tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4401952257242323054..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: உள் பெட்டியிலிருந்து - 06 2012கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44120862821445058982012-06-23T06:27:04.744+05:302012-06-23T06:27:04.744+05:30வருக வருக....
மாதவன்,
ராமலக்ஷ்மி,
அப்பாதுரை,
கணேஷ...வருக வருக....<br /><br />மாதவன்,<br />ராமலக்ஷ்மி,<br />அப்பாதுரை,<br />கணேஷ்,<br />நாகை வை.ராமஸ்வாமி,<br />மோகன் குமார்,<br />சசி கலா,<br />சமுத்ரா,<br />கீதா சாம்பசிவம்,<br /><br />நன்றி அனைவருக்கும்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79917211360787210182012-06-22T20:20:13.231+05:302012-06-22T20:20:13.231+05:30இது எப்போப் போட்டீங்க?? எனக்கு அப்டேட் ஆகவே இல்லை ...இது எப்போப் போட்டீங்க?? எனக்கு அப்டேட் ஆகவே இல்லை இன்னிக்கு வரைக்கும். அதோடு மதுரை போயிருந்தேனே, அன்னிக்குச் சொன்னேனே, கோவிச்சுண்டு பந்திக்குப் போறேன்னு, அதான் போயிருந்தேன். :))))))))<br />ஆனால் சில சமயம்/பல சமயங்களிலும் எங்கள் ப்ளாக் ரீடரில் அப்டேட் ஆவதில்லை. :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21282882171266568002012-06-21T16:53:39.103+05:302012-06-21T16:53:39.103+05:30அனைத்துமே ரசிக்க வைத்தனஅனைத்துமே ரசிக்க வைத்தனசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9317674583867669262012-06-21T16:10:13.813+05:302012-06-21T16:10:13.813+05:30இரத்ததானம் செய்யுங்கள் சிந்திக்க வைத்த வரிகள் .இரத்ததானம் செய்யுங்கள் சிந்திக்க வைத்த வரிகள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35431302082317339162012-06-21T15:10:48.749+05:302012-06-21T15:10:48.749+05:30//மற்றவர்களை நேசிப்பதை விட உங்களை அதிகம் நேசியுங்க...//மற்றவர்களை நேசிப்பதை விட உங்களை அதிகம் நேசியுங்கள். ஏனெனில் வாழ்வில் பெரும்பகுதி நீங்கள் உங்களுடன்தான் செலவிடப் போகிறீர்கள். //<br /><br />Very true.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29376227316685246132012-06-21T14:07:16.572+05:302012-06-21T14:07:16.572+05:30ஹா ஹா. 'ஆ' சிரியர்களுக்கு ஆனந்த வாழ்த்துக...ஹா ஹா. 'ஆ' சிரியர்களுக்கு ஆனந்த வாழ்த்துக்கள். சிரிப் பணி தொடரட்டும். எப்பொழுதும் சீரியஸாக இருப்பதையே கொள்கை கொண்டவர்களும் கொஞசமாவது புன்னகைப்பார்கள். புண்ணியம் உங்களுக்கே.V. Ramaswamy (நாகை வை. ராமஸ்வாமி)https://www.blogger.com/profile/14722640957033354635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79697940917927862892012-06-21T10:36:03.067+05:302012-06-21T10:36:03.067+05:30அனைத்துமே ரசிக்க வைத்தன. சிக்கனம் சின்னு வாய்விட்ட...அனைத்துமே ரசிக்க வைத்தன. சிக்கனம் சின்னு வாய்விட்டுச் சிரிக்க வைத்தார். உள்பெட்டி பிரமாதம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9309508952418034102012-06-21T01:06:31.141+05:302012-06-21T01:06:31.141+05:30//..யாருக்கு நான் முழுதும் யோகியமானவன் இல்லை என்று...//..யாருக்கு நான் முழுதும் யோகியமானவன் இல்லை என்று தெரியுமோ அவர்களுடன்தான்..<br /><br />ஆயுசு பூரா புலம்பலைக் கேட்டுக் கொண்டிருக்கவா? what a loser!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66968876886373942862012-06-21T01:05:17.834+05:302012-06-21T01:05:17.834+05:30//கேட்கும்போது தரவில்லை என்றாலும் தேவைப் படும்போது...//கேட்கும்போது தரவில்லை என்றாலும் தேவைப் படும்போது தருவான்<br />தேவைப்படாத போது யார் என்ன கேட்கிறார்கள்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90702074350654116942012-06-20T22:10:23.955+05:302012-06-20T22:10:23.955+05:30சில சிந்திக்கவும் சில வாய்விட்டு சிரிக்கவும் வைத்த...சில சிந்திக்கவும் சில வாய்விட்டு சிரிக்கவும் வைத்தன.<br /><br />சிக்கனம் சின்னு அதிருகிறார்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55794951681114911242012-06-20T20:10:21.766+05:302012-06-20T20:10:21.766+05:30// எலி சொன்னது, " என் அன்பே....ஒரு நாள் காதலு...// எலி சொன்னது, " என் அன்பே....ஒரு நாள் காதலுக்காக ஆயுசு பூரா என்னைக் குழி தோண்ட வச்சுட்டியே..." //<br /><br />ப்ளீஸ்.. பெட்ரோல் விலையை எலிக்காக குறைக்கவும்.. <br /><br />// இரவு ஸோஃபாவில் படுத்துத் தூங்கி, காலை 'பெட்'டிலிருந்து எழும் அதிசயம்!//<br /><br />இதெல்லாம் இப்ப.. நம்ம பசங்களோட அனுபவம்..<br /><br />எனக்குலாம், 'கிடைத்த இடத்தில்/தரையில் படுத்து பாய் தலையணையுடன் எழும் ...' எனது நினைவில் வந்தது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com