tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4294568604810821519..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : மசாலா சப்பாத்தியும், வரமிளகாய் சாஸும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80140434029661804482020-02-05T20:21:32.155+05:302020-02-05T20:21:32.155+05:30நன்றி கீதா அக்கா.நன்றி கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64028324603661879922020-02-05T20:20:55.157+05:302020-02-05T20:20:55.157+05:30வாங்க கோமதி அக்கா... நன்றி. புது வீட்டில் பாசுக்க...வாங்க கோமதி அக்கா... நன்றி. புது வீட்டில் பாசுக்குகொஞ்ச நாள் போனால் நல்ல ஒய்வு கிடைக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47707632526640693272020-02-05T20:08:05.072+05:302020-02-05T20:08:05.072+05:30//2020 இல் என்னமோ எல்லாம் நடக்குதே:)...//
2020 இ...//2020 இல் என்னமோ எல்லாம் நடக்குதே:)...//<br /><br /><br />2020 இல் நீங்கள் பிளாக்கே பிடிக்கவில்லை என்கிறீர்களே அதிரா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43233588192242278422020-02-05T20:07:09.193+05:302020-02-05T20:07:09.193+05:30நன்றி அதிரா... தக்காளி காரத்தைக் குறைத்து விடுகி...நன்றி அதிரா... தக்காளி காரத்தைக் குறைத்து விடுகிறதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6218589152968426682020-02-05T20:06:40.003+05:302020-02-05T20:06:40.003+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71148329722998992552020-02-05T20:06:18.398+05:302020-02-05T20:06:18.398+05:30கொஞ்சம் குறைச்சுக்கறேன் கீதா அக்கா.கொஞ்சம் குறைச்சுக்கறேன் கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86992739377828480022020-02-05T20:05:49.314+05:302020-02-05T20:05:49.314+05:30காரம் எங்களுக்கு அல்லது எனக்கு பழகி விட்டது. நன்ற...காரம் எங்களுக்கு அல்லது எனக்கு பழகி விட்டது. நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59121743309931982242020-02-05T20:05:15.665+05:302020-02-05T20:05:15.665+05:30நன்றி தேனம்மை. கேள்வி அபுரி!நன்றி தேனம்மை. கேள்வி அபுரி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31921578029601677582020-02-05T20:04:42.548+05:302020-02-05T20:04:42.548+05:30விருமாண்டி கண் அப்படிதான் இருக்குமா?!!விருமாண்டி கண் அப்படிதான் இருக்குமா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4710131403981465572020-02-05T20:04:06.885+05:302020-02-05T20:04:06.885+05:30ஆஹா... நன்றி ஏஞ்சல்!ஆஹா... நன்றி ஏஞ்சல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65136177264797584552020-02-05T20:03:44.307+05:302020-02-05T20:03:44.307+05:30இப்போதைக்கு இங்கு இப்படி... அப்புறம் எப்படியோ!இப்போதைக்கு இங்கு இப்படி... அப்புறம் எப்படியோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39820709157609088062020-02-05T20:03:07.794+05:302020-02-05T20:03:07.794+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20835780448676358642020-02-05T20:02:48.923+05:302020-02-05T20:02:48.923+05:30நன்றி அனுபிரேம்.நன்றி அனுபிரேம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20018954839370127332020-02-05T12:57:06.767+05:302020-02-05T12:57:06.767+05:30காரசாரமான சப்பாத்தி....அருமையா இருக்கு ஸ்ரீராம் சா...காரசாரமான சப்பாத்தி....அருமையா இருக்கு ஸ்ரீராம் சார்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76317958774800226672020-02-04T16:42:29.952+05:302020-02-04T16:42:29.952+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83103854935863885552020-02-04T15:48:43.524+05:302020-02-04T15:48:43.524+05:30அவ்வப்போது ஏதாவது புது ரெசிப்பி செய்ய ஆசை என்னால் ...அவ்வப்போது ஏதாவது புது ரெசிப்பி செய்ய ஆசை என்னால் முடியாததை மனைவியிடம் சொன்னல் வீட்டோ தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42053875386606309392020-02-04T00:01:49.561+05:302020-02-04T00:01:49.561+05:30அந்த ஸாஸ் ரெசிபியை எடுத்துக்கறேன் நாளைக்கு தோசைக்க...அந்த ஸாஸ் ரெசிபியை எடுத்துக்கறேன் நாளைக்கு தோசைக்கு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60879621122381729422020-02-04T00:01:05.175+05:302020-02-04T00:01:05.175+05:30ஆஆவ் இன்னிக்கு ஸ்ரீராம் கிச்சனுக்குள்ள என்ட்ரி கொட...ஆஆவ் இன்னிக்கு ஸ்ரீராம் கிச்சனுக்குள்ள என்ட்ரி கொடுத்துட்டாரா :) வெரி குட் :)<br />முதல் மசாலா மட்டும் படிச்சிட்டு சப்பாத்தியை பார்த்து அப்டியே நழுவிட்டேன் :) அந்த சட்னிக்கு சாஸூக்கு <br />//(படத்தில் ஒரு கண் பார்ப்பது போல இல்லை?!!)//<br /><br />யெஸ்ஸ்ஸ் :) விருமாண்டி கமல் அங்கிள் கண் அங்கே தெரியுதே :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84843524319204851242020-02-03T22:41:37.608+05:302020-02-03T22:41:37.608+05:30பார்க்க செமையா இருக்கு. கொத்துமல்லி வரமல்லியா இல்ல...பார்க்க செமையா இருக்கு. கொத்துமல்லி வரமல்லியா இல்லை தழையா Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49993763181833027512020-02-03T22:41:18.638+05:302020-02-03T22:41:18.638+05:30பாவம் மேடம் அதிரா.. புதிதா டைட்டில் வைக்க யோசிக்கக...பாவம் மேடம் அதிரா.. புதிதா டைட்டில் வைக்க யோசிக்கக்கூட நேரமில்லை போலிருக்கு. பழைய டிரஸையே திரும்பப் போட்டுக்கொள்வதுபோல குயின் பேத்தி டைட்டில் ரொம்பப் பழசு. ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2690740906965142672020-02-03T21:17:12.180+05:302020-02-03T21:17:12.180+05:30காரம் அதிகம் என்பதைப் பார்த்தே சொல்ல முடிகிறது! இர...காரம் அதிகம் என்பதைப் பார்த்தே சொல்ல முடிகிறது! இருந்தாலும் சில சமயங்களில் இப்படி கார சாரமாகச் சாப்பிடத் தோன்றுவது இயல்புதானே...<br /><br />மிளகாய் சட்னி! நான் வரல இந்த விளையாட்டுக்கு! :)<br /><br />நல்ல முயற்சி! முயற்சிகள் மேலும் தொடரட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35870533264029115652020-02-03T18:28:40.401+05:302020-02-03T18:28:40.401+05:30ஆரம்ப வரிகளிலேயே ஸ்ரீராம் தான் என்பது புரிந்தது.ஆரம்ப வரிகளிலேயே ஸ்ரீராம் தான் என்பது புரிந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19265041582304295942020-02-03T18:27:43.751+05:302020-02-03T18:27:43.751+05:30இவ்வளவு காரமான சப்பாத்தியும், சட்னியும் சாப்பிட்டு...இவ்வளவு காரமான சப்பாத்தியும், சட்னியும் சாப்பிட்டுக் கண்களில் மட்டுமல்ல, மூக்கு, வாய் எல்லாத்திலேருந்தும் தண்ணீர் கொட்டுது! காரம் கொஞ்சம் குறைக்கக் கூடாதோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13702787166586758032020-02-03T18:23:51.091+05:302020-02-03T18:23:51.091+05:30இந்த மாவுக்கலவையிலேயே வெந்தயக்கீரை, பாலக், புதினா,...இந்த மாவுக்கலவையிலேயே வெந்தயக்கீரை, பாலக், புதினா, கொத்துமல்லி ஆகியன போட்டுச் சேர்த்துப் பிசைந்தும் பண்ணலாம். முள்ளங்கியைத் துருவி உப்புப் போட்டு வைத்துவிட்டுப் பிழிந்து மாவுக் கலவையில் போட்டுப் பண்ணலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59909719923371372352020-02-03T18:22:31.671+05:302020-02-03T18:22:31.671+05:30@ஸ்ரீராம், ஆலு பராந்தா, மூலி, மேதி பராந்தா ஆகியவற்...@ஸ்ரீராம், ஆலு பராந்தா, மூலி, மேதி பராந்தா ஆகியவற்றுக்கெல்லாம் மி.பொடி.கரம் மசாலாப்பொடி சேர்ப்போம். இம்மாதிரித் தனியாகக் காரப்பொடி போடும்போதும் கூடவே தனியாப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு (ஹிஹி, நீங்க உப்பே போடலை எதுக்கும், சட்னி உள்பட இஃகி,இஃகி,இஃகி) கரம் மசாலாப் பொடி, ஓமம், ஜீரகம் இரண்டும் ஒரு டீஸ்பூன் போட்டுக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து விட்டுத் தயிரை விட்டுப் பிசைந்து வைத்துக் கொண்டு சப்பாத்தி (தென்னிந்திய பாணியில் சுற்றிலும் நெய் ஊற்றி)பண்ணிக்கொண்டு சாப்பிட்டால் அதுக்குப் பெயர் "தேப்லா"! இதை நன்கு மொறுமொறுவென்றும் பண்ணி வைத்துக்கொண்டு மத்தியானம் காஃபி, தேநீருடன் சாப்பிடலாம். ஊர்களுக்குச் செல்லும்போது கையில் எடுத்துச் செல்லலாம். எங்களுக்கெல்லாம் ஊறுகாய் இருந்தாலே போதும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com