tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4574692820065752103..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ரேடியோவைக் கண்டு பிடித்தது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76994659465888120792015-05-23T10:09:51.017+05:302015-05-23T10:09:51.017+05:30ஜகதீஷ் சந்திர போஸ் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதி...ஜகதீஷ் சந்திர போஸ் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரை இணைப்பு <br />http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/03/22/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/article2722785.eceRanjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71520854766390576182015-05-23T09:14:45.470+05:302015-05-23T09:14:45.470+05:30காரிகன் சொல்வதும் அதே! காரிகன் சொல்வதும் அதே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19405086477106954522015-05-23T09:01:24.320+05:302015-05-23T09:01:24.320+05:30இந்த தகவல் தெரிந்தது...மிகவும் வேதனையான விஷயம். ...இந்த தகவல் தெரிந்தது...மிகவும் வேதனையான விஷயம். அதை நீங்கள் அழகான பதிவாகக் கொண்டு பதிவிட்டிருக்கின்றீர்கள்.<br /><br />அரசிய்லைல் சகஜமப்பா என்பது போல் அறிவியல் ஆராய்ச்சி உலகிலும் இதெல்லாம் சகஜமப்பாதான். அதுவும் அன்றிலிருந்து இன்று இதோ இந்த நிமிடம் வரை கூட தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. என் நம்ம பதிவுலகிலும் கூட சில மொக்கை பதிவுகள் கூட காப்பிடடிக்கப்படுகிறதே....<br /><br />பணம் என்பது பாதாளம் வரை பாயும் என்பது தேர்ட் வேர்ல்ட் நாடுகள் என்றில்லை....வளர்ந்த நாடுகளிலும் இப்படித்தான் நடந்து வருகின்றது காலம் காலமாக.....காலம் மாறும் என்று கானல் நீர் கனவுகள் நமக்கு...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82662872646042649962015-05-23T08:09:29.262+05:302015-05-23T08:09:29.262+05:30தெளிவு செய்தமைக்கு மிக்க நன்றி காரிகன். கொஞ்சம் கு...தெளிவு செய்தமைக்கு மிக்க நன்றி காரிகன். கொஞ்சம் குழம்பி விட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19836858402057775372015-05-23T08:06:21.740+05:302015-05-23T08:06:21.740+05:30கீதா சாம்பசிவம்,
நீங்கள் சொல்வது உண்மைதான். ஜகதீஷ...கீதா சாம்பசிவம்,<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான். ஜகதீஷ் போஸ் ஒரு தாவரவியல் விஞ்ஞானி யாக இருந்தாலும் இந்தியாவில் முதல் முதலில் அறிவியல் புனைவுக் கதைகள் எழுதியவர். தாவரவியல் தாண்டி அவர் பல அறிவியல் சிந்தனை கொண்டிருந்தவர். எடிசன் மார்கோனி அளவுக்கு பெயர் பெற்றிருக்க வேண்டியவர் டெஸ்லா போன்று பாராட்டப்படாதவராகி விட்டார் என்பது வலிக்கும் நிஜம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41133945245286481792015-05-22T19:58:50.033+05:302015-05-22T19:58:50.033+05:30புதிய செய்தி. எடிசனுக்கு இன்னொரு முகம் இருந்திருக...புதிய செய்தி. எடிசனுக்கு இன்னொரு முகம் இருந்திருக்கிறது என்பதறிய வியப்பு. பாவம் டெஸ்லா! விஞ்ஞானியாக இருந்தால் மட்டும் போதாது சாமர்த்தியசாலியாகவும் இருக்க வேண்டும் போலிருக்கிறது. அறியாத செய்தியைத் தெரிவித்தமைக்கு நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51995746831719004202015-05-22T11:30:17.365+05:302015-05-22T11:30:17.365+05:30காரிகன், ஜகதீஸ் சந்திர போஸ் தாவர இயல் விஞ்ஞானி என ...காரிகன், ஜகதீஸ் சந்திர போஸ் தாவர இயல் விஞ்ஞானி என நினைவு. அவர்தானா ரேடியோவைக் கண்டறிந்தது, இது குறித்துத் தமிழ் மாதப் பத்திரிகை மஞ்சரி(?)யில் கட்டுரை வந்ததென நினைவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26429267501800221032015-05-22T10:41:01.815+05:302015-05-22T10:41:01.815+05:30ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் நிறைந்திருக்...ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம் இது:(<br /><br />இதுவரை அறியாத தகவல். நன்றிகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15463278887201624052015-05-22T10:13:42.035+05:302015-05-22T10:13:42.035+05:30டெஸ்லா மக்கள் மறந்துவிட்ட ஒரு அதி அற்புத விஞ்ஞானி....டெஸ்லா மக்கள் மறந்துவிட்ட ஒரு அதி அற்புத விஞ்ஞானி. அவர் காலத்தில் அவர் பைத்தியக்காரன் என்றும் பேய் விஞ்ஞானி என்றும் அழைக்கப்பட்டவர். மின்சார அறிவியலில் எடிசனுக்கு பலத்த போட்டியாக இருந்தவர். அதனாலேயே எடிசன் என்னும் விஞ்ஞான வியாபாரியால் பழிவாங்கப்பட்டவர். <br /><br />நல்ல பதிவு. பாராட்டுக்கள். மற்றொரு செய்தி. ரேடியோ கண்டுபிடிப்பில் பெங்காலைச் சேர்ந்த ஜகதீஷ் சந்திர போஸ் என்ற விஞ்ஞானிக்கும் தொடர்பு இருக்கிறது. சிலர் ஜகதீஷ் போஸ் தான் முதலில் ரேடியோயோவை கண்டுபிடித்தார் என்றும் ஆனால் மார்கோனி அதை பேடன்ட் செய்ததால் பெயர் பெற்றுவிட்டார் என்றும் சொல்வார்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87399335446404039872015-05-22T09:02:49.228+05:302015-05-22T09:02:49.228+05:30@நெல்லைத் தமிழர், "போஸ்" என எனக்கும் நின...@நெல்லைத் தமிழர், "போஸ்" என எனக்கும் நினைவில் இருந்தது. ஆனால் ஜகதீஷ் சந்திர போஸோ, சுபாஷ் சந்திர போஸோ இல்லை. இவர் முழுப் பெயர் தெரியவில்லை என்பதால் குறிப்பிடவில்லை. சில மாதங்கள் முன்னர் இணையத்தில் ஒரு பதிவில் கூட இவரைப் பற்றி எழுதி இருந்ததைப் படித்த நினைவும் இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52015304477770322262015-05-21T21:58:47.256+05:302015-05-21T21:58:47.256+05:30//பணமும் அதிகாரமும் எந்த அளவு பாயும் என்பதற்கு டெஸ...//பணமும் அதிகாரமும் எந்த அளவு பாயும் என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம். //<br />டெஸ்லா பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி ஏதோ செய்தார் என்கிற மாதிரி பொருள் வருகிறதே! கொஞ்சம் மாற்றிவிடுங்களேன், வாக்கிய அமைப்பை. தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ்.<br />பாவம், பணமும் அதிகாரமும் இவரது உழைப்பை சுரண்டிவிட்டது. <br />வருத்தமான செய்தி தான். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43334433926234257912015-05-21T20:28:30.631+05:302015-05-21T20:28:30.631+05:30டெஸ்லா பெயரில் இப்போது ஒரு கம்பெனியே இருக்கிறதாமே....டெஸ்லா பெயரில் இப்போது ஒரு கம்பெனியே இருக்கிறதாமே. அவர் பெயரில் <br />மின்சாரக் கார் ஓடுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77430950827337139832015-05-21T18:52:23.276+05:302015-05-21T18:52:23.276+05:30கீதா மாமீ சொல்வது 'போஸ்' என்று நினைக்கிறேன...கீதா மாமீ சொல்வது 'போஸ்' என்று நினைக்கிறேன். நல்ல பதிவு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55112967294193012942015-05-21T13:55:47.745+05:302015-05-21T13:55:47.745+05:30இது படிச்சேன், அல்லது தொலைக்காட்சியில் சொன்னாங்க??...இது படிச்சேன், அல்லது தொலைக்காட்சியில் சொன்னாங்க??? ஏதோ ஒண்ணு! ஆனால் கேள்விப் பட்டிருக்கேன். அதேபோல் வேறே ஏதோ ஒண்ணைக் கண்டுபிடிச்சதும் கல்கத்தாவின் ஒரு விஞ்ஞானி எனவும் அவர் பெயர் வெளிவராமல் வெள்ளைக்கார அரசாங்கம் செய்து விட்டது என்றும் சொல்வாங்க. எதைனு நினைவில் இல்லை. தொலைபேசி? மின்சாரம்? ம்ஹூம் நினைவில் இல்லைGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33139809150462343912015-05-21T10:56:30.664+05:302015-05-21T10:56:30.664+05:30Nicola Tesla and Swami Vivekananda:
http://www.te...Nicola Tesla and Swami Vivekananda: <br />http://www.teslasociety.com/tesla_and_swami.htmnarasimhanhttps://www.blogger.com/profile/01814895590905897465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13442907898475682762015-05-21T08:34:02.675+05:302015-05-21T08:34:02.675+05:30நமது கல்வி பொய்யால் நிரம்பியது என்று நிரூபிக்கும் ...நமது கல்வி பொய்யால் நிரம்பியது என்று நிரூபிக்கும் மற்றொரு தகவல்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8744673621362140842015-05-21T08:11:11.887+05:302015-05-21T08:11:11.887+05:30அறியாத தகவல்... நன்றி...அறியாத தகவல்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60300354061961809902015-05-20T23:24:20.042+05:302015-05-20T23:24:20.042+05:30ரேடியோ என்றால் மார்க்கோனி என்றதானே சட்டென்று நினைவ...ரேடியோ என்றால் மார்க்கோனி என்றதானே சட்டென்று நினைவு வரும் :(<br />டெஸ்லா பற்றி உங்க பதிவில் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5875569102275876152015-05-20T23:13:32.156+05:302015-05-20T23:13:32.156+05:30இத்தனை பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனம் இருக்கு ...இத்தனை பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனம் இருக்கு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16341550465073194982015-05-20T21:05:58.392+05:302015-05-20T21:05:58.392+05:30https://m.facebook.com/notes/ravi-shankar-chavali/...https://m.facebook.com/notes/ravi-shankar-chavali/who-invented-radio-marconi-or-jagadish-chandra-bose-/471023366263784<br /><br />Here is another contender peacehttps://www.blogger.com/profile/11714497171591020829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-832622709614826032015-05-20T20:54:31.335+05:302015-05-20T20:54:31.335+05:30இதுவரை அறியாத செய்தியினை மிக அழகாக அருமையாக பதிவாக...இதுவரை அறியாத செய்தியினை மிக அழகாக அருமையாக பதிவாக்கிக் கொடுத்துள்ளீர்கள்.<br /><br />சிலருக்கு தனித்திறமைகள் இருந்தும், உலகில் அதற்கான பெருமைகளும் அங்கீகாரங்களும் அவர்களுக்குக் கிட்டாமல் போய் விடுகிறது என்பதை நினைக்க மிகவும் வருத்தமாக உள்ளது.<br /><br />பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42546319778604297532015-05-20T20:22:31.821+05:302015-05-20T20:22:31.821+05:30
அறியாத செய்தியாக இருக்கிறது பணம் அன்றே பாதாளம்வரை...<br />அறியாத செய்தியாக இருக்கிறது பணம் அன்றே பாதாளம்வரை பாய்திருக்கின்றது<br />உலகத்துக்கே இலவச மின்சாரம் எவ்வளவு ஒரு உயர்ந்த சிந்தனை நமது ஆற்காடு வீராசாமியைவிட உயர்ந்தவர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34128773412803134252015-05-20T20:08:22.520+05:302015-05-20T20:08:22.520+05:30போட்டியும் பொறாமையும் இல்லாத மனிதர்களே இல்லை போலும...போட்டியும் பொறாமையும் இல்லாத மனிதர்களே இல்லை போலும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com