட் ட்ரிப் என்ற முறையில் சில சலுகைகள் இருந்தது 2004 ல் பதிவாக்கி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61425205027259814202019-04-26T06:50:35.514+05:302019-04-26T06:50:35.514+05:30வாங்க கீதா அக்கா... இருநூறுக்கு மேல் பின்னூட்டங்...வாங்க கீதா அக்கா... இருநூறுக்கு மேல் பின்னூட்டங்கள் போனால்தான் கண்ணில்படாது. ஆனால் இந்தக் கமெண்ட்டை நீங்கள் எந்த இடத்தில் கொடுத்திருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு வருவதில் சிரமம் இருந்தது!!!<br /><br />//நமக்கெனக் கிடைப்பது எப்படியும் கிடைத்தே தீரும் என்பதும், நமக்கு அது தேவை இல்லைனால் என்ன முயற்சித்தாலும் கிடைக்காது எனவும் புரிந்து கொண்டேன்.//<br /><br />இந்த மனோபாவம் வர பெரிய மனநிலை வேண்டும். எனக்கும் அது வரப் பிரார்த்திக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39446003177168070712019-04-26T06:38:12.083+05:302019-04-26T06:38:12.083+05:30ரயில் நிலையத்துக்கோ பேருந்து நிலையத்துக்கோ குறித்த...ரயில் நிலையத்துக்கோ பேருந்து நிலையத்துக்கோ குறித்த நேரத்துக்குப் போய்ச் சேரணும் என்பது எங்கள் இருவருக்குமே உண்டு. அது வேறே! பாக்கிங்கை ஒரு வாரம் முன்னாடியே செய்வது வேறே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45188912958747095232019-04-26T06:34:03.151+05:302019-04-26T06:34:03.151+05:30ஸ்ரீராம், ஏற்கெனவே 150 கருத்துகள் ஆகி இருக்கு. இது...ஸ்ரீராம், ஏற்கெனவே 150 கருத்துகள் ஆகி இருக்கு. இது கண்களில் படுமா தெரியலை. ஆனால் பின்னாட்களில் நான் ஜோசியரிடம் காட்ட வேண்டாம் என்றதற்கு அப்போதைய வாழ்க்கைச் சூழ்நிலை ஒரு காரணம். நமக்கென இருப்பது, நமக்கெனக் கிடைப்பது எப்படியும் கிடைத்தே தீரும் என்பதும், நமக்கு அது தேவை இல்லைனால் என்ன முயற்சித்தாலும் கிடைக்காது எனவும் புரிந்து கொண்டேன். ஆகவே எல்லாத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டு எனக்கு எது தேவையோ அதை நீயே கொடுப்பே, நான் கேட்க வேண்டாம் என்னும் மன நிலைக்கு வந்துட்டேன். எதிர்பார்ப்புக்களைக் குறைத்துவிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22756418524542418532019-04-25T22:34:48.613+05:302019-04-25T22:34:48.613+05:30@கீதா சாம்பசிவம் மேடம் - //நானெல்லாம் இன்றிரவு தான...@கீதா சாம்பசிவம் மேடம் - //நானெல்லாம் இன்றிரவு தான் என்ன எடுத்துக்கணும் என்றே யோசிப்பேன்.// - நான் 12 மணிக்கு பஸ் என்றால், 11 மணிக்கே அங்கே போய்ச் சேர்ந்துடணும்னு நினைப்பவன். ஒரு நாள் பயணத்துக்கே, ஒருவேளை மழை பெய்து டிரெஸ் நனைதுவிட்டால், ஒரு டிரெஸ்ஸை எடுக்கும்போது கை தவறி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்று இன்னொரு செட் எடுத்துவைப்பவன்.... என் வீட்டில் உள்ளவர்களும் நாளை பயணம் என்றால் இன்றே பேக் பண்ணி கதவு அருகில் வைக்கவில்லையென்றால் எனக்கு டென்ஷன் அதிகமாயிடும். அதிலும் சீக்கிரமாக கிளம்பவில்லை என்றால், என் கோபத்தை எல்லோரும் தாங்கவேண்டியிருக்கும். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48186992854062894142019-04-25T22:31:00.005+05:302019-04-25T22:31:00.005+05:30@கீதா ரங்கன் - அந்த ஜோஸ்யர் அப்படி பட் எனச் சொன்னத...@கீதா ரங்கன் - அந்த ஜோஸ்யர் அப்படி பட் எனச் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாவும் இருந்தது (நான் கோவிலுக்குப் போவதையெல்லாம் அவரிடம் சொல்லாத போதும்). பொதுவா ஜோசியர்கள், இங்க போ, அங்கபோ என்றுதால் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.<br /><br />நீங்களும்தான் ஐஸ்கிரீம் சாப்பிடாதீங்க, இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்கன்னு சொல்வீங்க. டாக்டர் சொன்னா அதுக்கு மதிப்பு வேற இல்லையா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33062122185090278682019-04-25T21:50:22.890+05:302019-04-25T21:50:22.890+05:30கீதாக்கா மீக்கும் அதே கை கொடுங்க ஹைஃபைவ் சொல்லிப்ப...கீதாக்கா மீக்கும் அதே கை கொடுங்க ஹைஃபைவ் சொல்லிப்போம்!! தரை முகர்ந்தால் கண் அயரும் அம்புட்டுத்தான்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5064580031595191162019-04-25T21:47:00.624+05:302019-04-25T21:47:00.624+05:30நெல்லை இங்க பின்னூட்டத்த்ட்லயே இந்தத் தத்துவங்கள் ...நெல்லை இங்க பின்னூட்டத்த்ட்லயே இந்தத் தத்துவங்கள் எல்லாம் பு பூ வும் கீ யும், சொன்னாலும் கடைசில க்ரெடிட்ஸ் என்னவோ ஜோஸ்யருக்கே!!! ஹிஹிஹி ஹியயோ பு பூ வை, செக்கை காணலையே!! எனக்குக் கை கொடுக்க....நெல்லை தூங்கிருப்பார் நான் தப்பிச்சேன் ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12209691771824319802019-04-25T21:40:05.132+05:302019-04-25T21:40:05.132+05:30நமக்கென்று வரும்போது, அதுவும் காலம் கடந்து சோதனை ந...நமக்கென்று வரும்போது, அதுவும் காலம் கடந்து சோதனை நீண்டு கொண்டே போகும்போது..... ஹூம்.//<br /><br />ஸ்ரீராம் புரிகிறது. உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம் நாங்கள் எல்லோருமே...கண்டிப்பாக நல்லது நடக்கும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருதுனு நல்லது நடக்கும் பாருங்க! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71423121192236525472019-04-25T21:35:24.312+05:302019-04-25T21:35:24.312+05:30ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா படுக்கப் போகும் முன் செம சிரி...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா படுக்கப் போகும் முன் செம சிரிப்பு இதை வாசித்துவிட்டு மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்! யு மேட் மை டே நாள் முடிந்து தூங்கப் போகு சமயத்தில்!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54935463863267323312019-04-25T21:30:30.308+05:302019-04-25T21:30:30.308+05:30ஓ கீதாக்கா ட்ராவல்ஸ் மூலமா நான் பயணம் செஞ்சதில்லை ...ஓ கீதாக்கா ட்ராவல்ஸ் மூலமா நான் பயணம் செஞ்சதில்லை ஸோ தெரியலை. இப்ப புரிந்தது. <br /><br />ஸ்ரீராம் அந்த குக விளம்பரம் நினைவிருக்கே! ஆனா காலைல நினைவுக்கு வரலை ஹிஹிஹிஹி....இப்ப நீங்க சொன்னதும் தான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67288636255452071982019-04-25T21:27:03.316+05:302019-04-25T21:27:03.316+05:30ஆமாம் ஸ்ரீராம் பக ஒன்று ட்யூ இருக்கு...அதுக்கு முந...ஆமாம் ஸ்ரீராம் பக ஒன்று ட்யூ இருக்கு...அதுக்கு முந்தி ரெண்டு கஷ்டப்பட்டு போட்டுவிட்டேன்...இது ஒன்று மட்டும் பாக்கி இருக்கிறது. பார்ப்போம் முடியும் என்றால் முடியாதது உண்டோ?!! ஹிஹிஹி இப்படி நம்மை நாமே சொல்லிப்போம்...<br /><br />ஸ்ரீராம் உங்கள்ளால் முடியும் முடியும் எழுத முடியும்! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52752352053094647952019-04-25T21:23:30.244+05:302019-04-25T21:23:30.244+05:30நெல்லை, நான் வெளியில் வேலைக்கு எதுவும் செல்லவில்லை...நெல்லை, நான் வெளியில் வேலைக்கு எதுவும் செல்லவில்லை. வீட்டிலிருந்தபடி வேலை. அதுவும் நானே ஆஃபீஸ் போல டைம் ஃபிக்ஸ் செய்து கொண்டு செய்வதால் வர இயலவில்லை. அதோடு வீட்டுப் பணிகள் எல்லாம் அதான்...நாளையோடு முடிந்துவிடும். அப்புறம் சனி ஞாயிறு திங்கள் ஃப்ரீ. மீண்டும் பிஸி...அடுத்தவார வெள்ளி வரை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27214476929931475292019-04-25T21:20:55.885+05:302019-04-25T21:20:55.885+05:30கும்மி களைகட்டவில்லையே கீதா... ஏன்? அதிராவையும் அவ...கும்மி களைகட்டவில்லையே கீதா... ஏன்? அதிராவையும் அவர் செக்கையும் வேற காணோம்...//<br /><br />ஆமாம் ஸ்ரீராம்...இப்ப மீண்டும் பணி வந்துவிட்டது ஸ்ரீராம். டெட் லைன் இந்த வாரக் கடைசி. அதான்...பகலில் வந்து கும்மி அடிக்க முடியலை. நேற்றும் நல்ல கும்மி கீதாக்கா நெல்லை எல்லாம். அதில் நிறைய சொல்ல வந்தது இன்று காலை ஆனால் முடியலை.<br /><br />இப்ப இங்கயும் அதான் பார்த்துட்டே போயிட்டுருக்கேன் எல்லாரும் கும்மி அடிச்சு தூங்கப் போயிருப்பாங்க ஹா ஹா ஹா நான் இப்ப வரேன். பகல்ல வந்திருந்தா நிறைய சொல்லிருக்கலாம்.. இடையில் சனி ஞாயிறு, திங்கள் தவிர அடுத்த வாரம் வெள்ளி வரை பிஸி...அடுத்த வாரம் தளம் வருவதும் கொஞ்சம் சிரமம் தான். அடுத்த வெள்ளி மாலை அல்லது சனிக்கிழமைதான் வர முடியும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8952389647896770702019-04-25T21:07:34.327+05:302019-04-25T21:07:34.327+05:30ஸ்ரீராம் நோ நோ நீங்க வெறும் ஸ்ரீராம் இல்லவே இல்லை!...ஸ்ரீராம் நோ நோ நீங்க வெறும் ஸ்ரீராம் இல்லவே இல்லை! உங்களுக்கு என்ன குறைச்சல்னு கேக்கறேன்...<br />அந்த அடைமொழி இது போன்ற இடங்களில் சொல்ல மாட்டாங்களேனு!! நான் உங்க பின்னாடி நின்னுருந்தேனா அவர் ஸ்ரீராம்னு சத்தமா சொன்னதும் நான் பழக்கத்தினால எபி/எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்னு சொல்லுங்கனு சொல்லிருப்பேனோ <br />நினைத்து சிரித்துக் கொண்டேன்..<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51866207398283928952019-04-25T20:56:15.802+05:302019-04-25T20:56:15.802+05:30வாங்க கமலா அக்கா...
எல்லோரும் எங்கே போவது? வீட்ட...வாங்க கமலா அக்கா...<br /><br />எல்லோரும் எங்கே போவது? வீட்டில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கடமைகள்... ஒத்திப்போட்டால் எந்நாளும் போகமுடியாமல்போயிருக்கலாம்!<br /><br />ரசித்ததற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75028220940819341312019-04-25T20:55:18.812+05:302019-04-25T20:55:18.812+05:30கருத்துக்கு நன்றி ராஜி.கருத்துக்கு நன்றி ராஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-907493297718349822019-04-25T20:05:39.251+05:302019-04-25T20:05:39.251+05:30வணக்கம் சகோதரரே
காசிப்பயணம் இனிதாக இருந்ததா? குடு...வணக்கம் சகோதரரே<br /><br />காசிப்பயணம் இனிதாக இருந்ததா? குடும்பத்துடன்தான் சென்றிருப்பீர்கள் என நினைத்தேன். பிரயாணங்கள் ஏற்பாடு செய்து நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் டென்ஷன்தான். இதில் அதை விட்டு விடலாமா, அதை கொண்டு செல்லலாமா.. என்ற எண்ணங்கள் வேறு டென்ஷனை அதிகமாக்கும். எப்படியோ பயணம்செய்யும் போது இனிதாக இருந்தால் சரிதான்..!<br /><br />/சில முன் எச்சரிக்கைகளை மெதுவாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போட்டது கிளம்பும்வரை செய்துகொள்ளாமலேயே போனது. ஒத்திப்போடும் எந்தக் காரியத்துக்கும் அதுதானே விளைவு! /<br /><br />உண்மையான அருமையான வரிகள். தங்கள் பயண அனுபவம் குறித்து நகைச்சுவையாக மிகவும் எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன். <br />தங்கள் பதிவுடன் நானும் தொடர்கிறேன். <br /><br />பெருமாளின் தரிசனம், முருகனின் தரிசனம் அனைத்தும் நம் நேரங்களோடு ஒத்து வரும் தருணத்தில், பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தகுந்த நேரத்தில் அவர்களும் ஒத்துக் கொண்டு உடன் வருவார்கள். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். என் நேரம் இப்படி. ஹா ஹா ஹா. <br />பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20055473232963129522019-04-25T19:35:49.697+05:302019-04-25T19:35:49.697+05:30முருகன் பத்தி பரமாச்சாரியார் சொன்னது புதுசுமுருகன் பத்தி பரமாச்சாரியார் சொன்னது புதுசுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2759918139680442972019-04-25T19:10:55.191+05:302019-04-25T19:10:55.191+05:30வாங்க கில்லர்ஜி... தொடர்ந்து வாருங்கள்.வாங்க கில்லர்ஜி... தொடர்ந்து வாருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75249035285681611772019-04-25T19:10:26.123+05:302019-04-25T19:10:26.123+05:30கடவுள் நேரில் வந்தபோது வேறு எதுவும் கேட்கத்தோன்றாம...கடவுள் நேரில் வந்தபோது வேறு எதுவும் கேட்கத்தோன்றாமல் அப்போதைய தேவையான "சிமெண்ட் ஒரு மூட்டை" கேட்டானாம் ஒருத்தன்... அந்தக் கதை நினைவுக்கு வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66750090945713046802019-04-25T19:07:56.144+05:302019-04-25T19:07:56.144+05:30இந்த வருடமும் என் வோட்டை நான்... நான்... நான்......இந்த வருடமும் என் வோட்டை நான்... நான்... நான்... நானே போட்டேன். இந்த வருடமும் முன்னே ஆட்கள் நின்றிருந்தார்கள். கடையில் ஆட்கள் இல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56667047938266349942019-04-25T19:06:55.515+05:302019-04-25T19:06:55.515+05:30//ஐயோ,ஐயோ, ஒரு உபசாரத்திற்கு சொன்னால் அதை அப்படியே...//ஐயோ,ஐயோ, ஒரு உபசாரத்திற்கு சொன்னால் அதை அப்படியே எடுத்துக் கொண்டு விடுவதா? //<br /><br />அச்சச்சோ... நீங்கள் வேற ஸ்மைலி போட வைத்து விடுவீர்கள் போலவே....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com