tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4356429234257437154..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை : உயிரிலே கலந்தவள் - அபிநயாகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87386594099133199102021-05-08T01:54:41.458+05:302021-05-08T01:54:41.458+05:30வித்தியாசமான கதை. எங்கள் பிலாகில் இது வெளியாவது பெ...வித்தியாசமான கதை. எங்கள் பிலாகில் இது வெளியாவது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38589359637232718302021-05-08T01:53:37.043+05:302021-05-08T01:53:37.043+05:30சிறுகதையின் அத்தனை பெயர்களுமே நிரடல். கதையின் போக...சிறுகதையின் அத்தனை பெயர்களுமே நிரடல். கதையின் போக்கைத் தடை செய்கின்றன.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2422221942802963922021-05-08T01:53:01.960+05:302021-05-08T01:53:01.960+05:30கணியமுதன் நிரடல்.கணியமுதன் நிரடல்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76472741866127016822021-05-06T19:47:54.065+05:302021-05-06T19:47:54.065+05:30நன்றி அபிநயா.. எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ...நன்றி அபிநயா.. எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ என்று பார்த்தேன். இனி வரும் காலங்களில் எங்கள் பிளாக் செவ்வாய்க்கிழமைக்கென்று தனியாக கதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57787883882966690522021-05-05T17:42:10.579+05:302021-05-05T17:42:10.579+05:30//இதழ்கடையில் சிரிப்பே மலர்ந்தது..//
//ஏன் குறிஞ்...//இதழ்கடையில் சிரிப்பே மலர்ந்தது..//<br /><br />//ஏன் குறிஞ்சி மூதாட்டிக்கு இருக்கக்கூடாதா?//<br /><br />என் மனம் ஒன்றிய பின்னூட்டங்கள் உங்களைக் கவர்ந்ததில் சந்தோஷம். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65722851008186391272021-05-05T17:20:03.214+05:302021-05-05T17:20:03.214+05:30இந்த கதையை வெளியிட்ட ஸ்ரீராம் சாருக்கு என் மனமார்ந...இந்த கதையை வெளியிட்ட ஸ்ரீராம் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.Abinayahttps://www.blogger.com/profile/00354067960440731720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40417819483408600142021-05-05T17:15:01.226+05:302021-05-05T17:15:01.226+05:30வணக்கம். வணக்கம். எல்லாருக்கும் வணக்கம். இந்த பதிவ...வணக்கம். வணக்கம். எல்லாருக்கும் வணக்கம். இந்த பதிவையும் கருத்துக்களையும் பார்த்ததில் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொஞ்சநாளா வேலை பளு காரணமா மனசு பாரமா இருந்தது. இப்போ இதைப் படிச்சப்போ ரொம்ப லேசா இருக்கு. நன்றி. நன்றி. பெயர்கள் பற்றிய கருத்துக்களையும் இனிமையாகவே எடுத்துக்கொண்டேன். அதைப் படிக்கையில் இதழ்கடையில் சிரிப்பே மலர்ந்தது. கண்டிப்பா இந்தக் கதையை மெருகேற்றும்போது குறைச்சிடலாம். பூவில் ஆரம்பித்த பெயர் பூக்களே நிறைந்திருக்கட்டும் என்று வைத்தது. ஏன் குறிஞ்சி மூதாட்டிக்கு இருக்கக்கூடாதா? அவரும் ஒரு காலத்தில் இளம்பெண்ணாய் இருந்தவர்தானே. எப்பவுமே மூதாட்டிக்கு அன்னம்மா பொன்னம்மாவே இருக்கனுமா? அதான் ஒரு மாறுதல். என்னங்க செய்யறது அழகான மணமான பெயர்களை தூக்கி எறிய மனசு வரலை. அதான் வாரி இரைச்சிட்டேன். இந்த பெயர்கள் உங்க வாசிக்கும் கவனத்தைத் தடுத்திருந்தா மன்னித்துவிடுங்க. இந்த கதையிலிருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் பெயர் சொல்லும் பாத்திரங்களாக இருக்கட்டுமே.Abinayahttps://www.blogger.com/profile/00354067960440731720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37224947379799955522021-05-05T12:56:32.864+05:302021-05-05T12:56:32.864+05:30கத்தி மேல் நடப்பது போன்ற கதையை எடுத்துக் கொண்டு அழ...கத்தி மேல் நடப்பது போன்ற கதையை எடுத்துக் கொண்டு அழகாக முடித்திருக்கும் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86908550050365138102021-05-04T23:21:41.141+05:302021-05-04T23:21:41.141+05:30எ.பி.க்கு வருகை தந்திருக்கும் புதிய எழுத்தாளருக்கு...எ.பி.க்கு வருகை தந்திருக்கும் புதிய எழுத்தாளருக்கு நல் வாழ்த்துகள். தேர்ந்த எழுத்தாளர்கள் கூட தொடுவதற்கு யோசிக்கும் கரு. சிறுகதை என்பதற்கு பாத்திரங்கள் அதிகம். பெயரும் சற்று குழப்புகிறது. மற்றபடி நம்பிக்கை அளிக்கக்கூடிய எழுத்து. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64043647664968205992021-05-04T20:13:04.130+05:302021-05-04T20:13:04.130+05:30இப்படியெல்லாம் செய்வார்கள் என்று இப்போதுதான் கேள்வ...இப்படியெல்லாம் செய்வார்கள் என்று இப்போதுதான் கேள்வி படுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7554330082844480222021-05-04T19:43:57.555+05:302021-05-04T19:43:57.555+05:30அருமையான கதைஅருமையான கதைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5037396698342932692021-05-04T18:01:33.840+05:302021-05-04T18:01:33.840+05:30சிநேகிதியை சினேகிதனாக பார்ப்பது கஷ்டம்.. ஒரு மாறு...சிநேகிதியை சினேகிதனாக பார்ப்பது கஷ்டம்.. ஒரு மாறுதலை கௌரவமாக ஏற்றுக் கொண்ட குடும்பம். கதை புதுமாதிரியனது. நன்று. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5044629685078066932021-05-04T15:36:37.934+05:302021-05-04T15:36:37.934+05:30 குழந்தை மன ப்ரியத்தின் தொடர்ச்சியை பெரியவர் ஆன பி... குழந்தை மன ப்ரியத்தின் தொடர்ச்சியை பெரியவர் ஆன பின்பும் நிலைத்திருக்கும் நிலையை நெகிழ்வாக<br />படம் பிடித்துக் காட்டிய கதாசிரியருக்கு<br />பாராட்டுகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22948789684146427092021-05-04T14:55:26.922+05:302021-05-04T14:55:26.922+05:30கரெக்ட், சகோதரி.கரெக்ட், சகோதரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12338306091722467132021-05-04T14:43:15.152+05:302021-05-04T14:43:15.152+05:30முல்லையின் மாமியாரோ? என் கணிப்பும் தவறாக இருக்கலாம...முல்லையின் மாமியாரோ? என் கணிப்பும் தவறாக இருக்கலாம். கதையை மறுபடி வரி பிசகாமல் படிக்க வைத்தமைக்கு நன்றி சகோதரரே. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76450707373718428172021-05-04T14:36:47.220+05:302021-05-04T14:36:47.220+05:30வணக்கம் சகோதரி
தாங்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. ...வணக்கம் சகோதரி<br /><br />தாங்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. அழகான பெயர்கள். (அதுவும் மலர்களின் பெயர்கள்.) அருமையான கதையோட்டத்துடன் படிக்க நன்றாக உள்ளது.முடிவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். மேலும் பல கதைகள் எழுதிட மனப்பூர்வமான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-337228409294577402021-05-04T14:35:25.476+05:302021-05-04T14:35:25.476+05:30இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல. ந...இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல. நானே ஒரு பேப்பரில் வரிசையாக ஒவ்வொரு பெயரையும் எழுதிக் கொண்டு தான் இங்கு வரிசை படுத்தியிருக்கிறேன். திமுதிமுன்னு அத்தனை பெயர்கள்.<br />கதாசிரியர்க்குக் கூட எந்தப் பெயரை விட்டோம் என்று டக்கென்று சொல்ல முடியாது.<br />அப்படி விட்டதும் நல்லதுக்குத் தான். இல்லேன்னா அந்தப் பெயர் ஒன்று பெயர்ச் சுமையைக் கூட்டியிருக்கும். :))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86806578589233293592021-05-04T14:11:54.383+05:302021-05-04T14:11:54.383+05:30ரோஜாவின் குழந்தைகளுக்குத் தான் பெயர் சூட்டவில்லைனு...ரோஜாவின் குழந்தைகளுக்குத் தான் பெயர் சூட்டவில்லைனு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27237514130035491612021-05-04T14:04:44.357+05:302021-05-04T14:04:44.357+05:30என் மாமியார் என் பெரிய நாத்தனாருக்கும், என் கணவருக...என் மாமியார் என் பெரிய நாத்தனாருக்கும், என் கணவருக்கும் கண்ணில் சின்ன வெங்காயத்தைப் பிழிந்து விடுவார்களாம். சொல்லுவாங்க! இத்தனைக்கும் அப்போல்லாம் அதிகக் குழந்தைகள் இல்லை. ஆனாலும் இவங்க தொந்திரவு தாங்கலைனு இப்படிச் செய்வாங்களாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26028276263008304712021-05-04T13:27:15.525+05:302021-05-04T13:27:15.525+05:30அபி! என்னடா இது பெரும்பான்மையோர் இங்கு அதிகப் பெயர...அபி! என்னடா இது பெரும்பான்மையோர் இங்கு அதிகப் பெயர்கள் குழப்புகிறது என்று சொல்லியிருப்பதைப் பார்த்து எபி வாசகர்கள் எல்லாருக்கும் வயசாயிடுச்சுன்னு கணக்குப் போட்டுடாதீங்க!!! ஹாஹாஹா நானும் அதைச்சொல்லவந்தேன் ஹிஹிஹிஹி!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17876467601330687382021-05-04T13:22:25.527+05:302021-05-04T13:22:25.527+05:30நல்லதொரு கோணம்..
வித்தியாசமான கதை...
நலம் வாழ்க..நல்லதொரு கோணம்..<br />வித்தியாசமான கதை...<br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68078732754903810192021-05-04T13:19:17.040+05:302021-05-04T13:19:17.040+05:30ஸ்ரீராம், அபியின் தளம் சென்று ரொம்ப நாளாகிவிட்டது....ஸ்ரீராம், அபியின் தளம் சென்று ரொம்ப நாளாகிவிட்டது. எனவே இந்த நல்ல வித்தியாசமான கதையை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91723364865985199472021-05-04T13:13:28.084+05:302021-05-04T13:13:28.084+05:30கணியமுதனாகும் வரை கமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்...கணியமுதனாகும் வரை கமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்! மனம் வேதனைப்பட்டது. பாவம் இப்படியானவர்கள்.<br />ஆனால் கணியமுதனுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கிறதே நல்ல விஷயம்.<br /><br />முடிவு அருமை<br /><br />பாராட்டுகள், வாழ்த்துகள். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86061341758173783032021-05-04T13:05:43.026+05:302021-05-04T13:05:43.026+05:30அதனால் கொஞ்சம் கணியமுதன் என்றதும் ஊகித்துவிட்டேன்....அதனால் கொஞ்சம் கணியமுதன் என்றதும் ஊகித்துவிட்டேன்...ஆனால் முடிவு யூகிக்க முடியவில்லை. நல்ல முடிவு..வித்தியாசமான முடிவு..அபி!<br /><br />பொதுவாக திருநங்கைகள் குறித்தெனும் பேசுவாங்க திருநம்பி அதிகம் பேசப்படுவதில்லை என்பதால் என் கதையிலும் திருநம்பி வருவார். <br /><br />நீங்களும் அதைச் சொன்னதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள். <br /><br />கமலியையே நினைத்திருக்கும் லில்லிக்கு கமலியோடு சுதந்திரமாக இருப்பது போல் மருத்துவ உதவியால் உருமாற்றம் அடைந்த கணியமுதனொடு? அந்த இடத்தில் அந்த பாயின்ட் எனக்கு மிகவும் பிடித்தது. அதுதான் என் எண்ண ஒட்டமும்...<br /><br />வாழ்த்துகள் அபி<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5110764741045401462021-05-04T12:57:49.533+05:302021-05-04T12:57:49.533+05:30பத்தடிக்குப் பத்தடியான ஒரு சின்ன அறை. அந்த அறையில...பத்தடிக்குப் பத்தடியான ஒரு சின்ன அறை. அந்த அறையில் பதினைந்து பேர் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தால் அறையில் நடப்பதை கவனிப்பதற்கு இடையூறாக இருக்கும், இல்லையா?<br /><br />அந்த அறை போன்றதே ஒரு சிறுகதைக்கான விவரிப்புக் களம். இத்தனை பேருக்குப் பெயர் சூட்டி உலாவ விட்டது தான் கதையின் நேர்படக் கூறு விவரிப்புக்கு இடையூறாகப் போய்விட்டது. எந்தப் பெயர் முக்கியம், எந்தப் பெயர் முக்கியமில்லை என்று வாசிக்கும் நேரத்தில் கவனத்தில் கொள்ள முடியாமல் தடுத்து விட்டது. இரண்டு மூன்று கதாபாத்திரங்களுக்கு மட்டும் பெயர் சூட்டி கவனத்தை சிதறடிக்காமல் இருந்திருப்பின் கதை சொன்னதின் நேர்த்தி கூடியிருக்கும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com